இருபதாம் நூற்றாண்டு வரலாற்று வரைவியலானது சில தனிப்பட்ட வரலாற்றறிஞர்களாலும் வரலாற்றுக் குழுக்களாலும் வளர்ச்சி பெற்று புதிய தடத்தில் காலடியெடுத்து வைக்கத்தொடங்கியது. ஆங்கிலக் காலனி நாடாக இந்தியா இருந்தமையால் இந்தியக் கல்விப்புலத்தில் இங்கிலாந்து நாட்டின் வரலாற்றுச் சிந்தனையின் தாக்கம் ஆதிக்கம்...
Read more















