அரசியல்

சங்ககால இலக்கியமும்,  யானை பார்த்த கதையும் :: வி.இ.குகநாதன்

மேலும் இங்கு முருகனின்(குறிஞ்சி நிலத் தலைவன்) ஊர்தியாக யானையே குறிப்பிடப்படுவதனையும் காணலாம் {மயிலுக்கு மேல் ஏறியிருக்க , மயில் தாங்குமா என்ன!}. இன்னொரு பாடலினையும் பாருங்கள்.

Read more
சங்க காலப் புலப் பெயர்வுகள்::: வி.இ.குகநாதன்

மருதநில வளங்களோடு சிறப்புற்றிருந்த பகைவரின் நிலங்கள் மீளச் சீராக்க முடியாதளவிற்குப் பாழ்பட்டுப் போயிருந்தன எனவும் சொல்லப்படுகின்றது.  இதனைக் கீழுள்ள பதிற்றுப்பத்துப் பாடல் எடுத்துச் சொல்லுகின்றது.

Read more
பத்மநாபா – வலி நிறைந்த மரணமும் மாற்றங்களும் : சபா நாவலன்

மத்தாளோடை மக்கள் பத்மநாபா குறித்த இது வரை அறிந்திராத புதிய பரிணாமம் ஒன்றைத் தந்திருந்தார்கள்...நாபாவின் பெயர் வெளியே வரவில்லை. யாழ்ப்பாணத்தில் இந்திய இராணுவத் தளாமாகவிருந்த அசோக் ஹோட்டலில் தங்கியிருந்ததாகக் கூறினர்.

Read more
பழந் தமிழ் இலக்கியங்களில் `தமிழ்நாடு` :வி.இ.குகநாதன்

தமிழ்நாடு, தமிழகம் ஆகிய இரண்டு சொற்களும் தொன்று தொட்டே பயன்பாட்டிலுள்ள ஏறக்குறைய ஒரே பொருளிலுள்ள சொற்களாகும். இவற்றில் எச் சொல் தமிழர்களின் மாநிலத்தைக் குறிக்கப் பொருத்தமான சொல் எனப் பார்ப்போம்.

Read more
தோழர் எஸ்.என்.நாகராஜன்: ஒரு எதிர்மறை ஆசான் – ரவிக்குமார்

தோழர் எஸ்.என்.நாகராஜன் மறைந்துவிட்டார் என்ற செய்தியை தோழர் டி.எஸ்.எஸ் மணி பகிர்ந்திருந்தார். ‘அவரும் போய்விட்டாரா!’ என்று மனம் அரற்றியது.எஸ்.என் எனத் தோழர்களால் அழைக்கப்படும் அவரது மறைவுச் செய்தியை அறிந்ததும் 30 ஆண்டுகளுக்குப் பின்னால் எனது நினைவுகள் ஓடின. எனது...

Read more
இந்தியா உலகின் தொற்றுமையம் – இந்திய இந்துத்துவ வைரசும் பிரித்தானிய அனுபவங்களும்

கோமாளி அரசு பேஸ்புக், ரிவிட்டர் தலைமையகங்களை எச்சரித்துள்ளது. இந்திய அரசு தனது ஆட்சிக்காலத்தை முடித்துக்கொள்ளும் போது, அந்த நாடு, உலகிலிருந்து முழுமையாகத் தனிமைப்படுத்தப்படும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. இந்தியாவின் ஒரு பகுதி மக்கள் பிணங்கள் ஆக்கப்படுவதும், இன்னொரு பகுதியினர்

Read more
கங்கைக் கரையோரம் 2000  பிணங்கள் … + 1 – அரசமைப்புச் சட்டமா ? : மருதையன்

கங்கைக் கரையோரம் 2000 உடல்கள் என்று அலறுகிறது உ.பி யில் வெளிவரும் தைனிக் பாஸ்கர் நாளேடு. மக்களின் சாவைத் தடுக்க வேண்டுமானால், தடுப்பூசி ஒன்றுதான் தீர்வு என்று உலகமே சொல்கிறது. ஆனால் அந்த  தடுப்பூசியில் கொள்ளை இலாபம் பார்க்கும்...

Read more
கமல் கட்சிக்குள் கடும் மோதல் என்ன நடக்கிறது?

2018-ஆம் ஆண்டு மக்கள் நீதி மய்யம் என்ற பெயரில் கட்சியை துவங்கினார் கமல்ஹாசன். ஆரம்பத்தில் ஊடக ஆதரவு ஓரளவு கணிசமான கூட்டம் என தன் பக்கம் அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்தார். 2019 நாடாளுமன்ற தேர்தலில் முதன் முதலாக...

Read more
Page 1 of 194 1 2 194