Month: April 2012

நாளை மக்கள் போராடவேண்டும் என எழுதிவைத்துவிட்டு தற்கொலை செய்துகொண்ட கிறிஸ்ரோலாஸின் நினைவு

நான் இறந்து தற்கொலை செய்து கொள்கிறேன் நாளை இளைஞர்கள் ஆயுதம் ஏந்துவர் என எழுதி வைத்துவிட்டு தன்னைத்தானே கைத்துப்பாக்கியால் சுட்டுக்கொலையுண்ட 77 வயதான முன்னாள் மருந்தகப் பணியாளர் ...

குஜராத் இனப்படுகொலை : 18 நபர்களுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்படுள்ளது.

குஜராத் இனப்படுகொலை வழக்கில் அந்த மாநிலத்தின் முதல்வர் நரேந்திர மோடியைக் குற்றமற்றவர் எனத் தீர்ப்பு வழங்கிய நீதி மன்றம் 23 பேரை குற்றவாளிகளாக அறிவித்து செஷன்ஸ் நீதிமன்றம் ...

உங்கள் ஐ-போனில் இரத்தம் வழிகிறதா? : அப்துல்

உங்கள் ஐ-போனில் இரத்தம் வழிகிறதா? : அப்துல்

மற்ற நிறுவனங்களைப் போலல்லாமல் உன்னதத் தலைவர் ஸ்டீவ் ஜாப்ஸ் வழிகாட்டுதலில் தான் செய்வது எதிலும் உயர் தரத்தை உறுதி செய்வதுதான் ஆப்பிள் நிறுவனத்தின் பலம். கொலைகளிலும் கூட

தமிழ்ப் பகுதியில் துரித கதியில் சிங்களக் குடியேற்றங்கள் :சிறீதரன்

அகிம்சை வழியிலும், ஆயுதம் ஏந்திய வழியிலும் இலங்கையில் தமிழர்கள் நடத்திய போராட்டத்தில் 3 லட்சம் மக்களும், 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போராளிகளும் கொல்லப்பட்டுள்ளனர். முள்ளிவாய்க்கால் உள்ளிட்ட பகுதிகளில் ...

சுனாமி எச்சரிக்கையால் உயிர் அச்சத்திற்கு உள்ளான கூடங்குளம் மக்கள்

கூடங்குளம் பகுதியில் உள்ள 12 கடற்கரை கிராமங்களிலும் ஆலய மணி அடித்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. பள்ளி, கல்லூரிக்கு விடுமுறை அளிக்கப்பட்டதால் பொதுமக்கள் தங்கள் குழந்தைகள் மற்றும் ...

பிரபாகரன் யார்? : பரம் ஜீ

டொரோண்டோவில் நடைபெற்ற அப்புத்தகத்தின் அறிமுக விழாவில் பேசிய பலர் புலிகள் உட்பட்ட பல்வேறு தமிழ் விடுதலை இயக்கங்களின் முன்னாள் உறுப்பினர்களாக இருந்தும் அப்புத்தகத்தின் ஆசிரியரான ஜயரைப்பற்றி உயர்வாக ...

மீண்டும் புதிய சுனாமி எச்சரிக்கை

இரண்டாவது நிலநடுக்கம் இந்தோனேசியாவில் ஏற்படத்தைத் தொடர்ந்து இரண்டாவது எச்சரிக்கை மீண்டும் விடுக்கப்பட்டுள்ளது. சென்னையிலும் இலங்கையின் பல பாகங்களிலும் நில நடுக்கம் உண்ரப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்தியாவில் தமிழகம், ஆந்திரம், ...

Page 12 of 18 1 11 12 13 18