நெருப்பு சுடும் எண்டு கைய விட்டுப் பார்த்தா தெரியவேணும் நெருப்புக்குள் கையை வைத்து தான் சுட்டுக் கொள்ளப் போகிறீர்கள் என்றால் அதை எப்படி நியாயம் என்று சொல்ல முடியும். அது பிழை தான் அதற்காக யாரும் மன்னிப்பு கேட்க...
Read moreநெருப்பு சுடும் எண்டு கைய விட்டுப் பார்த்தா தெரியவேணும் நெருப்புக்குள் கையை வைத்து தான் சுட்டுக் கொள்ளப் போகிறீர்கள் என்றால் அதை எப்படி நியாயம் என்று சொல்ல முடியும். அது பிழை தான் அதற்காக யாரும் மன்னிப்பு கேட்க...
Read moreவவுனியா சிறைச்சாலையில் வைத்துதாக்கப்பட்டமை மூலம் படுகாயமடைந்து கடந்த 7-8-2012 அன்று உயிரிழந்த மரியதாஸ் டெல்றொக்சன் அவர்களது இறப்பு அரசாங்கத்தினால் திட்டமிட்டு ஏற்படுத்தப்பட்ட படுகொலையாகும். இக்கொலையைக் கண்டித்தும், ஏனைய அரசியல்க் கைதிகள் விடுவிக்கப்படல் வேண்டுமென வலியுறுத்தியும் தமிழ்த் தேசிய மக்கள்...
Read moreஆனால் இலங்கைப் பிரச்சினையில் தனி ஈழம் அமைப்பதை இந்திய மத்திய அரசு ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது.இலங்கையும், இந்தியாவும் தனி நாடுகளாக இருந்த போதும், நாட்டினுள்ளேயே தனி நாடுகள் கேட்பது இறையாண்மைக்கு எதிரானது. ஆனபோதும், இலங்கையில் உள்ள தமிழர்களின் நலனுக்காக மத்திய...
Read moreசென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. திடலில் நடைபெற்ற டெசோ மாநாட்டில் நிறைவேற்றபட்ட தீர்மானங்கள்: - இலங்கை போர்க் குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் - தமிழர் பகுதிகளில் இருந்து இலங்கை ராணுவத்தை வெளியேற்ற வேண்டும் - இலங்கையில் நடைபெறும்...
Read moreபாலக் கொடிச்சேனை கிராமத்தின் முஹைதீன் ஜும்ஆ பள்ளிவாசல் தீக்கிரை ஆக்கப்பட்டுள்ளது. இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 2.45 மணிக்கு இந்த சம்பவம் இடம்பெற்றதாக வவுணதீவு பொலிஸார் தெரிவித்தனர். உழவு இயந்திரமொன்றில் சென்ற இனந்தெரியாத குழுவினராலேயே குறித்த பள்ளிவாசல் தீயிடப்பட்டு உள்ளதாக...
Read moreகூடங்குளம் அணுமின் நிலையத்தின் அணு உலையில் யுரேனியம் நிரப்பும் பணி தொடங்கப் போவதை அடுத்து அங்கு பாதுகாப்புக்கு போலீசார் குவிக்கப் பட்டுள்ளனர். கூடங்குளம் அணுமின் நிலையத்தின் அணு உலை 1 இல் எரிபொருள் நிரப்ப, இந்திய அணுசக்தி ஒழுங்கு...
Read moreடெசோ மாநாட்டுக்கு தடை கோரி தொடரப்பட்ட வழக்கை நீதிபதிகள் எபிலி தர்மாராவ், வேணுகோபால் ஆகியோர் விசாரித்தனர். இந்த வழக்கின் விசாரணையின் போது டெசோ மாநாட்டுக்கு அனுமதி கொடுப்பது பற்றி சென்னை பெருநகர காவல்துறை முடிவெடுக்கலாம் என்று கூறியது. ஆனால்...
Read moreஇருபத்தியொரு நாட்களாக உண்ணாநிலைப்போராட்டதை மேற்கொண்டுவரும் திரு. சிவந்தன் கோபி அவர்களை போராட்டத்தை நிறுத்துமாறு தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் திரு. மு. கருணாநிதி அறிக்கை மூலம் கேட்டிருந்ததாக தமிழக ஊடகமொன்று செய்தி வெளியிட்டிருந்தது. இது தொடர்பாக �புதிய தலைமுறை� தொலைக்காட்சியின்...
Read more© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.
© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.