வன்னிப் இனவழிப்பின் போது இலங்கை அரசிற்கு இந்திய அரசு வழங்கிய ஆதரவின் தொடர்பாளராகச் செயற்பட்ட சிவசங்கர் மேனன், இந்திய பிரதமர் மன்மோகன் சிங்கின் செய்தி ஒன்றுடன் எதிர்வரும் 09 ஆம் திகதி இலங்கை செல்கிறார். அவர் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவை...
Read moreவன்னிப் இனவழிப்பின் போது இலங்கை அரசிற்கு இந்திய அரசு வழங்கிய ஆதரவின் தொடர்பாளராகச் செயற்பட்ட சிவசங்கர் மேனன், இந்திய பிரதமர் மன்மோகன் சிங்கின் செய்தி ஒன்றுடன் எதிர்வரும் 09 ஆம் திகதி இலங்கை செல்கிறார். அவர் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவை...
Read more29 வயதேயான ஒரு இளைஞனைக்ப் பார்த்து உலகின் பேட்டை ரவுடி என மார்தட்டிக்கொண்ட அமரிக்கா குலை நடுங்குகிறது. உலக நாடுகளை மிரட்டுகிறது. தமது சொந்த நாட்டில் அரசியல் நடவடிக்கைகள் காரணமாகப் பாதுகாப்பின்றி இன்னொரு நாட்டில் வாழ்வதற்கான உரிமை கோருவதே...
Read moreவன்னி பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் கூட்டமைப்பின் அங்கத்துவக்கட்சிகளின் மாவை. சேனாதிராஜா, சுரேஷ் பிரேமச்சந்திரன், செல்வம்.அடைக்கலநாதன், சித்தார்த்தன், ஆனந்தசங்கரி ஆகியோரும், உள்ளுராட்சி மன்றங்களின் தலைவர்கள், உறுப்பினர்கள் பலரும் கலந்துகொண்டிருந்தனர். மிகவும் ஆபத்தான காலத்தில்...
Read moreதனியான வீடு, வீட்டிற்கு தேவையான மலசல கூடம், வீட்டுரிமை என்பவை இன்னும் எத்தனை ஆண்டு காலத்திற்கு கனவாகவே இருக்கப் போகின்றது என மலையக தோட்டத் தொழிலாளர்கள் ஏங்கித் தவிப்பது.
Read moreவிடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு இந்தியாவில் விதிக்கப்பட்ட தடை நீட்டிப்பை எதிரித்து மதிமுக பொதுச் செயாளர் வைகோ மற்றும் வழக்கறிஞர் புகழேந்தி ஆகியோர் தாக்கல் செய்த மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. காஷ்மீர் மற்றும் வடகிழக்கிந்திய தேசிய...
Read moreமது அருந்தி வாகனம் செலுத்தியதால் போலிசாரால் முன்னர் கைது செய்யப்பட்ட பொதுபல சேனா என்ற நாஸி பௌத்த அமைப்புன் செயலாளரான கலகொட அத்தே ஞானசார என்ற பௌத்த துறவி நாட்டின் இன்றைய பிரச்சனை கருத்தடை மாத்திரைகளே எனத் தெரிவித்தார்....
Read moreதமிழீழ விடுதலைப் புலிகளை அழிப்பதற்காக இலங்கை அரசுக்கு தேவையான அனைத்து நவீன ஆயுதங்களையும் வழங்கினோம் என பாகிஸ்தான் இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார். இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் இராணுவத் தளபதி அஷ்பாக் பர்வேஸ் கயானி தியத்தலாவை இராணுவ முகாமில்...
Read moreஐரோப்பியப் பொருளாதாரம் அழிவை நோக்கிச் சென்றுகொண்டிருப்பதை அந்த நாடுகள் மக்களிடமிருந்து வெகு இலகுவாக மறைக்கின்றன. பொருளாதாரத்தை மீளமைக்கிறோம் என்ற போர்வையில் ஐரோப்பாவில் திட்டமிட்டு வறிய சமூகம் ஒன்றை உருவாக்கி வருகின்றன அந்த நாடுகளின் அரசுகள். ஆசிய ஆபிரிக்க நாடுகள்...
Read more© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.
© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.