Tag: அரசியல்

வர்க்க அரசியல், மார்க்சியம், லெனினியம், மவோயிசம், மூலதனம், ஈழ மார்க்சியம், கம்யூனிசம், கொம்யூனிசம், சோசலிசம், சோசலிஸம், class politics, marxism, leninism, maoism, capital, communism, socialism

முத்துக்குமாரனின் இறுதி ஊர்வலம் – எனது சாட்சியம் : இயக்குனர் ராம்

முத்துக்குமாரனின் இறுதி ஊர்வலம் – எனது சாட்சியம் : இயக்குனர் ராம்

என்னைப் போல் மூன்று நாட்களும் முத்துக்குமரனோடு இருந்தவர்கள் தங்கள் சாட்சியங்களைப் பதிவு செய்வது வருங்கால வரலாற்றிற்கு உதவும் என நம்புகிறேன்.

உயர்தர மாணவர்களுக்கு வழங்கப்படவிருந்த ஐ-பாட்களில் முறைகேடு – மக்களின் வரிப்பணத்தைக் கொள்ளையடிக்கும் அரசாங்கம்!

வடமாகாணத்தில் சாவகச்சேரி நகரசபைக்கு மாத்திரமே உள்ளூராட்சித் தேர்தல்!

எதிர்வரும் ஜனவரி மாதம் நடைபெறவுள்ள உள்ளூராட்சித் தேர்தலில் வடக்கு மாகாணத்தில் சாவகச்சேரி நகரசபைக்கு மாத்திரமே தேர்தல் நடைபெறவுள்ளது. எல்லைநிர்ணயப் பிரச்சனை மற்றும் சட்ட ரீதியான தடைகளால் ஏனைய ...

கிளிநொச்சியில் சர்வாதிகார ஆட்சி நடத்தும் சிறிதரன்!

கிளிநொச்சியில் சர்வாதிகார ஆட்சி நடத்தும் சிறிதரன்!

கிளிநொச்சி மாவட்டத்தை தனது சர்வாதிகாரப் பிடிக்குள் வைத்திருக்கும், வைப்பதற்கு முயன்றுகொண்டிருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் கிளிநொச்சியில் நடைபெற்று வரும் நிகழ்வுகளுக்கு பிரதம விருந்தினராக ...

2 கோடிக்காக வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு!

2 கோடிக்காக வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும், அவர்களது அபிவிருத்தி வேலைத்திட்டத்திற்காக இரண்டு கோடி வீதம் ஒதுக்கீடு செய்வதாக சிறிலங்காப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உறுதியளித்ததையடுத்து தமிழ்த் ...

ஜே.ஆர்- தெருவோரத்தில் அனாதரவாகக் கொல்லப்பட்ட ஒரு ‘துரோகியின்’ மாவீரர் நாள் கதை: சபா நாவலன்

ஜே.ஆர்- தெருவோரத்தில் அனாதரவாகக் கொல்லப்பட்ட ஒரு ‘துரோகியின்’ மாவீரர் நாள் கதை: சபா நாவலன்

1987 இல் இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் அடிப்படையில் அமைதிகாக்கும் படை என்ற பெயரில் இந்திய ஆக்கிரமிப்பு இராணுவம் வட கிழக்கை ஆக்கிரமித்துக்கொண்டது. தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இந்திய ...

விக்னேஸ்வரனின் வெற்றி சுயநிர்ணைய உரிமைக் கோரிக்கையின் தோல்வி : சபா நாவலன்

முத்துக்குமார் மன்னித்துவிடு.. சந்தர்ப்பவாதிகளிடம் நாங்கள் தோற்றுப் போனோம் !! : வெண்மணி

ஆனால் முத்துக்குமாரின் மரணசாசனம் குறித்து திருமாவளவனின், ராமதாஸின், வைகோவின், நெடுமாறனின் ஆதரவாளர்கள் இன்று வரை மௌனம் சாதிக்கிறார்கள்.

பேஸ் புக் (facebook) அமரிக்காவின் உளவு தளமாகத் தொழிற்படுகிறது : ஜுலியன் அசாஞ்ஜ்

விக்கி லீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்ஜ் தனது நேர்காணல் ஒன்றில் பேஸ் புக் என்பது அமரிக்க உளவுத்துறையின் வேவு தளமாகத் தொழிற்படுகிறது என்று தெரிவித்தார். பேஸ் புக் ...

“அகதியாய் வாழ்வதைவிட, மரணமே மேல்!” ஈழத் தமிழ் அகதிகளின் கதறல்!

2010 ஏப்ரல் மாதம் அரசால் வெளியிடப்பட்ட ஒரு புள்ளிவிவரம், தமிழகத்திலுள்ள 113 முகாம்களில் 19,916 குடும்பங்களைச் சேர்ந்த 73,251 பேர் அகதிகளாகத் தஞ்சமடைந்திருப்பதாகக் குறிப்பிடுகிறது.

Page 1 of 3 1 2 3