முக்கிய செய்திகள்

Important news, news in tamil

எரிக் ஹாப்ஸ்பாம் – வரலாற்றில் ஒரு வாழ்வு:ஆ.சிவசுப்பிரமணியன்

இருபதாம் நூற்றாண்டு வரலாற்று வரைவியலானது சில தனிப்பட்ட வரலாற்றறிஞர்களாலும் வரலாற்றுக் குழுக்களாலும் வளர்ச்சி பெற்று புதிய தடத்தில் காலடியெடுத்து வைக்கத்தொடங்கியது. ஆங்கிலக் காலனி நாடாக இந்தியா இருந்தமையால் இந்தியக் கல்விப்புலத்தில் இங்கிலாந்து நாட்டின் வரலாற்றுச் சிந்தனையின் தாக்கம் ஆதிக்கம்...

Read more
அன்னைத் தெரசாவில் தொண்டு அமைப்பை முடக்கிய மோடி அரசு!

உலக அளவில் புகழ் பெற்ற அன்னைத் தெரசாவின் 'தி மிஷனரீஸ் ஆஃப் சேரிட்டி' என்ற தொண்டு நிறுவனத்தின் வங்கிக் கணக்குகளை முடக்கியதன் மூலம்  அந்நிறுவனம் தொடர்ந்து செயல்படுவதில் தடையை ஏற்படுத்தியுள்ளது ஒன்றிய அரசு. தொற்று நோயால் இந்தியாவில் பெரும்பான்மை...

Read more
பஞ்சாப் லூதியானா நீதிமன்றத்தில் குண்டு வெடிப்பு !

அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெற இருக்கும் மாநிலங்களில் பஞ்சாப் மாநிலமும் ஒன்று. வேளாண் சட்டங்களுக்கு எதிராகப் போராடியதில் பஞ்சாப் மாநில விவசாயிகளின் பங்கு பெரும் பங்கு. தேர்தல் நெருங்க மாநிலத்தில் பதட்டமும் அதிகரிக்கிறது. பஞ்சாப் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி...

Read more
தமிழில் தலைசிறந்த நூல் ‘நீர் எழுத்து’- எழுத்தாளர் நக்கீரன்!

வடகிழக்குப் பருவமழை அதற்கேயுரிய இயல்போடு பெய்யாமல் ..பேய்கிறது. ஊரெங்கும் குளங்கள் நிரம்பி வழிகிறது. அது உருவாக்கும் சங்கடங்களை மக்கள் சந்திப்பதற்கு மத்தியில் அன்றாடம் சர்வசாதரணமாக நாம் கடந்து செல்லும் செய்தி. குளத்தில் ஏரியில் மூழ்கி சிறுவர்கள் பலி என்பது.நீச்சல்...

Read more
யார் குற்றவாளி?-சுகிர்தராணி

குடும்பம்தான் குழந்தையின் முதல் உலகம். அங்கு அது பிறந்து வளர்ந்து தனக்கான பழக்கவழக்கம், பண்புகள், மதிப்பீடுகள் என எல்லாவற்றையும் கற்றுக் கொள்கிறது. குடும்பம் சமூகத்தின் சிறு அலகு .ஒரு சமூகம் ஆரோக்கியமான சமூகமாக இருக்கிறதா, நோய்க்கூறுச் சமூகமாக இருக்கிறதா...

Read more
‘ஜெய்பீம்’ பெயர் அரசியல் வேண்டாம்-அன்புமணிக்கு சூர்யா பதில்!

மதிப்புக்குரிய மாநிலங்களவை உறுப்பினர் திரு.அன்புமணி ராமதாஸ் அவர்களுக்கு,வணக்கம். தங்கள் கடிதத்தை சமூக ஊடகங்களின் வாயிலாகப் படித்தேன். என் மீதும் எனது குடும்பத்தார் மீதும் தாங்கள் காட்டியிருக்கும் அன்பிற்கு நன்றி. நீதிநாயகம் சந்துரு அவர்கள் வழக்கறிஞராக இருந்தபோது நடத்திய ஒரு...

Read more
மார்க்சியமும் தமிழ் உணர்வும்

தமிழ் உணர்வாளர்’ தமிழ் உணர்வு குறித்து பேசுபவர்கள் யாரும் மார்க்சியத்திற்கு எதிராகவோ அல்லது அதைக் கேலி செய்தோ பேசிக் கேட்டதில்லை; எழுதிக் கண்டதில்லை. குறைந்த பட்சம் வாய் வார்த்தைகளில் எழுத்தளவில் மார்க்சியத்தை ஏற்றுக் கொண்டவர்களாகவே இருக்கின்றனர். நடைமுறையில் இன்றைய...

Read more
மோடிக்கு நோஸ் கட் கொடுத்த மம்தா அதிகார மோதல் உச்சம்!

இந்தியாவில் எந்த ஒரு மாநில அரசும் இந்த அளவு மத்திய அரசோடு நேரடியான மோதல் போக்கை கடைபிடித்ததில்லை. அதே போன்று எந்த ஒரு மத்திய அரசும் ஒரு மாநில அரசை இந்த அளவுக்கு பாடாய்ப்படுத்தியதும் இல்லை. அந்த அளவுக்கு...

Read more
Page 1 of 6 1 2 6