இன்றைய செய்திகள்

Tamil News articles

பான் கீ மூனின் ஆலோசகர்களுடன் மட்டுமே இலங்கை அரசாங்கம் பேச்சுவார்த்தை நடத்தும் எனவும், நிபுணர்கள் குழுவுடன் பேச்சுவார்த்தை நடத்தாது எனவும் ஐக்கிய நாடுகளுக்கான இலங்கை பிரதி வதிவிடப் பிரதிநிதி மேஜர் ஜெனரல் சவேந்திரா சில்வா கடிதம் மூலம் அறிவித்துள்ளார்....

Read more

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவிடம் போர்க்குற்ற விசாரணைகளை ஆரம்பிக்க வேண்டுமென்று அமெரிக்காவை சர்வதேச மன்னிப்புச்சபை வலியுறுத்தியிருப்பது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள ஜனாதிபதியின் ஊடக பணிப்பாளர் , பேச்சாளருமான பந்துல ஜயசேகர, "இது முக்கியத்துவ மற்றதும் குழப்பத்தை தோற்றுவிப்பதுமானதொன்று' என்று குறிப்பிட்டுள்ளார்....

Read more

லண்டன் அமெரிக்க தூதரகம் முன்பாக சனிக்கிழமை திடீர் ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது. மகிந்தவை அமெரிக்கா அழைத்து பேச்சுவார்த்தை நடத்துவதைக் கடுமையாகக் கண்டித்து, பிரித்தானியாவில் உள்ள அமெரிக்க துதரகம் முன்னால் மாபெரும் ஆர்ப்பாட்டம் ஒன்று சனிக்கிழமை(22.01.2011) நடக்கவிருக்கிறது. தமிழ் மாணவர்கள் மற்றும்...

Read more

தனிப்பட்ட விஜயமொன்றை மேற்கொண்டு அமெரிக்கா சென்றுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம், நிபுணர்கள் குழு விசாரணை நடத்தாது என ஐக்கிய நாடுகள் என ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளதாக இன்னர் சிட்டி பிரஸ் ஊடகம் தெரிவித்துள்ளது. இதேவேளை ஐக்கிய நாடுகள்...

Read more

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஒரு மில்லியன் மக்களுக்கு எதிர்வரும் ஆறு மாத காலத்திற்கு தேவையான உடனடி உதவிகளை வழங்குவதற்காக 51 மில்லியன் டொலர் நிதி தேவைப்படுவதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. 3 நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இலங்கை...

Read more

அணு‌மி‌ன் உ‌ற்ப‌த்‌தி‌க்கு தேவையான யுரே‌னிய‌த்தை இ‌ந்‌தியா‌வி‌ற்கு ‌வி‌ற்க முடியாது எ‌ன்று ஆ‌ஸ்‌ட்ரே‌லியா கூ‌றியு‌ள்ளது. 3 நா‌ள் பயணமாக ஆ‌ஸ்‌ட்ரே‌லியா‌ செ‌ன்று‌ள்ள இ‌ந்‌திய அயலுறவு அமை‌ச்ச‌ர் எ‌ஸ்.எ‌ம்.‌கிரு‌ஷ்ணா, இ‌ந்நா‌ட்டு சு‌ற்றுலா‌த்துறை அம‌ை‌ச்ச‌ர் மா‌ர்டி‌ன் பெ‌ர்குசரை ச‌ந்‌தி‌த்து பே‌சினா‌ர். இ‌ந்‌தியா‌வி‌ற்கு யுரே‌னிய‌‌த்தை...

Read more

இலங்கை அரசாங்கத்தினால் சில சர்வதேச அரச சார்பற்ற நிறுவன பிரதிநிதிகள் நாடுகடத்தப்பட்டுள்ளதாக பிரதமர் டி.எம்.ஜயரத்ன தெரிவித்துள்ளார். நாட்டின் இறைமைக்கு எதிராக செயற்பட்டமைக்காக இந்த நிறுவனங்களின் செயற்பாடுகள் ரத்து செய்யப்பட்டு அவற்றின் பிரதிநிதிகள் நாடுகடத்தப்பட்டுள்ளதாக பிரதமர் குறிப்பிட்டுள்ளார். குறித்த சர்வதேச...

Read more

ஜனாதிபதி ஆணைக்குழுவில் சாட்சியமளிக்கச் செல்லும் வடபகுதி தமிழ் மக்கள் இராணுவத்தினரால் அச்சுறுத்தப்படுவதுடன் இராணுவத்தினர் விசாரணை நடத்திய பின்னரே சாட்சியளிக்க அனுமதிக்கப்படுவதாக நாம் இலங்கையர் அமைப்பு குற்றஞ்சாட்டுகிறது. வடபகுதி தமிழ் மக்கள் பெரும் எதிர்பார்ப்புக்களுடன் கற்றுக்கொண்ட பாடங்கள், நல்லிணக்க ஆணைக்குழுவில்...

Read more
Page 727 of 1266 1 726 727 728 1,266