வெளிநாடுகளில் பதுக்கிய இந்தியர்களின் கறுப்புப் பணம் குறித்த விவரங்களை செக் குடியரசு மற்றும் பின்லாந்து ஆகிய நாடுகள் இந்திய அரசிடம் வழங்கியுள்ளன. இது தொடர்பான குறுந்தகடுகளை தங்களது தூதரகங்கள் மூலமாக மத்திய அரசிடம் பின்லாந்து, செக் குடியரசு ஒப்படைத்துள்ளன....
Read more







