இன்றைய செய்திகள்

Tamil News articles

இலங்கை அரசின் இரத்தப்பசிக்கு அடுத்த இலக்கு துணைக்குழுத் தலைவர் டக்ளஸ் தேவாந்ததா?

உலகின் எல்லாப் பாசிச அரசுகளுக்கும் ஒரு பொதுவான இயல்பு உண்டு. தமக்குத் தேவையான வரைக்கும் தமது அடிவருடிக் குழுக்களைப் பயன்படுத்திவிட்டு பின்னர் அவைகளைப் பலவீனப்படுத்தி அழித்துவிடுவார்கள். அழிவில் எஞ்சியவர்களை பாசிசத்தின் உதிரி உறுப்பினர்களாக இணைத்துக்கொள்வார்கள். இன்று டக்கள்ஸ் தேவானந்தா...

Read more
இந்திய திறந்தவெளிச் சிறைகளுக்கு அகதிகள் செல்லவில்லை என வருந்தும் பீரிஸ்

அவுஸ்திரேலியாவிற்கு ஆபத்தான பயணங்களை மேற்கொள்ளும் இலங்கையர்கள் மெய்யான புகலிடக் கோரிக்கையாளர்கள் அல்ல என வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.சுட்டிக்காட்டியுள்ளார். உண்மையிலேயே புகலிடம் தேட வேண்டுமாயின் பல்லாயிரம் மைல் தொலைவிற்கு செல்லாது இந்தியாவில் புகலிடம் கோரியிருக்க முடியும் என அவர்...

Read more
CIA சிரியப் பயங்காவாதிகளுக்கு ஜோர்டானில் பயிற்சியளிக்கின்றது

அமரிக்க உளவு நிறுவனமான சீ.ஐ.ஏ சிரியாவில் கிளர்ச்சிசெய்வதாகக் கூறும் பயங்கரவாதிகளுக்குப் பயிற்சியளிப்பதாகவும் ஒபாமா சிரிய எதிர்க்கட்சிகளுக்கு ஆயுதம் வழங்க்க வேண்டும் என்று அறிவிப்பதற்கு நீண்டகாலத்திற்கு முன்னமே இப்பயிற்சி ஆரம்பித்துவிட்டதாகவும் நேற்று வெள்ளியன்று வெளியான லோஸ் எஞ்சல்ஸ் டைம்ஸ் செய்தி...

Read more
நாம் தமிழர் கட்சி எங்கே போகிறது ? : கீற்று நந்தன்.

எந்தப் பற்றும் அற்றவனாகத் தன்னை அறிவித்துவிட்டு, மானிட சமத்துவம் ஒன்றையே இலட்சியமாகக் கொண்டு, அந்த இலட்சியத்துக்கு எதிராக எவை வரினும் அவற்றையயல்லாம் அழிப்பதையே தனது செயல்திட்டமாக வரித்து, இந்த மண்ணில் வாழ்ந்தவர் தந்தை பெரியார்.சாதிஒழிப்பு,பெண்ணடிமைத்தன ஒழிப்பு, கடவுள் மறுப்பு, மூடநம்பிக்கை எதிர்ப்பு,பார்ப்பனஎதிர்ப்பு,இந்தியத்தேசிய...

Read more
மும்பை நகரில் இடிந்து விழுந்த கட்டடம் : மூலதன வெறிக்குப் பலியாகும் மத்தியதரவர்க்கம்

இந்தியாவில் மும்பை நகரின் புறநகர்ப்பகுதியொன்றில் கட்டிடமொன்று இடிந்துவிழுந்ததில் குறைந்தது 9 பேர் உயிரிழந்துள்ளனர். 14 பேர் காயமடைந்துள்ளனர். மேலும் பலர் இடிபாடுகளுக்குள்ளே சிக்கிக்கொண்டுள்ளனர். மீட்புப் பணிகள் தொடர்கின்றன. மும்பை நகரிலிருந்து 35 கிலோமீட்டர் தொலைவில், தானே மாவட்டத்தில் அமைந்திருந்த...

Read more

இலங்கை தொடர்பான இந்தியாவின் நிலைப்பாட்டிலும் அணுகுமுறையிலும் தென்படக்கூடிய மாற்றங்களை விரைவில் எதிர்பாரக்க முடியும் என்ற உறுதியான நம்பிக்கை ஏற்பட்டுள்ளதாக தமிழ் தேசியக் கூடடமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரமச்சந்திரன் தெரிவித்துள்ளார். இப்போது இலங்கை அரசாங்கம் தொடர்பில் இந்தியத் தலைவர்கள்...

Read more
குடிகாரத் துறவியும் மரண அச்சுறுத்தலும்

தெரண தொலைக்காட்சியின் அரசியல் நிகழ்ச்சியை நடத்தும் தில்கா சமன்மலிக்கு கடந்த சில தினங்களில் தொடர்ந்தும் தொலைபேசியில் மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்டு வருவதாகவும் அது குறித்து கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. மிருகவதை, மாமிசம் உண்ணுதல், மது...

Read more
சிங்கள இளைஞனைத் தாக்கிய வீரத் தமிழன் : ராஜபக்சவின் நண்பர்கள் சொல்கிறார்கள்

ஈழத்தமிழர்கள் வெறுப்புணர்வையும் வன்முறை உணர்வும் கொண்ட அருவருப்பான இனவாதிகளா இல்லை ஒடுக்குமுறைக்கு எதிராக சுய நிர்ணய உரிமை கோரிப் போராடும் வீரம் செறிந்த போராளிகளா என்ற வினாக்களிற்கு விடை காணப்பட்டால் போராட்டம் புதிய திசையை நோக்கிப் பயணிக்கும். இன்று...

Read more
Page 392 of 1266 1 391 392 393 1,266