Month: April 2012

யாழ்ப்பாணத்தில் நில நடுக்கம்.

இன்று மாலை 2.30 மணியளவில் யாழ் நகரப் பகுதிகள் மற்றும் குடாநாட்டின் கடற்கரையோரங்களில் உள்ள கட்டடங்கள் குலுங்கியதாகத் தெரியவருகின்றது. யாழ் வீரசிங்கம் மண்டபம், மற்றும் யாழ’; பொதுநூலகம் ...

சென்னையில் நில நடுக்கம் – இலங்கை உட்பட 26 நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை

சென்னையில் இன்று மதியம் 2 மணியளவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்நிலையில் சென்னையில் மாலை 5 மணியளவில் சுனாமி தாக்கலாம் என தகவல் தெரிவிக்கபட்டுள்ளது. நிலநடுக்கத்தால் போது ...

தமிழர்கள் கொல்லப்பட்ட போது கொண்டாடிய இனவாதிகள் இன்று துன்பப்படுகின்றனர்

இன்று நாடளாவிய ரீதியில் கடத்தல், காணாமல்போதல் உள்ளிட்ட சம்பவங்கள் அதிகரித்துள்ளன. யுத்த காலத்தில் தமிழர்கள் பலியானபோது பட்டாசு கொளுத்தி ஆர்ப்பரித்த சிங்கள இனவாதிகள் இன்று அல்லல்படுகின்றனர். அவர்களின் ...

கடத்தியவர்கள் அரசியல் வாழ்க்கை குறித்து விசாரித்தனர் : பிரேம்குமார்

பிரேம்குமார் குணரட்னத்தை கடத்திச் சென்ற ஆயுதக்குழுவினர் அவரை கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவிற்கு அருகில் நேற்று முன்தினம் இரவு 10 மணியளவில் இறக்கி விட்டுச் சென்றிருந்தனர். இதன் பின்னர் ...

மோடிக்கு கலவரத்தில் தொடர்பு இல்லை : நிறுவனமாகியிருக்கும் இந்து பாசிசம்

குஜராத் கலவர சம்பவத்தை விசாரித்து சிறப்புப் புலனாய்வுக் குழு (எஸ்ஐடி) தாக்கல் செய்த அறிக்கையில் முதல்வர் நரேந்திர மோடி உள்பட 58 பேருக்கு எதிராக எவ்வித ஆதாரமும் ...

இலங்கை பாசிச அரசிற்கு எதிராக லண்டனில் ஆர்ப்பாட்டம்

இன்று (10.04.2012) லண்டன் இலங்கைத் தூதரகத்தின் முன்பாக நடைபெற்ற எதிர்ப்பு ஆர்ப்பட்டத்தில் தமிழ், சிங்கள புலம்பெயர் மக்கள் கலந்து கொண்டனர். ராஜபக்ச பாசிச அரசிற்கு எதிராக முழகங்களை ...

கடத்தப்பட்ட அனுபவத்தை விபரிக்கும் திமுது ஆட்டிகல

ராஜபக்ச அரசின் இராணுவ அடியாட்களால் கடத்திச் செல்லப்பட்ட முன்னிலை சோசலிசக் கட்சியின் பெண்கள் பிரிவிவைச் சேர்ந்த திமுது ஆட்டிகல தாம் கடத்தப்பட்ட அனுபவத்தை விபரித்தார். சோசலிசக் கட்சியின் ...

பிரேம்குமார் குணரத்னம் இலங்கையிலிருந்து வெளியேறினார்

கடத்திச் செல்லப்பட்ட முன்னிலை சோசலிசக் கட்சியின் செயற்பாட்டாளரான பிரேம்குமார் குணரத்னம் இன்று (10) முற்பகல் 7.40 இற்கு சிறிலங்கன் விமானச் சேவைக்குச் சொந்தமான UL 314 என்ற ...

Page 13 of 18 1 12 13 14 18