இன்றைய செய்திகள்

Tamil News articles

மக்கள் மன்றம் அமைப்பைச் சேர்ந்த தோழர் செங்கொடி மரண தண்டனைக்கு எதிர்ப்புத் தெரிவித்து தீக்குளித்து உயிரை மாய்த்துக்கொண்டார். வட்டாட்சியர் அலுவலகம் முன் தூக்குதண்டனையை இரத்து செய்யக்கோரி தீக்குளித்துள்ளார். இன்று மாலை இவர், காஞ்சிபுரம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக பேரறிவாளன்,...

Read more

மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள 3 தமிழர்களின் உயிர்களை காக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்து காஞ்சிபுரத்தில் செங்கொடி எனும் இளம் பெண் தீக்குளித்து தன்னுயிரை தியாகம் செய்த செய்தி கேட்டு அதிர்ச்சியும் அளவற்ற வேதனையும் அடைந்தேன். முதல்வரிடம்...

Read more

பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோரின் தூக்கு தண்டனையை முதல்வர் ஜெயலலிதா நினைத்தால் ரத்து செய்ய முடியும். அதற்கான அதிகாரம் அவருக்கு இருக்கிறது என்று அந்த 3 பேரின் வழக்கறிஞர் புகழேந்தி தெரிவித்துள்ளார். ஆனால் ஜெயலலிதா இதுகுறித்து இதுவரை எந்த...

Read more

கடந்த வாரம் சிங்கப்பூரில் நிறைவடைந்த சர்வதேச ஓட்டப் போட்டியில் கலந்துகொண்டு, முதலிடத்தை வென்று, இலங்கைக்கு தங்கப்பதக்கத்தைப் பெற்றுக் கொடுத்த விளையாட்டு வீராங்கனையான E.W. உபமாலி ரத்னகுமாரி, மீண்டும் இலங்கை திரும்பியபோது அவரை வரவேற்க, விளையாட்டு அமைச்சைச் சேர்ந்த எந்த...

Read more

கண்டி, தலாது ஓய, குருதெனியவில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவமொன்றில் 16 வயதுடைய பாடசாலை மாணவர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். கிராமத்தில் புகுந்த மர்ம மனிதனொருவனைப் பிடிப்பதற்காக இரு குழுக்களாகப் பிரிந்து தேடிய கிராமத்தவரிடையே இம் மாணவர் எதிரே வந்ததால்...

Read more

முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரின் தூக்குதண்டனை எந்த நேரத்திலும் நிறைவேற்றப்படகூடும். மூவரினதும் வாழ்வின் நாட்கள் நிமிடங்களாகவும், செக்கன்களாகவும் சுருங்கிக்கொண்டே போகின்றன. கலகம் அடக்கும் காவல்துறையும், மத்திய ரிசேவ் ஆயுதக்காவல் பிரிவும் குவித்து வைக்கப்பட்டுள்ளார்கள். சட்டம் - ஒழுங்கை காரணம்காட்டி...

Read more

இன்று நடைபெறும் ஆர்ப்பாட்ட நிகழ்விற்கு உலகெங்கும் வாழும் ஒடுக்கப்பட்ட தமிழ்ப் பேசும் மக்கள் ..

Read more

தூக்கு தண்டனையை உறுதிப்படுத்தும் வகையில் டெல்லியில் இருந்து தமிழக அரசுக்கு முறைப்படியான தகவல்கள் அனுப்பப்பட்டுள்ளன. தூக்கு தண்டனை தொடர்பான உத்தரவு நகல்கள் வேலூர் சிறையில் இருக்கும் பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரிடம் இன்று வழங்கப்படுகிறது. மூவரின் கருணை மனுக்களை...

Read more
Page 662 of 1266 1 661 662 663 1,266