தர்மபுரி அரசு மருத்துவமனை முன்பு சாலை மறியல் போராட்டம் நடத்திய இளவரசனின் வழக்கறிஞர்கள் உட்பட 15 பேர் கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். பாட்டாளி மக்கள் கட்சியின் வன்னிய ஆதிக்கசாதி வெறிக்குப் பலியான இளவரசனும் அவரது...
Read moreதர்மபுரி அரசு மருத்துவமனை முன்பு சாலை மறியல் போராட்டம் நடத்திய இளவரசனின் வழக்கறிஞர்கள் உட்பட 15 பேர் கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். பாட்டாளி மக்கள் கட்சியின் வன்னிய ஆதிக்கசாதி வெறிக்குப் பலியான இளவரசனும் அவரது...
Read moreவடக்கு இங்கிலாந்தில் வீடற்றோர் தொகை 42 விதத்தால் அதிகரித்துள்ளது. மன்செஸ்டர் நகருக்கு அருகாமையில் மணல் கற்களில் அமைக்கப்பட்டுள்ள சிறிய் சுரங்கங்களில் மக்கள் உறங்கும் நிலை உருவாகியுள்ளது என அறிக்கைகள் தெரிவிக்கின்றன. ஒவ்வொரு மணல் கற் குகைகளினுள்ளும் குறைந்தபட்சம் நான்கு...
Read moreதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம் இன்று மாலை 5மணியளவில் கொழும்பில் அமைந்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமைச் செயலகத்தில் இடம்பெற்றது. தமிழரசுக் கட்சி சார்பில் அதன் தலைவர் இரா.சம்பந்தன், செயலாளர் மாவை சேனாதிராஜா, சுமந்திரன், செல்வராஜா, தமிழர்...
Read moreஉத்தரப்பிரதேச மாநிலத்தில் சாதி அடிப்படையில் பேரணி நடத்த அலகாபாத் ஐகோர்ட்டு தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த தடை உத்தரவு உடனடியாக அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் மத்திய அரசு, மாநில அரசு, தேர்தல் கமிஷன், 4 அரசியல் கட்சிகளுக்கும் நோட்டீஸ் அனுப்ப...
Read moreஅண்மையில் பிரித்தானியாவில் நடைபெற்ற நூல் வெளியீட்டு நிகழ்வு ஒன்றில் இனியொரு இணையத்தில் வெளியான 'இரத்தச் சோறு உண்கிறார்கள்' என்ற கட்டுரையைக் குறிப்பிட்டு இனியொரு... வை மாபியா ஊடகம் என விழித்துள்ளனர். விழா ஏற்பாட்டாளர்கள் இந்த அவதூறுக்கு எதிரான கருத்துக்கள்...
Read moreயாழ்ப்பாணத்தில் கொள்ளை மற்றும் கப்பம் கோரல் சம்பவங்களுடன் நேரடியான தொடர்புடையதாகக் கருதப்படும் ஈ.பி.டி.பி இன் முக்கிய உறுப்பினர் சுதர்சிங் விஜயகாந் கோப்பாய் போலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். அரச செல்வாக்கு மிக்க சுதர்சிங் வடமாகாண தேர்தல் நேரத்தில் கைதானமை தற்செயலானதாகக்...
Read moreபல்தேசிய மாபியாக்களின் தெற்காசிய சொர்க்கபுரியாக இலங்கை உருவாகியுள்ளது. பொதுவாக இலங்கை முழுவதிலும் குறிப்பாக வழக்கிலும் கிழக்கிலும் சட்டவிரோதக் கொள்ளப் பணங்களை சர்வதேச மாபியாக் குழுக்கள் முதலிடுகின்றன. மகிந்த ராஜபக்சவின் உலகின் குறைந்தபட்ச ஜனநாயக சட்டவரம்புகளுக்குக் கூட உட்படாத பாசிச...
Read moreஇந்திரன் சின்னையா உரையாற்றுகிறார் ஐரோப்பாவிலும் அமரிக்காவிலும் அகதி விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டவர்களும் வேலை விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டவர்களும் குற்றவாளிகள் போன்று நடத்தப்படுகின்றனர். இனவழிப்பின் பின்னதாக இலங்கையிலிருந்து துரத்தப்பட்ட ஆயிரக்கணக்கான தமிழர்கள் ஐரோப்பிய நாடுகளில் தஞ்சம் நிராகரிக்கப்பட்டு...
Read more© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.
© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.