Month: April 2012

கூடங்குளம் போராட்டத்திற்கு அச்சுதானந்தன் ஆதரவு : இடிந்தகரை வருகிறார்.

கூடங்குளம் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து கேரளாவின் முன்னாள் முதல் மந்திரி அச்சுதானந்தன் 12-ந் தேதி இடிந்தகரை வருகிறார். ஊழல் எதிர்ப்பு இயக்கத்தை சேர்ந்த மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் ...

இலங்கை நெருக்கடியில் சர்வதேசத் தலையீடுகளும் தமிழர் அரசியலின் எதிர்காலமும் : தினகுரல் ஆசிரியர் தனபாலசிங்கம்

இங்கு நான் மீண்டும் வலியுறுத்த விரும்புகின்ற விடயம் என்னவென்றால் இலங்கை தொடர்பான புதுடில்லியின் கொள்கைகளைப் பொறுத்தவரை தமிழகத்தின் அரசியல் உணர்வுகள் ஒருபோதும் செல்வாக்குச் செலுத்தவில்லை என்பதேயாகும்.

அணு சக்திப் பயன்பாட்டை ஜப்பான் கைவிடுகிறது?

ஜப்பான், அணு சக்திப் பயன்பாட்டைக் கைவிட்டுவிடுவது என்ற கட்டத்தை சற்று நெருங்கியிருப்பதாகத் தெரிகிறது- ஃபுக்குஷிமா பிரச்சனைக்குப் பின்னர்- தற்காலிகமாகவேனும் இந்த முடிவை எடுக்க ஜப்பான் முன்வந்திருக்கிறது. அங்கு ...

ந.இரவீந்திரனின் இறக்குமமதியான “இரட்டைத் தேசியம்” : சபா நாவலன்

ந.இரவீந்திரன் போன்றவர்கள், தமிழ் நாட்டின் தலை நகரப்பகுதிகளில் அவ்வப்போது உலாவரும் இக்கருத்துக்களை ஈழத்தின் இன்றைய அரசியற் சகதிக்குள் அறிமுகப்படுத்துகின்றனர்.

ஈபிடிபி உறுப்பினர் படுகொலை : மீண்டும் இந்திய உளவுத்துறை ஆயுதப்பயிற்சி?

திருகோணமலை பெரியகுளம் பிரதேசத்தில் ஈபிடிபி உறுப்பினரை ஒருவரை வெட்டிக்கொலை செய்தது, தென் இந்தியாவில் இருந்து சென்ற ஆயுதக்குழுவொன்று என விசாரணைகளில் கண்டறிந்துள்ள காவற்துறையினர், அந்த குழுவுடன் தொடர்புடைய ...

Page 18 of 18 1 17 18