பிரதான பதிவுகள் | Principle posts

இனப்படுகொலைக்கான அறிகுறிகள்!

இதே நாளில்தான் தொழுநோயாளர்களுக்கு சிகிச்சையளித்து வந்த அருட்தந்தை கிரஹாம் ஸ்டெயின்ஸ் தன் இரண்டு குழந்தைகளோடு உயிரோடு கொளுத்தப்பட்ட நாள். அதில் குற்றம் சுமத்தப்பட்ட பிரதாப் சந்திர சாரங்கி மத்திய அமைச்சர். நேரடியாகவும் துல்லியமாகவும் இப்படி உதாரணங்களை அடுக்கிக் கொண்டே...

Read more
முன்னாள் முதல்வர் மகன் பாஜகவில் இருந்து விலகினார்!

கோவா மாநில முன்னாள் முதல்வரும் பாஜகவின் மத்திய அமைச்சருமான மனோகர் பாரிக்கரின் மகன்  உத்பல் பாரிக்கர் பாஜகவில் இருந்து விலகியுள்ளார். அவர் கோவா சட்டமன்ற தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட இருக்கிறார். ஐந்து மாநிலங்களுக்கு விரைவில் தேர்தல் நடைபெற இருக்கிறது....

Read more
உபி தேர்தலில் முதல்வர் வேட்பாளராக ப்ரியங்கா காந்தி?

ஐந்து மாநில தேர்தல்களும் அறிவிக்கப்பட்டுள்ளது அதில், உத்தரபிரதேச தேர்தல் முடிவுகளுக்கு பெரும் எதிர்பார்ப்பு உள்ளது அம்மாநிலத்தில் பிப்ரவரி 10-ஆம் தேதி முதல் 7 கட்டங்களாக சட்டமன்ற தேர்தல் நடைபெற  இருக்கிறது. இந்த தேர்தலில் பாஜக, சமாஜ்வாதி, காங்கிரஸ்,பகுஜன் சமாஜ்...

Read more
இந்தியா இனப்படுகொலைக்கு தயாராக உள்ளது- கரன் தாப்பர் வெளிப்படுத்திய உண்மை!

இந்தியாவில் இனப்படுகொலை  நடக்க இருப்பதற்கான சூழல் நிலவுவதாக அமெரிக்காவில் இருந்து செயல்படும் இனப்படுகொலை கண்காணிப்பகத்தின் நிறுவனர் கிரோகரி ஸ்டேன்டன் தெரிவித்துள்ளார். புகழ் பெற்ற இந்திய ஊடகவியலாளர் கரன் தாப்பருடன் அவர் நடத்திய உரையாடலினூடாக இந்த தகவல் வெளியாகி உள்ளது....

Read more
முன்னாள் அதிமுக அமைச்சர்  வீடு அலுவலகங்களில் ரெய்ட்!

முன்னாள் உயர்கல்வித்துறை அமைச்சர்  கே.பி அன்பழகனுக்குச் சொந்தமான 50-க்கும் மேற்பட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை ரெய்ட் அடித்து வருகிறது. முன்னாள் அமைச்சரான கே.பி அன்பழகன் மீது முன்பே அறப்போர் இயக்கம் ஊழல் குற்றச்சாட்டுகளை கூறியிருந்தது. வருமானத்திற்கு அதிகமாக சொத்துக்குவித்ததாக...

Read more
ஹரிநாடார் கைது- சீமானையும் விசாரிக்க முடிவு!

சீமானுடன் தொடர்பில் இருந்ததாக கூறப்படும் நடிகை விஜயலட்சுமியை மிரட்டியதாகக் கூறப்படும் வழக்கில் பங்காட்டுப்படை கட்சியில் பிரமுகர் ஹரிநாடார் பெங்களூரு சிறையில் வைத்து தமிழ்நாடு போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். நடிகை விஜயலட்சுமி கடந்த 2020-ம் ஆண்டு வீட்டில் தற்கொலைக்கு முயன்றார்....

Read more
டெலிபிராம்டர் கோளாறால் பேச முடியாமல் திணறிய மோடி இணையத்தில் கிண்டல்!

சுவிட்சர்லாந்து நாட்டின் டாவோஸ் நகரில் உலக பொருளாதார மன்றத்தின் வருடாந்திர மாநாடு நேற்று நடந்தது.  பல நாட்டு உலகத் தலைவர்கள்  அமர்ந்திருந்த இக்கூட்டம் இணைய வழியில் நடத்தப்பட்டது. இக்கூட்டத்தில் மோடி ஆங்கிலத்தில் உரையாற்றினார். வழக்கமாக இந்தியில் பேசும் மோடி ...

Read more
கால் நூற்றாண்டுகால கோரிக்கை-கோவி.லெனின்

தமிழ்நாட்டில் முதன் முதலாக உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு 33% இடஒதுக்கீடு வழங்கப்பட்டு நடைபெற்ற 1996 தேர்தலின் போது 6 மாநகராட்சிகள் இருந்தன. அதில், திருநெல்வேலி மாநகராட்சி மேயர் பதவி பட்டியல் இனப் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டது. திருச்சி மாநகராட்சி பெண்கள்...

Read more
Page 3 of 305 1 2 3 4 305