பிரதான பதிவுகள் | Principle posts

நவீன அரசியலில், சமூக ஊடகங்கள் ஒரு தடுக்க முடியாத எழுச்சி போன்ற பிம்பத்தை உருவாக்க வல்லவை. ஸ்பெயினின் 2015 தேர்தல் இதற்கு ஒரு சிறந்த உதாரணம். அங்கு பாப்லோ இக்லேசியாஸ் துரியன் மற்றும் அவரது பொடெமோஸ் (Podemos) கட்சி...

Read more
ஒருங்கிணைக்கப்பட்ட சமூகவிரோதிகள் : தமிழ் நாட்டின் தேர்தல் முடிவுகள்

உலகத்தால் பெரிதும் அறியப்படாத தமிழ்நாடு, இந்திய வரலாற்றின் மையப்புள்ளியாக வரலாறு முழுவதும் திகழ்ந்திருக்கிறது. இந்தியா முழுவதும் சமஸ்கிருதமும், இந்துத்துவக் கோட்பாடும் பரவிய போதெல்லாம், தமிழ்நாடு நெஞ்சை நிமிர்த்தி, சமரசங்களுக்கும் விட்டுக்கொடுப்புகளுக்கும் அப்பால் போராடிக்கொண்டே வந்திருக்கிறது. இன்றும் உலகத்தின் அத்தனை...

Read more
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

முன்னாள் முதல்வரும் அதிமுக தலைவருமான ஜெயலலிதா மரணத்தின் பின்னர் அதிமுகவைக் கைப்பற்றிய பாஜக அதனை வைத்து தமிழ்நாட்டில் நிழல் அரசு ஒன்றை நடத்தி வந்தது. கடந்த நாடாளுமன்ற  தேர்தல், சட்டமன்ற தேர்தல்களில் ஏராளமான இடங்களைப் பெற்று படு தோல்வியடைந்த...

Read more
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

தஞ்சை மாவட்டம் மைக்கேல் பட்டி கத்தோலிகப் பள்ளியில் படித்த லாவண்யா என்ற மாணவி தற்கொலை செய்து கொண்ட வழக்கில்  மதமாற்றம்தான் மாணவி தற்கொலைக்கு காரணம் என  பாஜக உட்பட இந்துத்துவ அமைப்புகள் கூறி வந்தன. இதற்கு ஆதாரமாக அவர்கள்...

Read more
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

பெகாசஸ் உளவு மென்பொருளை இஸ்ரேல் நிறுவனத்திடம் இருந்து இந்திய அரசு வாங்கியது என நியூயார்க் டைம்ஸ் கட்டுரை வெளியிட்டதைத் தொடர்ந்து, இந்தியாவில் மீண்டும் பெகாசஸ் சர்ச்சை வெடித்துள்ளது.இஸ்ரேல் பாதுகாப்புத் துறையின் ஒரு பிரிவான என்எஸ்ஓ (NSO) நிறுவனத்தின் தயாரிப்புதான்...

Read more
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழ்நாட்டில் புதிதாக ஆளுநராக பொறுப்பேற்றிருக்கும் ஆர்.என். ரவி கடந்த 25ம் தேதி குடியரசு தின வாழ்த்துச் செய்தி ஒன்றை வெளியிட்டிருந்தார். அந்த செய்தியில், “தமிழ்மொழியின் பிற மாநிலங்களில் உள்ள மாணவர்களைப் போல நம்முடைய பள்ளி மாணவர்களும் பிற இந்திய...

Read more
லாவண்யாவின் பெற்றோர்கள் மோசமான குற்றவாளிகள்!

எட்டு  ஆண்டுகளுக்கு முன்பு லாவண்யாவின் தந்தை முருகானந்தத்தின் மனைவி கனிமொழி தற்கொலை செய்து கோள்கிறார். அவர் இரண்டாவதாக ஒரு பெண்ணை திருமணம் செய்கிறார். இரண்டாவது மனைவிக்கு இரண்டு குழந்தைகள். அந்த இரு குழந்தைகளையும் தான் வசிக்கும் வீட்டின் அருகிலேயே...

Read more
பெரியாரை பரப்புவதே ஒரே தீர்வு!

கோவையில் உள்ள பெரும்பான்மை சமூகமான கவுண்டர் சமூகத்தினர் பலரும் இன்றைக்கு ஆர்.எஸ்.எஸ்., பி.ஜே.பி., மற்றும் சில இந்து அமைப்புக்களில் உள்ளனர் என்பது உண்மைதான். அ.தி.மு.க வெற்றிக்கு அவர்களுக்கும் பங்கு உண்டு என்பது உண்மைதான். ஆனால் அது மட்டுமே காரணமா?...

Read more
Page 1 of 305 1 2 305