தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி என்ற இடத்திற்கு அருகில் உள்ள மைக்கேல் பட்டியில் 180 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் தூய இருதய மேல் நிலைப்பள்ளியில் கடந்த 15-ஆம் தேதி விஷமருந்தி லாவண்யா என்ற மாணவி சிகிச்சை பலனின்றி இறந்து போகிறார்....
Read moreதஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி என்ற இடத்திற்கு அருகில் உள்ள மைக்கேல் பட்டியில் 180 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் தூய இருதய மேல் நிலைப்பள்ளியில் கடந்த 15-ஆம் தேதி விஷமருந்தி லாவண்யா என்ற மாணவி சிகிச்சை பலனின்றி இறந்து போகிறார்....
Read moreநேற்று குடியரசு நாள் விழா தமிழ்நாட்டில் கொண்டாடப்பட்டது. அப்போது மத்திய ரிசர்வ் வங்கியில் குடியரசு தினவிழா கொண்டாடப்பட்டது. அப்போது தமிழ்த் தாய் வாழ்த்து ஒலிக்கப்பட்டது. அப்போது ரிசர்வ் வங்க் அதிகாரிகள் சிலர் அப்பாடலுக்கு எழுந்து நிற்காமல் அமர்ந்து இருந்தனர்....
Read moreதஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகில் உள்ள மைக்கேல் பட்டி கிராமத்தில் அமைந்துள்ள கிறிஸ்தவ கத்தோலிக்க பெண் துறவியர் நடத்தும் தூய திரு இருதய மேல் நிலைப்பள்ளியில் பிளஸ்டூ படித்து வந்த லாவண்யா என்ற மாணவி தற்கொலை செய்து கொண்டார்....
Read moreஇந்தியாவின் 73வது குடியரசு தின விழா டெல்லியில் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. டெல்லி ராஜ்பாத்தில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். தொடர்ந்து முப்படைகளின் மரியாதையை ஏற்றுக் கொண்டார். விழாவில் பாதுகாப்பு படைகளின் சாகச நிகழ்ச்சிகள்...
Read moreதஞ்சை மாவட்டம், பூதலூர் அருகேயுள்ள மைக்கேல்பட்டியில் அமைந்துள்ள தூய இருதயமேரி பள்ளியில் பயின்று வந்த மாணவி லாவண்யா அண்மையில் தற்கொலை செய்து கொண்டார். இது மிகுந்த வேதனையை அளிக்கிறது. தற்கொலை செய்து கொள்ளும் அளவுக்கு மாணவி லாவண்யாவுக்கு மன...
Read moreவட இந்தியாவில் மசூதிகள், தேவாலயங்கள் மீது இந்து அமைப்புகள் தொடர் தாக்குதல் நடத்துவது பெரும் கலவரங்களுக்கும் இந்து அணி திரட்டலுக்கும் பயன்பட்டு வருகிறது. 2014-ஆம் ஆண்டு மோடி ஆட்சிக்கு வந்த பின்னர் இந்த தாக்குதல்கள் நாடு தழுவிய அளவில்...
Read moreஅயோத்தியில் எப்படியும் ராமர்கோவில் வந்து விடும் என்பது தெரிந்ததும். அங்கு ரியல் எஸ்டேட் கொடி கட்டிப்பறந்தது. இந்து மத அறக்கட்டளைகள், சாமியார்கள் ரியல் எஸ்டேட் தொழிலில் குதித்து சுற்றியிருந்த நிலங்களை எல்லாம் வாங்கிக் குவித்தார்கள். ராமர் கோவில் அறக்கட்டளை...
Read moreமாநில அரசுகளின் கட்டுப்பாட்டின் கீழ்தான் ஐ.ஏஸ்.எஸ் எனப்படும் மாவட்ட ஆட்சியர்கள் பணியாற்றுகிறார்கள். இந்திய ஆட்சிப்பணியின் கிழ் இவர்கள் பணி செய்தாலும், ஒரு மாநிலத்தில் பணியாற்றும் மாவட்ட ஆட்சியரை மத்திய அரசுப்பணிகளுக்கு அழைக்க வேண்டும் என்றால் மாநில அரசின் சம்மதத்துடன்...
Read more© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.
© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.