இன்றைய செய்திகள்

Tamil News articles

தமிழ்நாடு - திண்டுக்கல் அருகே அமைந்துள்ள தொட்டானூத்து அகதி முகாமில் வரண்ட கிணற்றில் இருந்து இலங்கையைச் சேர்ந்த இளம் தாயும் அவரது இரு பிள்ளைகளும் சடலங்களாக நேற்று முன்நாள் மீட்கப்பட்டுள்ளனர். திண்டுக்கல் அருகே ரெட்டியாபட்டியில் உள்ள வரண்ட கிணற்றில்...

Read more

திருமலை மாவட்டத்திலுள்ள மூதூர் ஜபல் நகர் மலைப் பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை இரவோடிரவாக படையினர் மற்றும் பொலிஸாரின் உதவியுடன் புத்தர் சிலை ஒன்று வைக்கப்பட்டுள்ளது. இந் நிகழ்வில் பெருந்தொகையான சிங்களவர்களும், புத்த பிக்குகளும் பங்குகொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அத்துடன்...

Read more

இலங்கை அரசு இலங்கையின் பாடசாலைகளுக்கு 5 கோடி ரூபாய் பண உதவி வழங்கத் தீர்மானித்துள்ளது. இதற்கான விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்கும் போது மும்மொழித் திட்டத்தை ஏற்றுக்கொள்வதான பத்திரத்தில் கையெழுத்திட வேண்டும், மலையகப் பகுதிகளில் இவ்வாறு பணத்திற்கு விண்ணப்பித்த பாடசாலைகள் மும்மொழித்திட்டத்தின்...

Read more

உலகம் முழுவதும் தனது இறுதிக் கொள்ளையையும் அழிவுகளையும் திட்டமிட்டு நடத்திவரும் பல்தேசிய நிறுவனங்களும் அவற்றின் அடிவருடிகளும் தமிழ் நாட்டில் மக்களின் குரலை ஒடுக்கக் கோரி ஜெயலலிதாவிற்கு கடிதம் எழுதியுள்ளனர். மாருதி தொழிலாளர்களின் போராட்டம் இந்தியாவை உலுக்கிக்கொண்டிருக்கும் அதே வேளை...

Read more

எண்ணெய் மற்றும் எரிவாயு பகுப்பாய்வு ஆகிய துறைகளில் இந்திய தனியார் துறைகள் முதலீடு செய்யும் என்று இலங்கை சென்றுள்ள மத்திய வர்த்தகத் துறை அமைச்சர் ஆனந்த் சர்மா தெரிவித்துள்ளார். இலங்கையில் முதலீடு செய்ய விரும்பும் தனியார் நிறுவனங்களுக்கு கடன்...

Read more

சிரியாவில் அரச படைகளுக்கும் அமரிக்க - நேட்டோ பின்னணியில் இயங்கும் கிளர்ச்சிக் குழுக்களுக்கும் இடையே கடும் சண்டை நடைபெற்று வரும் நிலையில் ரஷியா 3 போர் கப்பல்களை அனுப்பி வைத்துள்ளது. கிளர்ச்சிக் குழுக்களுக்கான ஆயுதங்கள், தொலைத் தொடர்பு மற்றும்...

Read more

இன்று முஸ்லிம்கள் தலைநிமிர்ந்து அவர்களுடைய பள்ளிவாசலில் சுதந்திரமாக அவர்களுடைய தொழுகைகளை நிறைவேற்ற வழிசெய்து தராத இந்த அரசாங்கத்திற்கு முஸ்லிம்கள் ஒரு போதும் வாக்களிக்கக் கூடாது என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளர் அஸாத் சாலி தெரிவித்தார்....

Read more

கடந்த ஞாயிற்றுக் கிழமை பௌத்த மதகுரு ஒருவரின் தலைமையில் வந்த ஒரு கோஷ்டி பள்ளிவாயலை மூடுமாறு உத்தரவிட்டது. இதனையடுத்து அச்சத்தால் ராஜகிரிய பகுதி பௌத்த விகாரையொன்றின் மதகுருவின் ஆலோசனைப்படி ஒரு நாளைக்கு மூடுமாறு இணக்கம் காணப்பட்டது. ஒபயசேகரபுர பகுதிக்கு...

Read more
Page 516 of 1266 1 515 516 517 1,266