இன்றைய செய்திகள்

Tamil News articles

யாழ்ப்பாணத்தில் நடைபெறும் 41வது இலக்கியச் சந்திப்பு : ஏற்றுமதியாகும் களைகள்

புலம் பெயர் நாடுகளில் இதுவரை நடைபெற்றுவந்த இலக்கியச் சந்திப்பின் ஒரு பகுதியினர் இணைந்து இலங்கையில் இச்சந்திப்பை நடத்துகின்றனர். 41 வது இலக்கியச் சந்திப்பு என்று அழைக்கப்பட்டு யாழ்ப்பாணத்தில் நடத்தப்படும் இந்த இலக்கியச் சந்திப்பில் குவர்னிகா என்ற நூலும் வெளியிடப்படுகிறது....

Read more
கூடங்குளம் அணு மின் நிலையத்தை ஆதரிக்கிறோம் : கருணாநிதி

தமிழீழ ஆதரவு அமைப்பு என்ற டெசோ கூட்டம் இன்று கருணாநிதி தலைமையில் நடந்தது. இந்திய நலனுக்காக சுய நிர்ணைய கோரிக்கையை அழிக்கும் நோக்குடன் கைச்சாத்தான இந்திய இலங்கை ஒப்பந்தத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட 13 வது திருத்தச்சட்டம் தொடர்பாக...

Read more
பொதுநலவாய நாட்டுக் கூட்டத்தில் கலந்துகொள்ள சார்ள்சின் பயணச்சீட்டு தயார்

பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் அமர்வில் இளவரசர் சார்ள்ஸ் பங்கேற்பார் என இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது. பொதுநலவாய நாடுகள் அமைப்பின் தலைவி பிரித்தானிய ராணி இரண்டாம் எலிசபத்தின் சார்பில் இளவரசர் சார்ள்ஸ் அமர்வுகளில் பங்கேற்பார் எனத் தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை, பிரித்தானியாவின்...

Read more
வடக்கு தேர்தலும் ‘ஹை புரபைல்’ விக்கியும் : சோளன்

சம்பந்தர் அவ்வப்போது கதைக்கேக்க ஒட்டுகேட்டு பொறுக்கிய சாணக்கியம் எல்லாத்தையும் சாம்பாராக பிரயோகித்த மகிந்தவின் லோ புரபைல் வெற்றி பெற்றது.

Read more
65 வருட கால போராட்ட வரலாறுகள் விக்கினேஸ்வரனுக்கு வழி காட்ட வேண்டும் ஜனநாயக மக்கள் : மனோ கணேசன்

இலங்கை தீவின் வடக்கிலும், கிழக்கிலும், தெற்கிலும் கடந்த 65 வருட காலமாக அறவழி போராட்டங்களை முன்னெடுத்த தமிழ் கட்சிகளின் வரலாறும், ஆயுத போராட்டங்களை முன்னெடுத்த விடுதலை இயக்கங்களின் வரலாறும், வட மாகாண முதல்வர் வேட்பாளர் சி.வீ. விக்கினேஸ்வரனுக்கு வழி...

Read more
நுங்கம்பாக்கம் இலங்கைத் தூதரகத்திற்கு மிரட்டல் : கூடுதல் பாதுகாப்பு

சென்னை நுங்கம்பாக்கம் லயோலா கல்லூரி அருகே இலங்கை அரசின் தூதரகம் உள்ளது. இந்த தூதரகத்துக்கு நேற்று மிரட்டல் கடிதம் ஒன்று வந்தது. முகமது இஸ்மாயில் என்ற பெயரில் வந்த மிரட்டல் கடிதத்தில், ‘ எங்கள் தமிழ் இன மக்களை...

Read more
திருகோணமலையில் அமரிக்க இலங்கை கடற்படைகள் கூட்டுப்பயிற்சி : கொலையாளிகளின் இணைவு

தெற்காசியாவில் அமரிகாவின் நேரடித் தலையீடு அதிகரித்துவருகிறது. இனப்படுகொலை அரசான இலங்கை அரசுடன் இணைந்து அமரிக்க விமானப்படை போர்ப் பயிற்சிகளை மேற்கொள்கிறது. கடந்த 2 ஆம் திகதி இந்த பயிற்சிகள் திருகோணமலை கடற்படைத்தளத்தில் ஆரம்பமாகின. பிளஸ் ஸ்டைல் என்று பெயரிடப்பட்ட...

Read more
இனக்கொலையாளிக்கு பௌத்த சாசன அமைச்சர் பதவி வழங்கவேண்டும்:பொதுபல சேனா

முஸ்லிம்கள் ரமழான் நோன்பை அனுஷ்டித்து வரும் வேளையில், மஹியங்கனை நகரில் அமைந்துள்ள மஸ்ஜிதுல் அரபா பள்ளிவாசல் மீது நேற்றிரவு 11.20 மணியளவில் கற்களால் தாக்குதல் நடாத்தியதோடு, அங்கு பன்றி இறைச்சியையும் வீசியெறிந்துள்ளனர். அன்னிய உளவு நிறுவனங்கள் மற்றும் இலங்கை...

Read more
Page 386 of 1266 1 385 386 387 1,266