இன்றைய செய்திகள்

Tamil News articles

புலம்பெயர் தேசியவாத அரசியலின் மறுபக்கம் : ஸ்கந்தா எழுதும் புதிய தொடர்

நாற்பது  வருட அரசியலும் அரசியல் சார்ந்த நிகழ்வுகளும் போராட்டத்தை செழுமைப்படுத்தும் நோக்கத்தில், அதனை முன்னோக்கி நகர்த்தும் வகையில் விவாதத்திற்கும் விமர்சனத்திற்கும் உட்படுத்தப்பட வேண்டும். இலங்கை பேரினவாத பாசிச அரசின் அடிமைகள் மக்களதும் போராளிகளதும் தியாகங்களையும் வீரத்தையும் சேறடிக்கும் ஒரு காலப்பகுதியில்...

Read more

புகலிடக் கோரிக்கை நிராகரிக்கப்பட்ட நபர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய முடியும் என இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது. புகலிடக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டு அவுஸ்திரேலியாவிலிருந்து நாடு கடத்தப்படும் அனைத்து இலங்கையர்களினதும் பாதுகாப்பை உறுதி செய்ய முடியும் என வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ்...

Read more
ஸ்னோடென் தப்பிச்செல்கிறார் : கிழிந்து தொங்கும் அமரிக்க முகத்திரை

அமரிக்காவின் பயங்கரவாதச் செயல்களை அம்பலப்படுத்திய எட்வார்ட் சினோடென் உலகம் முழுவதும் சல்லடை போட்டுத் தேடுகிறது அமரிக்க அரசு. அவரைக் கைது செய்வதற்கு தேவையான அனைத்து சட்டவழிகளையும் நாடியுள்ளோம் என்கிறார். நேற்று ஞாயிறன்று ஹொங்கொங்கிலிருந்து ரஷ்யாவிற்கு வந்து சேர்ந்த ஸ்னோடென்...

Read more
டெல்லியில் இந்திய அரசின் மாநாடில் கலந்துகொண்டவர்களும் அறிக்கையும்

இலங்கை ராணுவத்தினருக்கு இந்தியாவில் பயிற்சி அளிக்கப்படுவதற்கு மத்திய அரசிற்கு பல்வேறு தரப்பிலும் எதிர்ப்புக்கள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன. இது தொடர்பாக மத்திய இணையமைச்சர் சுதர்சன நாச்சியப்பன் பதிலளித்துப் பேசியபோது, இலங்கைக்கு பயிற்சி அளிக்க இந்தியா மறுத்துவிட்டால் அவர்கள் சீனாவிடம் செல்வார்கள்...

Read more
மக்கள் மீது தீர்வுப்பொதிகளைத் திணிக்க முயலும் அதிகாரவர்க்க அடிமைகள்

அரசாங்கக் கட்சியுடன் இணைந்து செயற்படுவதன் மூலமே போரினால் பாதிக்கப்பட்ட மக்களினதும் முன்னாள் போராளிகளினதும் புனர்வாழ்வுக்காக செயற்பட முடியும் என்றும் தயா மாஸ்டர் என்றழைக்கப்படும் வேலாயுதம் தயாநிதி குறிப்பிட்டார். இதே போல இந்தியாவின் கொலைகாரத் திட்டங்களுக்கு அடிபணிந்தே தேசிய இனப்பிரச்சனைக்குத்...

Read more
காடுகளில் மறைந்திருந்தாகக் கூறிய முன்னை நாள் புலிகளின் கேணலுக்கு உளவுப்படைப் பாதுகாப்பில் திருமணம்

2010 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் இலங்கையில் கிழக்குக் காடுகளில் சில போராளிகள் இன்னும் ஆயுதங்களோடு உயிர்வாழ்வதாகவும் இனியொருவுடன் தொடர்புகளை ஏற்படுத்த விரும்புவதாகவும் மின்னஞ்சல் ஒன்று இனியொருவிற்கு அனுப்பப்பட்டது. சில நாட்களின் உள்ளாகவே பிரித்தானிய தமிழர் பேரவையின் உறுப்பினராகவிருந்த ஒருவர்...

Read more
தயாமாஸ்டர் பேரினவாத பாசிசக் கட்சியின் உறுப்பினரானார்

வன்னிப்படுகொலைகள் நடைபெறும் வரையில் புலிகளின் முக்கிய உறுப்பினராகவிருந்த தயா மாஸ்டர் என்ற பிழைப்புவாதிக்கு மகிந்த ராஜபக்சவின் சுதந்திரக்கட்சி உறுப்புரிமை வழங்க்கபட்டது. கே.பி, கருணா வரிசையில் அழித்தவர்களுடனேயே கைகோர்த்துக்கொண்ட முக்கிய நபர் தயா மாஸ்டர் என்பவர். வடக்கில் நடைபெறும் மாகாண...

Read more
பிரபாகரன் பற்றி சத்தியராஜ் : பிழைப்புக்காக பயன்படும் அவலம்

சினிமா தொடர்பான கூட்டம் ஒன்றில் கலந்துகொண்ட சத்தியராஜ் பிரபாகரனை ஏன்காட்டவில்லை என்றார். "உலகத் தமிழர்கள் பலரை இங்கே காட்டினீர்கள்... நம் மண்ணில் பிறந்த பகுத்தறிவுத் தந்தை பெரியார், மக்கள் திலகம் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் மற்றும் உலகத்தமிழர்களின் ஒப்பற்ற...

Read more
Page 391 of 1266 1 390 391 392 1,266