இன்றைய செய்திகள்

Tamil News articles

இலங்கையில் பொதுநலவாய மாநாட்டிற்கு அவுஸ்திரேலியா ஆதரவு : ஏகாதிபத்திய விசில்கள் எங்கே?

இலங்கையில் இடம்பெறவுள்ள பொதுநலவாய நாடுகளின் தலைவர்கள் மாநாட்டிற்கு பூரண ஆதரவு வழங்குவதாக அவுஸ்திரேலியா தெரிவித்துள்ளது. இலங்கையில் வாழும் தமிழ்ப் பேசும் மக்களின் சுய நிர்ணய உரிமைக்கான போராட்டத்தைத் தலமைதாங்குவதாகக் கூறும் புலம் பெயர் அரசியல் கோமாளிகளும் இலங்கையின் மேட்டுக்குடி...

Read more

வடமாகாணத்தில் தமிழர்கள் மட்டும் வாழ்வதை ஏற்றுக்கொள்ள முடியாது, சிங்கள மக்கள் அங்கு நிலங்களை வாங்கிக் குடியேற வேண்டும் என கோதாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார். போர்க்குற்றவாளியும், இனப்படுகொலையின் சூத்திரதாரியுமான கோதாபய இலங்கையின் அரச அதிகாரத்தைத் தீர்மானிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறார்....

Read more
லண்டன் ஓவல் மைதானத்தில் அமைதியான ஆர்ப்பாட்டத்தின் மீது இலங்கை அரச குண்டர்படை தாக்குதல்

லண்டன் ஓவல் மைதானத்தில், இலங்கை - அவுஸ்ரேலிய அணிகளுக்கு இடையில் ஐசிசி கோப்பைக்கான துடுப்பாட்டப் போட்டியின் காலிறுதி ஆட்டம் நேற்று நடைபெற்றது. இதன் போது இலங்கையைப் புறக்கணிகக் கோரி ஆர்ப்பாட்டம் ஒன்றை தமிழர்கள் நடத்தினர். அமைதியாக நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தை...

Read more
13ம் திருத்தச் சட்டம் அமுல்படுத்தப்பட்டால் இரத்த வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும் : சம்பிக்க

13ம் திருத்தச் சட்டம் அமுல்படுத்தப்பட்டால் இரத்த வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும் என ஜாதிக ஹெல உறுமய கட்சியின் உறுப்பினர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். இதற்கான முழுப் பொறுப்பையும் அரசாங்கம் ஏற்றுக்கொள்ள வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார். வடக்கில் தேர்தலை நடாத்தி...

Read more
தமிழ்ப் பிரதேசத்திலிருந்து இராணுவம் வெளியேறக் கூடாது !? : ப.வி.ஸ்ரீரங்கன்

அரசமைப்பில் 13ஆவது திருத்தச் சட்டத்தைக் கொண்டுவந்து அதை நடைமுறைப்படுத்தி மாகாணசபைகளை இயங்கவைத்த பெருமை ஐக்கிய தேசியக் கட்சியையே சாரும் என ஐ.தே.கவின் உபதலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜோசப் பெரேரா. புலிகளின் தலைவர் பிரபாகரன் போர் மூலம் இலங்கையை இரண்டாக்க...

Read more
மருத்துவர் சிவசங்கர் விடுதலையானார்

கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த டாக்டர் சிவசங்கர் இன்று காலை விடுதலை செய்யப்பட்டுள்ளார். மருத்துவர் சிவசங்கர் மீதான குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்படாத நிலையில், சட்டமா அதிபரின் பணிப்புக்கமைய முல்லைத்தீவு நீதிமன்றில் நீதிவான் என்.கணேசராசா சிவசங்கரை விடுதலை செய்துள்ளார். அநுராதபுரம் மாவட்டத்தில்...

Read more
துருக்கியில் மக்கள் போராட்டம் எங்கே செல்கிறது

துருக்கியில் அரச படைகள் கேசி பூங்காவிலிருந்து ஆர்ப்பாட்டக்காரர்களை நீரழுத்தம், கண்ணீர்ப் புகை, புல்டோசர்கள் ஆகிவற்றின் துணையோடு பலவந்தமாக அகற்றியுள்ளது. நேற்று நடைபெற்ற இந்தச் சம்பவத்தின் பின்னர் அங்கிருந்து வெளியேறிய ஆர்ப்பாட்டக்காரர்கள் அருகிலுள்ள தெருக்கள் முழுவதும் தடுப்புக்களை அமைத்துப் போராடிவருகின்றனர்....

Read more
சிரிய அரசு இரசாயன ஆயுதங்களைப் பயன்படுத்தியதாகக் கூறுவது பொய் : ரொன் போல்

சிரியாவில் இஸ்லாமிய அடிப்படைவாதப் பயங்கரவாதிகளை ஆதரிக்கும் அமரிக்க மற்றும் ஐரோப்பிய அரசுகள் சிரிய அரசு இரசாயன ஆயுதங்களைப் பிரயோகிப்பதாகவும் அதனால் தலையீட்டை அதிகரிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளன. சிரிய அரசு இரசாயன ஆயுதங்களைப் பிரயோகின்றது என்று அமரிக்க அரச...

Read more
Page 393 of 1266 1 392 393 394 1,266