வடபகுதியில் அரச அலுவலகங்களில் வேலை செய்வோர் எதிர்வரும் பெப்ருவரி மாதத்திலிருந்து சேலையணிந்தே அலுவலகங்களுக்குச் செல்ல வேண்டுமென்பதை நிபந்ததனையாக்கியுள்ளார் அரச அதிபர் இமெல்டா சுகுமார். ஒவ்வொரு தினமும் ஒவ்வொரு நிறத்திலான சேலைகளை அணிய வேண்டும் என்பது மற்றொரு விதி முறையாகும்....
Read more







