லங்கா ஈ நியூஸ் இணையத்தளப் பணிமனை தீக்கிரையாக்கப்பட்ட சம்பவம் இலங்கையில் கருத்து வெளியீட்டுச் சுதந்திரமும் ஊடக சுதந்திரமும் எந்தளவுக்கு அனுமதிக்கப்படுகிறது என்பதன் ஜனநாயக விரோத அளவை எடுத்துக் காட்டியுள்ளது. இவ் ஊடகப் பணிமனை எரியூட்டலை நோக்கும் போது அது...
Read more







