நாவாந்துறையில் போராட்டம் நடத்திய மக்கள் மீது இராணுவம் கோரத்தாகுதல்களை நடத்தியிருக்கிறது. பலர் கைது செய்யப்பட்டனர். துப்பாக்கி முனையில் மக்கள் அச்சுறுத்தப்பட்டனர். கொலைப்ப்யமுறுத்தல்கள் விடுக்கப்பட்டன.
Read moreநாவாந்துறையில் போராட்டம் நடத்திய மக்கள் மீது இராணுவம் கோரத்தாகுதல்களை நடத்தியிருக்கிறது. பலர் கைது செய்யப்பட்டனர். துப்பாக்கி முனையில் மக்கள் அச்சுறுத்தப்பட்டனர். கொலைப்ப்யமுறுத்தல்கள் விடுக்கப்பட்டன.
Read moreநாவாந்துறையில் அரச படைகளால் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள மர்ம மனிதர்கள் வீடு ஒன்றினுள் நுளைய முற்பட்ட வேளையில் மக்கள் அவரை பிடிக்க முற்பட்டனர். அவர் இராணுவ முகாமிற்குள் சென்று மறைந்துவிட்டார். பொதுமக்கள் ஒன்று திரண்டு முகாமைச் சுற்றிவளைத்துப் போராட ஆரம்பித்துள்ளனர்....
Read moreஇலங்கையைப் பதற்ற நிலையில் பேணி மேலும் இராணுவ மயப்படுத்தும் நோக்கோடு மக்கள் மீது ராஜபக்ச குடும்ப அரசு கட்டவிழ்த்துவிட்டுள்ள வன்முறைகள் மக்கள் போராட்டங்களை உருவாக்குகின்றன. இப் போராட்டங்களை எதிர்கொள்ள இராணுவத்தினருக்கு விசேட கலகம் அடக்கும் பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. தியத்தலாவ...
Read moreநாட்டைப் பதற்ற நிலையில் பேணும் நோக்குடன் மகிந்த ராஜபக்ச பாசிச அரசு பொதுமக்கள் மீது வன்முறையைக் கட்டவிழ்த்துவிட்டுள்ளதை எதிர்த்து மக்கள் போராடுகின்றனர். நேற்றைய தினம் ௨1.08.2011- புத்தளத்தில் பொலீசாரிற்கும் பொதுமக்களுக்கும் இடையே நடைபெற்ற மோதலில் ஒரு பொலீஸ் உத்தியோகத்தர்...
Read moreதமிழக மீனவர்கள் தாக்கப்பட்ட சம்பவத்துக்கும் தனக்கும் தொடர்பில்லை என இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். இது தொடர்பாக நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் வெளியிட்ட அறிக்கைக்கு அவர் மறுப்பு தெரிவித்துள்ளார். சீமான் நேற்று வெளியிட்டிருந்த அறிக்கையில்,...
Read moreதமிழீழ விடுதலைப் புலிகளால் சென்னையில் கொலைசெய்யப்பட்ட முன்னை நாள் இந்தியப் பிரதமர் ரஜீவ் காந்தியின் கொலையை ஒழுங்கமைப்பதில் கே.பி செயற்பட்டுள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இக் கொலைக்காக இந்திய அதிகார வர்க்கமும் உச்ச நீதிமன்றமும் நிரபராதிகளுக்குத் தூக்க்குத் தண்டனைத்...
Read moreஇலங்கை, வாழைச்சேனையைச் சேர்ந்த பிரபல கவிஞரான ஏ.ஜி.எம் ஸதக்கா நேற்று இடம்பெற்ற விபத்தொன்றில் காலமானார். ஒரு ஆசிரியராகப் பணியாற்றி வந்த இவர் இலங்கையிலிருந்து வெளிவரும் 'யாத்ரா' கவிதைகளுக்கான தொகுப்பினதும் யுத்தத்தில் பாதிக்கப்பட்டவர்களின் கவிதைகளைத் தொகுத்து வெளிவந்த 'மீஸான் கட்டைகளின்...
Read moreநாட்டின் ஒவ்வொரு மாவட்டத்திலும் இராணுவ முகாம்களை அமைத்து இராணுவ ஆட்சியை நிறுவுவதற்கும் அவசரகாலச் சட்டத்தை மேலும் நீடித்துக்கொண்டு போவதற்காகவுமே இந்த மர்ம மனித நாடகத்தை மஹிந்த அரசு நாடெங்கிலும் அரங்கேற்றி வருகின்றது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. என்று ஐக்கிய...
Read more© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.
© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.