இன்றைய செய்திகள்

Tamil News articles

புலம்பெயர் இலங்கையர்கள் குறித்து இலங்கை இராணுவ பாசிச அரசாங்கம் தொடர்ச்சியான அச்சத்தை வெளியிட்டு வருகின்றது. இலங்கையைத் தொடர்ச்சியாக இராணுவ மயப்படுத்திவரும் ராஜபக்ச அரசு, வெளி நாடுகளிலுள்ள தனியார் நிறுவனங்களூடாகவும், தனி நபர் மற்றும் முகவர்களூடாகவும் புலம்பெயர் நாடுகளில் தனது...

Read more

“பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகிய மூவரும் தூக்கிலிடப்பட்டால் தமிழ்நாட்டுத் தமிழனுக்கு இந்தியாவில் எந்த உரிமையும் இல்லை என்று பொருளாகும்” என்று தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி பொதுச் செயலாளர் தோழர் பெ.மணியரசன் பேசினார். இராசீவ் காந்தி கொலை வழக்கில்...

Read more

ரஷ்ய அரசின் ஆயுத விற்பனை நிறுவனம் இலங்கை அரசிற்கு 14 இராணுவ ஹெலிகொப்டர்களை விற்பனை செய்ததாகத் தெரிவித்துள்ளது. போர் நிறைவுற்று சமாதானம் நிலவுவதாகக் கூறும் மகிந்த ராஜபக்சவின் குடும்ப பாசிச அரசு, யுத்தத் தளபாடங்களை தொடர்ச்சியாகக் கொள்வனவு செய்து...

Read more

கடந்த 29.07.2011 இரவு 7.30 மணியளவில் உதயன் பத்திரிகையின் செய்தி ஆசிரியர் ஞா.குகநாதன் ஆயுத தாரிகளான இரண்டு குண்டர்களால் திட்டமிட்ட வகையில் தாக்கப்பட்டுள்ளார். அவருக்குத் தலையில் படுகாயம் ஏற்பட்டு ஆபத்தான நிலையில் யாழ்- போதனா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று...

Read more

இராஜீவ் கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோரின் தண்டனையை குறைக்க வேண்டும் என்றும், அதற்கான நியாயத்தை வலியுறுத்தி நாம் தமிழர் கட்சியின் வழக்குரைஞர்கள் பாசறை சென்னையில் கருத்தரங்கம் நடத்துகிறது. சென்னை, தியாராயர் நகரில்...

Read more

வடக்கில் ஊடக சுதந்திரத்தை வலியுறுத்தி இன்று(16.08.11) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தெற்கிலிருந்து வருகை தந்திருந்த ஊடகவியலாளர்களுடன் குடாநாட்டு நாளிதழ்களது ஊடகவியலாளர்களும் பங்கெடுத்திருந்தனர். வடக்கில் ஊடக சுதந்திரத்தை வலியுறுத்தியும் உதயன் செய்தியாசிரியர் குகநாதன் மீதான தாக்குதலை கண்டித்தும் சுலோகங்களை எழுப்பிய ஊடகவியலாளர்கள்...

Read more

கிறீஸ் பூதத்தின் பின்னணியில் இராணுவப் புலனாய்வுத்துறையினரே இருப்பதாகவும், பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்சவின் உத்தரவுக்கமையவே இந்தப் பீதியை அவர்கள் கிளப்பி விட்டிருப்பதாகவும் தமக்குத் தகவல்கள் கிடைத்துள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். இதற்கு...

Read more

இலங்கைத் தீவு ஒவ்வொரு தடவையும் சமூகப் பொருளாதார நெருக்கடிகளுக்கு உள்ளாகும் போதும், இன முரண்பாட்டை ஆழப்படுத்தி அதிகாரவர்க்கம் தமது பாசிச ஆட்சியை நிறுவிக் கொள்கிறது. வன்னிப் போருக்கு முன்னராக 13 வது திருத்தச்சட்டத்திற்கு மேலான அதிகாரப் பகிர்வு வழங்கப்படும்...

Read more
Page 664 of 1266 1 663 664 665 1,266