வரலாற்றுப் பதிவுகள்

கண்ணகி முருகேன் ஆணவக் கொலை வழக்கில் தீர்ப்பு!

ஆண்டு: 2003 ஊர்: விருத்தாச்சலம் புதுகூர்ப்பேட்டை காதலர்கள்: முருகேசன் (தலித்) கண்ணகி (வன்னியர்) என்ன கதை அது?: இருவரும் மனப்பூர்வமாகக் காதலித்தனர். இருவரையும ஊர் நடுவிலேயே வைத்து வன்னியர்கள் அடித்து உதைத்தனர். இருவரும் பிரிந்துவிடுங்கள் இல்லையென்றால் இந்த விஷத்தைக்...

Read more
திராவிடம்` என்றால் என்ன?   :வி.இ.குகநாதன்

எனவே வச்சிரநந்தி நிறுவிய சங்கமும் `தமிழ்ச்சங்கம்`, `திராவிட சங்கம்` என இரு பெயர்களிலும் அழைக்கப்பட்டமையிலிருந்து; தமிழ், திராவிடம் ஆகிய இரண்டும் ஒன்றே என்பது தெளிவாகின்றது. இதற்குப் பின்னரான காலத்துக்கு வருவோம். குமாரிலபட்டர் (Kumārila Bhaṭṭa} என்பவர் 7ம் நூற்றாண்டில்...

Read more
குலாம்நபி ஆசாத்துக்கான மோடியின் கண்ணீர் எத்தகையது?

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களுள் ஒருவரும் காஷ்மீர் மாநிலத்தின் முன்னாள் முதல்வருமான குலாம் நபி ஆசாத்தின் மாநிலங்களவை பதவிக்காலம் முடிவுக்கு வருகிறது. அதையொட்டி அவருக்கு பிரிவு உபசார நிகழ்வு நாடாளுமன்றத்தில் நடந்தது.அதில் குலாம் நபி ஆசாத்திற்காக பிரதமர் மோடி...

Read more
வரலாற்று நோக்கில் தைத் திருநாள் கொண்டாட்டம் :::: வி.இ.குகநாதன்

இங்கு `புழுக்கிய சோறு` என்பது `அவித்த சோறு` என்ற பொருளில் இடம்பெறுகின்றது. “புழுக்கலு நோலையும் விழுக்குடை மடையும்” எனச் சிலம்பும் புழுக்கலைக் குறிக்கின்றது. சீவக சிந்தாமணியிலேயே முதன் முதலில் பொங்கல் என்ற சொல், அதே சொல்லாட்சியில் இடம்பெறுகின்றது[CE 9th...

Read more
முத்துக்குமாரனின் இறுதி ஊர்வலம் – எனது சாட்சியம் : இயக்குனர் ராம்

என்னைப் போல் மூன்று நாட்களும் முத்துக்குமரனோடு இருந்தவர்கள் தங்கள் சாட்சியங்களைப் பதிவு செய்வது வருங்கால வரலாற்றிற்கு உதவும் என நம்புகிறேன்.

Read more
கிட்டண்ணைக்கு புட்டவிச்ச காலத்தில இருந்து…… பகுதி – 1

இப்பிடியே இயக்க வேலையல்ல கிட்டண்ணே மும்மரமா இருக்க, சாந்தனும் தன்ர கடமையில கவனமா இருந்தவர். சாந்தன் கடமைய சரிவர செய்ததால, கிட்டண்ணே பிரித்தனியாவைவிட்டு போகவேண்டி வந்திட்டு. அதுசரி தலைப்புக்கும் உம்மட கதைக்கும் என்ன சம்மந்தம் எண்டு நினைக்கிறியளோ? கிட்டண்ணைக்கு...

Read more

யாருமற்ற அவரிடம் ஆயுதம் தாங்கி இலங்கை அரசிற்கு எதிராகப் போராட வேண்டும் என்ற உறுதி மட்டும் எஞ்சியிருந்தது.

Read more
Page 1 of 4 1 2 4