மன்மோகன் சிங் – பாக். அதிபர் ஜர்தாரி சந்திப்பு
பாகிஸ்தான் அதிபர் ஜர்தாரி இன்று நண்பகல் இந்தியா வருகை தந்தார். பிரதமர் மன்மோகன்சிங் அளித்த மதிய விருந்தில் பங்கேற்ற அவர் பிரதமரோடு பேச்சு நடத்தினார் விமான நிலையத்தில் ...
பாகிஸ்தான் அதிபர் ஜர்தாரி இன்று நண்பகல் இந்தியா வருகை தந்தார். பிரதமர் மன்மோகன்சிங் அளித்த மதிய விருந்தில் பங்கேற்ற அவர் பிரதமரோடு பேச்சு நடத்தினார் விமான நிலையத்தில் ...
அரசியல் ஆர்வலர்கள் மற்றும் இலங்கை மக்கள் போராட்டம் இயக்கத்தின் தலைவர்கள், திரு பிறேம்குமார் குணரட்ணம் மற்றும் செயற்பாட்டாளர் திமுது ஆட்டிக்கல 6 ஏப்ரல் 2012அன்று காணாமல் போயுள்ளனர். ...
தோழர் பிரேம்குமார் குணரத்னம், பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.அத்துடன், முன்னிலை சோஷலிசக் கட்சியின் மகளிர் பிரிவின் தலைவியான திமுது ஆடிகலவும் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகத் தரப்புத் தகவல்கள் ...
புலம் பெயர் அரசியல் வியாபாரம் புலி எதிர்ப்பாகவும் புலி ஆதரவாகவும் ஏகாதிபத்தியங்களின் ஐந்தாம்படை போன்று செயற்படுவது தவிர்க்கமுடியாத துயரமாகும்
உலகில் உருவாகும் எந்தத் தேசிய விடுதலைப் போராட்டமும் ஏகதிபத்திய சார்பு எதிர்ப்புரட்சிகளாக முடிவடைவதன் அடிப்படையை இதிலிருந்தே காணமுடியும்.
ஜே.வி.பி யிலிருந்து வெளியேறி மக்கள் போராட்டக் குழு என்ற பெயரிலும் பின்னர் முன்னணி சோடலிசக் கட்சி என்ற பெயரிலும் தம்மை உருவாக்கிக்கொண்ட குழுவின் பிரதான உறுப்பினர் பிரேம் ...
பிரபாகரன் தமிழர்களின் உரிமைகளையும் அடையாளங்களையும், வளங்களையும் பாதுகாக்கவே போராடினார். தான் பிறந்த மண்ணைக் காப்பதற்கு இறுதிவரை பாடுபட்டார். அவரின் கொள்கைகளை நாம் ஏற்கமாட்டோம். அவர் சிற்சில தவறுகளை ...
"நான் இறுதிக்காலத்தில் வாழ்வதற்காகச் சேமித்துவைத்த ஓய்வூதியப்பணத்தையும் அவர்கள் திருடிக்கொண்டார்கள். எனக்கு வாழ வேறு வழி தெரியவில்லை. எனது வயது காரணமாக நான் இதைவிட வேறு தீவிர வழிகளில் ...
© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.
© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.