பீகார் மாநிலம் புத்த கயா குண்டுவெடிப்புக்கு முஸ்லிம்கள் காரணம் என்போர் குஜராத் முதல்வர் நரேந்திர மோடி ஏன் காரணமாக இருக்கக் கூடாது என்று சிந்திப்பது இல்லை என மூத்த காங்கி்ரஸ் தலைவர் திக்விஜய்சிங் கூறி உள்ளார். மியான்மரில் முஸ்லிம்களை...
Read moreபீகார் மாநிலம் புத்த கயா குண்டுவெடிப்புக்கு முஸ்லிம்கள் காரணம் என்போர் குஜராத் முதல்வர் நரேந்திர மோடி ஏன் காரணமாக இருக்கக் கூடாது என்று சிந்திப்பது இல்லை என மூத்த காங்கி்ரஸ் தலைவர் திக்விஜய்சிங் கூறி உள்ளார். மியான்மரில் முஸ்லிம்களை...
Read moreஇந்தியாவிற்கு சென்ற பசில் ராஜபக்ச இந்திய அரசின் வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்ஷித்தையும் பாதுகாப்பு செயலாளர் ஷிவ் சங்கர் மேனனையும் சந்தித்தார். இலங்கை அரசாங்கம் பல நாடுகளில் கடன் பெற்றுக்கொள்கிறது ஆயினும் இலங்கை அரசிற்கு மானியம் வழங்கிவரும் ஒரே...
Read moreஅமரிக்க அரசு உலகின் பயங்கரவாதிகளில் ஒருவரைத் தேடுவது போன்று ஸ்னோடெனைத் தேடிவருகிறது. அவர் அரசியல் தஞ்சம் கோரும் நாடுகளை மிரட்டிவருகிறது. போலீவிய ஜனாதிபதி பயணம் செய்த விமானம் கடத்தப்பட்டு வியன்னாவில் தரையிறக்கப்பட்டது. விமானத்தில் ஸ்னோடென் பயணம் செய்வதாகச் சந்தேகம்...
Read moreதர்மபுரி: இளவரசன் உடல் பிரேத பரிசோதனை அறிக்கையை ஏற்றுக் கொண்டு உடலை பெற்றுக் கொள்வதாக விடுதலை சிறுத்தைகள் கட்சி அறிவித்துள்ளது. மேலும் இளவரசனின் இறுதி ஊர்வலத்தில் அரசியல் கட்சித் தலைவர்கள் கலந்து கொள்ளும் வகையில் 144 தடை உத்தரவை...
Read moreஇலங்கையில் வடக்கு மாகாணசபைத் தேர்தல்களை நடத்துவதற்கான பிரகடனத்தை மகிந்த ராஜபக்ஷ வெளியிட்டுள்ளார். இதன்படி, தேர்தல்கள் ஆணையாளருக்கு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது. வடகிழக்கு மாகாணசபை இணந்த பிரதேசங்களாக 2006ம் ஆண்டுவரை காணப்பட்டது. 2006 ஆம்...
Read moreஆயிரக்கணக்கான புலிப் போராளிகளும் மக்களும் சிறைகள் என்ற சித்திரவதைக் கூடங்களில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் போது, எண்ணுக்கணக்கற்றோர் எங்கே என்று தெரியாத நிலையில் தமிழினி, தயா மாஸ்டர், கே.பி ஆகியோர் வடமாகாணத் தேர்தலில் போட்டியிடப்போவதாக இலங்கையிலிருந்து வெளியாகும் டெய்லி மிரர்...
Read more.இன்று இந்திட அரசும் அதன் அடியாட்களும் ஜனநாயகம், கருத்துச் சுதந்திரம், மக்களுக்கான தீர்வு என்று ஒரு புறத்தில் வேடம் போட்டு பிற்றிக்கொள்ள மறுபுறத்தில் இலங்கை அரசு இனச்சுத்திகரிப்பை இந்திய அரசின் துணையோடு நடத்திவருகிறது. முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நாள் வரைக்கும்...
Read moreஇளவரசனை மட்டுமல்ல மனிதத்தையே கொன்று புதைத்த பா.ம.க மட்டுமல்ல இந்தியா முழுவதிலும் இவர்களுக்கு ஆதரவாக ஒழுங்கமைக்கப்பட்டிருக்கும் அதிகாரவர்க்கம் முழுவதுமே கேள்விக்குள்ளாக்கப்பட இது திரும்பல் புள்ளியாக அமையவேண்டும்.
Read more© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.
© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.