இன்றைய செய்திகள்

Tamil News articles

வாடகை வேட்பாளர் விக்னேஸ்வரனுக்கும் எமக்கும் தொடர்பில்லை : இந்திய அரசு

'அயல் நாடுகளின் உள்விவகாரங்களில் இந்தியா ஒருபோதும் தலையிடுவதில்லை' என இந்த ஆண்டின் மிகப்பெரிய நகைச்சுவையை அவிழ்த்துவிட்ட இலங்கைக்கான இந்தியத் துணைத் தூதுவர், வடக்கு மாகாண தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முதன்மை வேட்பாளர் சி.வீ. விக்னேஸ்வரன் தெரிவு செய்யப்பட்டதில் இந்தியாவிற்கு...

Read more
பிரித்தானியாவில் ஊதியக் கொள்ளை : 140 வருடங்களில் இல்லாத அதிகரிப்பு

பிரித்தானியாவில் 140 வருடங்களின் பின்னதாக நீண்டகால ஊதியக் குறைப்பு நிகழ்ந்து வருகின்றது. அத்தியாவசியப் பொருட்களின் விலை 3;3 வீதத்தால் அதிகரிக்க ஊதியம் 3.1 வீதத்தால் மட்டுமே அதிகரித்துள்ளது. சமூக உதவித்தொகைகள் பல மடங்காகக் குறைவடைந்துள்ளது. 2010 ஆம் ஆண்டின்...

Read more
புளொட் அமைப்பின் முன்னை நாள் மத்திய குழு உறுப்பினரும் அரசியல் செயற்பாட்டாளருமான குமரன் பிரான்சில் காலமானார் 

காந்தியம் அமைப்பின் செயற்பாட்டாளரும், புளொட் அமைப்பின் ஆரம்பகால உறுப்பினருமான குமரன் என்று அழைக்கப்படும் விஸ்வலிங்கம் பொன்னுத்துரை அவர்கள் இன்று மதியம் பிரான்சில் காலமானார். கடந்த ஓராண்டு காலமாக சுவாசக் கோளாறு காரணமாக சிகிச்சை எடுத்துவந்த இவர் யூலை 13,...

Read more
விக்னேஸ்வரன் நியமனத்திற்கு டயான் ஜெயதிலக பாராட்டு

பாசிச அரசமைப்பின் கீழ் பேரினவாத ஒடுக்குமுறைக்கு உள்ளாகும் மக்கள் கூட்டத்திடமிருந்து இராணுவ ஆட்சியின் காலடியில் வாக்குப் பொறுக்கி அதிகாரத்திற்கு வர முயலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வாடகை வேட்பாளார் சி.வி.விக்னேஸ்வரனின் நியமனத்திற்கு டயான் ஜெயதிலக பாராட்டுத் தெரிவித்துளார். இந்த...

Read more
ஐரோப்பியப் பொருளாதார அழிவு இத்தாலியிலிருந்து ஆரம்பமாகிறது

உலகம் முழுவதும் சென்று 'சட்டரீதியாகக்' கொள்ளையடிக்கும் பண முதலைகள் வாழ்வதற்கான 'அமைதியான' பிரதேசங்களாக மேற்கு ஐரோப்பிய மற்றும் அமரிக்க நாடுகள் மாற்றப்பட்டிருந்தன. இந்த நாடுகளில் தொழிலாளர் போராட்டங்களும் சோசலிசத்தை நோக்கிய புரட்சியும் நடைபெறாமல் தடுப்பதற்காக வேலையற்றோருக்கான உதவித்தொகை போன்ற...

Read more
வீரவன்ச ஆடை அணிந்து வாழ்பவர் என்றால்  ராஜினாமா செய்திருக்க வேண்டும் : மனோ கணேசன்

ஆடை அணிந்து வாழும் சுரணை உள்ளவர் என்றால் விமல் வீரவன்ச இந்நேரத்துக்குள் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு அரசாங்கத்தை விட்டு வெளியேறி இருக்க வேண்டும். முதலில் இலங்கை பற்றிய விசாரணைக்குழுவை ஐநா சபை கலைக்க வேண்டும் என்று, விமல்...

Read more
சிங்கள விவசாயிகள் தற்கொலை : செய்தி வெளியிட்டவர் புலனாய்வு விசாரணையில்

விவசாயிகள் தற்கொலை தொடர்பான செய்தியொன்றை வெளியிட்டமை தொடர்பில் சிங்கள பத்திரிகையொன்றின் ஆசிரியர் நான்காம் மாடிக்கு விசாரணைக்கு வருமாறு அழைக்கப்பட்டுள்ளார். ஜனரல“ என்ற சிங்கள பத்திரிகையின் ஆசிரியரான சந்தன சிறிமல்வத்தை என்பவருக்கே இலங்கை குற்றப் புலனாய்வு பிரிவினர் விசாரணைக்கு வருமாறு...

Read more
பீகாரில் 20 குழந்தைகள் பலி : வல்லரசுக் கொலைவெறி

பாட்னா: பீகார் மாநிலத்தில் அரசு பள்ளியில் மதிய உணவு சாப்பிட்ட மாணவர்களில் 20 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 60 பேருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பீகார் மாநிலத்தில் சரண் மாவட்டத்தில் தர்மசதி கந்தவான் என்ற...

Read more
Page 385 of 1266 1 384 385 386 1,266