இன்றைய செய்திகள்

Tamil News articles

சுக்லா மரணம் : ஜனாதிபதி இரங்கல் – மாவோயிஸ்டுக்கள் அறிக்கை

சத்தீஸ்கர் மாநிலத்தில் மாவோயிஸ்டுகள் நடத்திய தாக்குதலில் காயமடைந்து டெல்லியில் சிகிச்சை பெற்று வந்த மூத்த காங்கிரஸ் தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான வி.சி.சுக்லா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ம‌றைவுக்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி இரங்கல் தெரிவித்துள்ளார். மக்கள்மீது தனது...

Read more
G8 ஆர்ப்பாட்டத்திற்கு எதிராக பிரித்தானியப் கலகமடக்கும் படையின் போர் நடவடிக்கை

வரும் வாரத்தில் நடக்கவிருக்கும் ஜீ 8 நாடுகள் என்று அழைக்கப்படும் உலகின் பணக்கார நாடுகளின் உச்சி மாநாட்டிற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் முகமாக லண்டனில் இன்று செவ்வாய்க்கிளமை கூட்டம் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. முதலாளித்துவ எதிர்ப்பியக்கம் என்று அழைக்கப்பட்ட  ஆர்ப்பாட்ட நிகழ்வுகள் ஐரோப்பிய...

Read more
உண்மை சொன்ன ஸ்னோவ்டென் துரோகி : செனட் சபை சபாநாயகர்

அப்பாவி மக்கள் மீதான அமரிக்க இரும்புத் திரைக்குள் நிகழ்த்தப்படும் பயங்கரவாதத்தை வெளிக்கொண்டுவந்த மனித உரிமைப் போராளி எட்வார்ட் ஸ்னோவ்டெனை அமரிக்க செனட் சபை சபாநாயகர் துரோகி என குற்றம் சுமத்தியுள்ளார். 29 வயது இளைஞனான எட்வார்ட் ஸ்னோவ்டனின் ஆபத்து...

Read more
இலங்கைக்கு தடைவிதிக்க மாட்டோம் : ஸ்கொட்லான்ட் அரசு

கிலாஸ்கோவில், ஸ்கொட்லாண்ட்  நடைபெறவுள்ள முதலாம் உலக போரின் நினைவஞ்சலி தினத்திற்கும், அது சார்ந்த கலாசார நிகழ்வுகளுக்கும் இலங்கையை அனுமதிக்க கூடாது என்று சர்வதேச மன்னிப்பு சபை உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் கோரிக்கை விடுத்திருந்தன. எனினும் இதனை ஐக்கிய ராஜ்சியத்தின் ஸ்கொட்லாண்ட்...

Read more
அமரிக்க அரசின் அதிஉயர் பாதுகாப்பை உடைத்து மக்கள் முன்வைத்த இளைஞன் : நிவேதா நேசன்

எனக்குத் தெரிந்தவரை நான் எனது செயல்களுக்காக துன்பப்படுத்தப்படுவேன் என்பதை அறிந்து தான் இதனைச் செய்கிறேன்; மன்னிக்கமுடியாத அதிகாரம், இரகசியச் சட்டங்கள், குறைந்தது ஒரு கணமாவது அம்பலப்படுத்தப்படுமானால் அதற்காகத் திருப்தியடைவேன்

Read more

கொழும்பில் அலரி மாளிகைக்குப் பின்புறம் உள்ள 80 ஆண்டுகால பழமைவாய்ந்த இந்துக் கோவில், பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்சவின் உத்தரவு காரணமாக இன்று வேறு இடத்துக்கு மாற்றப்படவுள்ளது. கொழும்பு கொள்ளுப்பிட்டி தர்மாலோக மாவத்தையின் முடிவில், அலரி மாளிகைக்குப் பின்புறமாக...

Read more
இரட்டைவேடத்தில் முன்னணியில் திகழ்வது யார் : கருணாநிதி ஜெயலலிதா போட்டி

16-4-2002ல் தமிழக சட்டமன்றத்தில் ஜெயலலிதா முன்மொழிந்த தீர்மானத்தில், விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரனை உடனடியாக இலங்கை அரசு கைது செய்து இந்திய அரசிடம் ஒப்படைப்பதற்கு மத்திய அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இலங்கை அரசின் அனுமதியோடு, இந்திய ராணுவத்தை...

Read more
இலங்கை இராணுவத்திற்குப் பயிற்சி – போராட்ட்மும் ஒடுக்கும் ஜெயலலிதா போலிசும்

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகேயுள்ள வெலிங்டன் இராணுவ முகாமில் இலங்கை இராணுவ அதிகாரிகள் 2 பேருக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இதனைக் கண்டித்து இராணுவ கல்லூரியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவதற்காக ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள், நாம் தமிழர் கட்சியினர்,...

Read more
Page 395 of 1266 1 394 395 396 1,266