இன்றைய செய்திகள்

Tamil News articles

டெல்லியில் இந்திய அரசின் மாநாடில் கலந்துகொண்டவர்களும் அறிக்கையும்

இந்திட அரசு டெல்லியில் நடத்திய மாநாட்டின் முடிவுகள் குறித்த தீர்மானம் இன்று வெளியிடப்பட்டது. இலங்கையில் இனப்படுகொலை நடத்திய இந்திய அரசு தனது ஆதரவாளர்களை அழைத்து தனது குகைக்குள்ளேயே கூட்டம் நடத்தி 13 வது திருத்தச் சட்டத்தை அமுல்படுத்துமாறு பங்களித்தவர்களின்...

Read more
நடிகர், இயக்குனர் மற்றும் அரசியல் ஆர்வலர் மணிவண்ணன் இன்று காலமானார்

ஆரம்ப காலங்களில் மார்சிய லெனினிய இயக்கங்களில் பங்களித்தவரும் பின்னர் இயக்குனர் நடிகர் என்ற பல தளங்களில் தமிழ் சினிமாவின் முக்கியமானவரான திரு.மணிவண்ணன் இன்று சென்னையில் காலமானர். இன்று காலை 11 மணிக்கு மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார் என செய்திகள்...

Read more

கொள்ளுப்பிட்டி ஸ்ரீ பூமாரி அம்மன் ஆலயத்தை உடனடியாக அப்புறப்படுத்துமாறு நகர அபிவிருத்தி அதிகார சபை உத்தரவிட்டமை பேரதிர்ச்சி தரும் விடயமாகும் என்று கொழும்பு பொன்னம்பலவாணேஸ்வரர் ஆலயத்தின் முகாமைத்துவ தர்ம கர்த்தாவும் எம்.பி.யுமான டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர்...

Read more

ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகர் அஸ்ரபின் திடீர் மரணத்தின்பின் தலைமைத்துவத்தை மிக சூழ்ச்சியாக ரவுப் ஹக்கீம் கைப்பற்றியதாக தேசிய சுதந்திர முன்னணியின் பேச்சாளர் முகம்மட் முசம்மில் தெரிவித்தார். அஸ்ரபின் மரணத்திலும் ரவுப் ஹக்கீம் தலைமைத்துவத்தை கைபற்றியதிலும் சந்தேகம் உள்ளதென...

Read more
இந்திய நலனுக்கான 13 திருத்தம் பேரினவாத நலனுக்காக வெட்டித்திருத்தப்படுகிறது

இந்திய ஆளும் வர்க்கத்தின் நலன்களுக்காக இலங்கை மக்கள் மீது திணிக்கப்பட்ட 13 வது திருத்தச்சட்டம் இலங்கை அரசின் பேரினவாத அரசின் நலன்களுக்காக வெட்டித் திருத்தப்படுகிறது. வன்னிப் படுகொலைகள் திட்டமிடப்பட்ட போதும் அது நிறைவேற்றப்பட்ட போதும் போர் முடிந்தத்தும் 13...

Read more
10.5 மில்லியன் குழந்தைகள் கொத்தடிமைகள் : உலகத் தொழிலாளர் அமைப்பு

10.5 மில்லியன் குழந்தைகள் வீடுகளில் வேலையாட்களாக வேலை பார்க்கின்றனர். இவர்களில் ஆறரை மில்லியன் குழந்தைகள் ஐந்து வயதுக்கும் பதின் நான்கு வயதுக்கும் இடைப்பட்டவர்கள். குழந்தை பராமரித்தல், சுத்திகரித்தல், தோட்டவேலைகள், சமையல் போன்ற பல வேலைகளைக் கவனிக்கும் இக்குழந்தைகள், உளரீதியாகவும்...

Read more
ஆளில்லா விமானத்தால் ஸ்நோடன் கொல்லப்படலாம் : ரொன் போல்

தேசிய பாதுகாப்பு முகவர் நிலையத்தை அம்பலப்படுத்திய எட்வார் ஸ்னோடனின் வாழ்க்கை மற்றும் பாதுகாப்புக் குறித்து கவலையடவதாக டெக்சாஸ் மாநிலத்திற்கான முன்னை நாள் அமரிக்கப் பிரதிநிதி ரொன் போல் தொலைக்காட்சி நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார். ஆளில்லா விமானத்தின் ஏவுகணையால் தனது...

Read more
கூட்டமைப்பினர் இனவாதிகள் : பேரினவாதத்தின் ஒட்டுண்ணி தம்பிமுத்து

மாகாணசபை முறைமை இல்லாதொழிக்கப்பட வேண்டுமென ஜனாதிபதியின் ஆலோசகர் அருண் தம்பிமுத்து கோரியுள்ளனர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கட்சி தொடர்ந்தும் பிரிவினைவாத கொள்கைகளையும் கோட்பாடுகளையுமே பின்பற்றி வருவதாகக் குறிப்பிட்டுள்ளனர். உரிமைகான போராட்டத்தை இனவாதம் என்று அழிக்கும் போக்கு தம்பிமுத்து போன்ற...

Read more
Page 394 of 1266 1 393 394 395 1,266