Tag: தேசியம்

பத்மநாபா – வலி நிறைந்த மரணமும் மாற்றங்களும் : சபா நாவலன்

பத்மநாபா – வலி நிறைந்த மரணமும் மாற்றங்களும் : சபா நாவலன்

மத்தாளோடை மக்கள் பத்மநாபா குறித்த இது வரை அறிந்திராத புதிய பரிணாமம் ஒன்றைத் தந்திருந்தார்கள்...நாபாவின் பெயர் வெளியே வரவில்லை. யாழ்ப்பாணத்தில் இந்திய இராணுவத் தளாமாகவிருந்த அசோக் ஹோட்டலில் ...

பிரபாகரன் சீவிக்கிறார் : மீண்டும் வை.கோ

பிரபாகரன் சீவிக்கிறார் : மீண்டும் வை.கோ

இலங்கையில் தமிழ்ப் பிரதேசங்கள் பாசிச ராஜபக்ச அரசால் புற்று நோய் போல அரிக்கப்பட்டு அபகரிக்கப்படுகின்றது. 'அமைதியை'ப் போதித்த புத்தர் ஆக்கிரமிப்புச் சிலையாக அழிக்கப்படும் மக்களின் முற்றத்தில் நிறுவப்படுகின்றது. ...

சாதிச் சங்கங்களும் இனச்சுத்திகரிப்பும் – எச்சரிக்கை (பாகம்2) : சபா நாவலன்

சாதிச் சங்கங்களும் இனச்சுத்திகரிப்பும் – எச்சரிக்கை (பாகம்2) : சபா நாவலன்

இன்று காணப்படும் புலம்பெயர் யாழ்ப்பாண சமூகத்தின் பெரும்பகுதி ஆதிக்க சாதிச் சங்களாலும் அவற்றின் அரசியலாலும் ஒழுங்கமைக்கப்பட்ட பின் தங்கிய அழுகிய அருவருப்பான கட்டமைப்பைக் கொண்டுள்ளது.

இன்னொரு போராட்டத்திற்குத் தயாராவதற்கான முன்நிபந்தனைகள் : சபா நாவலன்

இன்னொரு போராட்டத்திற்குத் தயாராவதற்கான முன்நிபந்தனைகள் : சபா நாவலன்

வன்னிப் படுகொலைகளின் பின்னர் சிங்கள ஜனநாயக முற்போக்கு சக்திகள் மத்தியிலும் எதிர்வலைகளை ஏற்படுத்தியது. மனித குலத்தின் ஒரு பகுதியை சாரிசாரியாகக் கொன்றொழித்ததை ஒரு குறித்த சிலராவது அறிந்து ...

இலங்கையின் இன உணர்வின் தொடர்ந்த நீடிப்பு:குமாரி ஜெயவர்த்தனா

சிங்களவரும் தமிழரும் சரித்திர காலத்து எதிரிகள். துட்டகைமுனுவுக்கும் எல்லாளனுக்கும் இடையில் நடைபெற்ற யுத்தம் சிங்கள தமிழரிடை ஏற்பட்ட அரசியல் போராட்டம் , சோழ படையெடுப்பை எதிர்த்த சிங்கள ...

தமிழக மாணவர் போராட்டங்களின் வெற்றி,  உலகத்திற்கு முன்னுதாரணம் : சபா நாவலன்

தமிழக மாணவர் போராட்டங்களின் வெற்றி, உலகத்திற்கு முன்னுதாரணம் : சபா நாவலன்

இனப்படுகொலையின் திரைமறைவுச் சூத்திரதாரிகளில் ஒருவர் எனக் கருதப்பட்ட திராவிட முன்னேற்றக் கழக ஆதரவாளரும் முன்னை நாள் புலிகளின் தமிழகத் தொடர்பாளர்களில் ஒருவருமான ஜகத் கஸ்பர் என்ற பாதிரி ...

மாணவர் போராட்டம் தீர்மானகரமான வெற்றியைத் தருமா? : இராமியா

மாணவர் போராட்டம் தீர்மானகரமான வெற்றியைத் தருமா? : இராமியா

இன்று ஈழத் தமிழர்களுக்கு உதவி செய்யப் புறப்பட்டு இருக்கிறவர்கள் பார்ப்பன அடிமைத் தளையில் இருந்து விடுபட்டு விட்டார்களா?

Page 1 of 2 1 2