Month: April 2012

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி என்.வரதராஜன் இன்று காலமானார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் மாநிலச் செயலாளருமான என்.வரதராஜன் இன்று காலமானார். அவருக்கு வயது 76. கேரள மாநிலம், கோழிக்கோட்டில் நடந்து வந்த மார்க்சிஸ்ட் ...

போர்க்குணம் மிக்க பிரேமகுமார்… : தோழர் பி.ஏ.காதர்

பிரேம குமார் குணரட்ணம் திமுத்து ஆட்டிகல ஆகியோரின் கொள்கைகளில் எமக்கு முரண்பாடு உண்டு. ஆனால் அவர்கள் இப்போது மக்களோடு நிற்கிறார்கள் அதனால் தான் அவர்கள் கடத்தப்பட்டிருக்கிறார்கள். ஆகவே ...

பிரேமகுமார் கட்டுநாயக்க விமான நிலையத்தில் – அவுஸ்திரேலியாவிற்கு திருப்பி அனுப்பபப்டுவார்

இலங்கை அரச படைகளால் கட்டுனாயக்க விமான நிலயத்திற்குச் சற்று முன்னதாக அழைத்துவரப்பட்ட பிரேமகுமார் குணரத்னம் அவுஸ்திரேலியாவிற்குத் திருப்பி அனுப்பப்படுவதற்காக விமானநிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். இன்று(10.04.2012) காலை 4 ...

பிரேமகுமார் குணரத்னம் தம்மிடமே உள்ளார் அரசு ஒப்புதல் – மக்கள் குரலின் வெற்றி

முன்னிலை சோசலிசக் கட்சியின் (FSP)  தலமை உறுப்பினரான பிரம்குமார் குணரத்தினத்தைக் கண்டுபிடித்துள்ளதாக அவுஸ்திரேலிய வெளிவிவகார மற்றும் வர்த்தகத் துறைப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். அதே வேளை தற்போதைய சூழலில் ...

குமார், திமுது ஆகியோரை விடுதலை செய்யக்கோரி லண்டனில் ஆர்ப்பாட்டம்

பிரேகுமார் குணரத்னம் மற்றும் திமுது ஆட்டிகல ஆகியோரை விடுதலை செய்யக் கோரி லண்டன் இலங்கைத் தூதரகத்தின் முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்று ஒழுங்கு செய்யபட்டுள்ளது. இலங்கை அரச பாசிஸ்டுக்கள் ...

பிரேமகுமார் – திமுது ஆட்டிகல கடத்தல் திட்டமிட்ட அரசியல் பழிவாங்கல்! : சி.கா.செந்திவேல்

ஜே.வி.பி.யில் இருந்து வெளியேறி தனிக்கட்சி அமைப்பதில் ஈடுபட்டிருந்த அதிருப்தியாளர் குழுவைச் சேர்ந்த பிரேமகுமார் குணரட்ணம், திமுது ஆட்டிகல ஆகிய இருவரும் கடந்த ஆறாம் திகதி இரவு வௌ;வேறு ...

பிரேம்குமார் குணரட்னத்தை சட்டரீதியாக கையாளுங்கள் – தாயார் கோரிக்கை

முன்னிலை சோஷலிசக் கட்சியின் தலைவர் தோழர் பிரேம்குமார் குணரட்னம் ஏதேனும் தவறு செய்திருந்தால் சட்டரீதியாக அவரை கையாளுமாறும் அவர் அப்பாவி எனில் அவரை விடுதலை செய்யுமாறும் தோழர் ...

தமிழ்த் தேசிய அரசியலை பேரினவாத அரசியலுக்குள் கரைப்பதற்கு சதி முயற்சி !! துணை போகும் கூட்டமைப்பு! : ஊடக அறிக்கை

ஐக்கியதேசியக் கட்சி வருகின்ற மேதினத்தை கூட்டமைப்பின் உதவியோடு யாழ்ப்பாணத்தில் நடாத்தமுடிவு செய்துள்ளது. இது தமிழ்த் தேசிய அரசியலை பௌத்த சிங்கள பேரினவாதத்தினுள் கரைக்கும் ஒரு சதி முயற்சி. ...

Page 14 of 18 1 13 14 15 18