யாழ்ப்பாணத்தில் நில நடுக்கம்.
இன்று மாலை 2.30 மணியளவில் யாழ் நகரப் பகுதிகள் மற்றும் குடாநாட்டின் கடற்கரையோரங்களில் உள்ள கட்டடங்கள் குலுங்கியதாகத் தெரியவருகின்றது. யாழ் வீரசிங்கம் மண்டபம், மற்றும் யாழ’; பொதுநூலகம் ...
இன்று மாலை 2.30 மணியளவில் யாழ் நகரப் பகுதிகள் மற்றும் குடாநாட்டின் கடற்கரையோரங்களில் உள்ள கட்டடங்கள் குலுங்கியதாகத் தெரியவருகின்றது. யாழ் வீரசிங்கம் மண்டபம், மற்றும் யாழ’; பொதுநூலகம் ...
சென்னையில் இன்று மதியம் 2 மணியளவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்நிலையில் சென்னையில் மாலை 5 மணியளவில் சுனாமி தாக்கலாம் என தகவல் தெரிவிக்கபட்டுள்ளது. நிலநடுக்கத்தால் போது ...
இன்று நாடளாவிய ரீதியில் கடத்தல், காணாமல்போதல் உள்ளிட்ட சம்பவங்கள் அதிகரித்துள்ளன. யுத்த காலத்தில் தமிழர்கள் பலியானபோது பட்டாசு கொளுத்தி ஆர்ப்பரித்த சிங்கள இனவாதிகள் இன்று அல்லல்படுகின்றனர். அவர்களின் ...
பிரேம்குமார் குணரட்னத்தை கடத்திச் சென்ற ஆயுதக்குழுவினர் அவரை கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவிற்கு அருகில் நேற்று முன்தினம் இரவு 10 மணியளவில் இறக்கி விட்டுச் சென்றிருந்தனர். இதன் பின்னர் ...
குஜராத் கலவர சம்பவத்தை விசாரித்து சிறப்புப் புலனாய்வுக் குழு (எஸ்ஐடி) தாக்கல் செய்த அறிக்கையில் முதல்வர் நரேந்திர மோடி உள்பட 58 பேருக்கு எதிராக எவ்வித ஆதாரமும் ...
இன்று (10.04.2012) லண்டன் இலங்கைத் தூதரகத்தின் முன்பாக நடைபெற்ற எதிர்ப்பு ஆர்ப்பட்டத்தில் தமிழ், சிங்கள புலம்பெயர் மக்கள் கலந்து கொண்டனர். ராஜபக்ச பாசிச அரசிற்கு எதிராக முழகங்களை ...
ராஜபக்ச அரசின் இராணுவ அடியாட்களால் கடத்திச் செல்லப்பட்ட முன்னிலை சோசலிசக் கட்சியின் பெண்கள் பிரிவிவைச் சேர்ந்த திமுது ஆட்டிகல தாம் கடத்தப்பட்ட அனுபவத்தை விபரித்தார். சோசலிசக் கட்சியின் ...
கடத்திச் செல்லப்பட்ட முன்னிலை சோசலிசக் கட்சியின் செயற்பாட்டாளரான பிரேம்குமார் குணரத்னம் இன்று (10) முற்பகல் 7.40 இற்கு சிறிலங்கன் விமானச் சேவைக்குச் சொந்தமான UL 314 என்ற ...
© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.
© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.