இன்றைய செய்திகள்

Tamil News articles

மட்டக்களப்பு சத்துருக் கொண்டானில் உள்ள சுவிஸ் கிராமத்தை இராணுவத்தினர் சுற்றிவளைத்து சோதனை நடத்துவதுடன் அங்குள்ள வீடுகளுக்கு சென்று மக்களை புகைப்படம் எடுத்துவருவதோடு பொதுமக்களது விபரங்களையும் பதிவு செய்து வருகின்றனர் என பா.அரியேந்திரன் தெரிவித்தார். கிழக்கு மாகாணசபைத் தேர்தல் நடைபெறவுள்ள இக்காலகட்டத்தில்...

Read more

இந்திய அணுசக்தி ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைவர் எஸ்.எஸ்.பஜாஜ் இம்மாத இறுதியில் மின் உற்பத்தி தொடங்கிவிடும் என்றார். அணுசக்தி ஒழுங்குமுறை பாதுகாப்பு குழுவின் பரிந்துரையின் பேரில் யுரேனியம் எரிபொருள் நிரப்ப அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கூடங்குளம் முதலாவது அணு உலையில் நாளை...

Read more

அண்மையில் வவுனியாச் சிறையிலும் பின் மகரச் சிறையிலும் மிலேச்சத்தனமாக தாக்கப்பட்டு ராகம வைத்தியசாலையில் கோமா நிலையில் காவலில் வைக்கப்பட்டிருந்த தமிழ் அரசியல் கைதியான டில்ருக்ஸன் கடந்த ஏழாம் திகதி அன்று மரணமடைந்தார். அவரது மரணம் இரண்டாவது சிறைப் படுகொலையாகும்....

Read more

இலங்கையின் பிரச்சினைகளுக்கு மட்டுமன்றி இந்தியாவின்பிரச்சினைகளுக்கும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தீர்வு அளித்துள்ளதாக இந்திய ஜனதாகட்சியின் தலைவர் சுப்ரமணியம் சுவாமி தெரிவித்துள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகளை இல்லாதொழித்ததன் மூலம் இலங்கைப்பிரச்சினைக்கு மட்டுமன்றி இந்திய பிரச்சினைக்குத் தீர்வு காணப்பட்டுள்ளது என அவர்சுட்டிக்காட்டியுள்ளார்....

Read more

டெல்றொக்சனின் உடல் கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் எடுத்துவரப்பட்டு இன்று காலை 6.00 மணிக்கு பாசையுரில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. அதேவேளை அவரது படுகொலைக்கெதிரான எதிர்ப்பு போராட்டம் எதிர்வரும் புதன்கிழமை யாழ்.நகரில் இடம்பெறவுள்ளது. வவுனியா சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த...

Read more

திராவிட முன்னேற்ற கழகத்தினால் சென்னையில் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ள, டெசோ மாநாட்டில் கலந்து கொள்வதற்காக விடுக்கப்பட்ட அழைப்பை ஏற்றுக்கொண்டு அந்த மாநாட்டில் கலந்துகொள்வது இல்லை என்ற முடிவை, மிகுந்த மனவருத்தத்துடன் ஜனநாயக மக்கள் முன்னணி எடுத்துள்ளது என முன்னணியின்...

Read more

சிரியாவில் அமரிக்க ஆதரவு கிளர்ச்சிப்படைகளுடன் இணைந்து மேற்கு ஊடககங்களுக்குச் செய்திகளை வழங்கிவரும் ஊடகவியலாளர்கள், அலேப்போ பகுதியை முழுமையான கட்டுப்ப்பாடுக்குள் கொண்டுவந்துள்ளதாக அறிவித்திருந்தனர். அப்பகுதிகளிலிருந்து கிளர்ச்சிப் படைகளுடன் ஒளிப்படங்களை எடுத்து மேற்கின் ஊடகங்களில் வெளியிட்டனர். நேற்று கிளர்ச்சிப்படைகளுக்கு ஆதரவான மேற்கு...

Read more

வன்னியில் போரில் ஈடுபட்ட இலங்கை இராணுவச் சிப்பாய்களில் பலர் இராணுவ வைத்திய சாலைகளில் சிகிச்சை பெற்றுவருவதாகத் தெரிய வருகிறது. முப்பது வயதிற்கு குறைவான மன நோயால் பாதிக்கப்பட்ட இளைஞர்களே இவ்வாறு சிக்கிச்சை பெற்று வருகின்றனர். வெளியில் உலாவ முடியாத...

Read more
Page 514 of 1266 1 513 514 515 1,266