இன்றைய செய்திகள்

Tamil News articles

தகுதியிருந்தும் அகதி என்பதால் மருத்துவம்படிக்க அனுமதி மறுப்பு:’ஈழத்தாய்’ கொடுத்த வரம்

நந்தினி இலங்கை அகதிகள் முகாமில் தங்கி தமிழகத்தில் கல்வி பயின்றவர்களுக்கு, இந்திய குடியுரிமை இல்லை என்பதால், தகுதி அடிப்படையில் மருத்துவம் படிக்க அனுமதி மறுக்கப்படுகிறது. உலகின் மனித உரிமைச் விழுமியங்களை அவமதிக்கும் வகையில்...

Read more

தவணை முறையில் சுடலை ஞானம் பிறக்கும் இலங்கை அரச அமைச்சர்களுள் வாசுதேவ நாணயக்கார என்ற வில்லத்தனமான கோமாளி அமைச்சரும் ஒருவர். அரசாங்கத்துடன் ஒட்டிக்கொள்வதற்காக ஆயிரம் காரணங்களை சட்டைப்பைக்குள் வைத்திருக்கும் இந்தச் சட்டம்பிக்கு அவ்வப்போது மகிந்த அரசு சில தவறுகள்...

Read more
இந்தி திணிப்பு : இந்து பாசிசம் ஆரம்பம்

நாயைக் குளிப்பாட்டி நடு வீட்டில் வைத்தாலும் அது வாலைக் குழைத்துக் கொண்டு – தின்னத்தானே போகும். தமிழருவி, புரட்சிப்புயல், கேப்டன், மருத்துவர் அய்யா உள்ளிட்ட பல விளக்குமாருகள் சேர்ந்து, பாஜக வை சுத்தப்படுத்தி, சிங்காரித்து பதவியில் அமர வைத்தன....

Read more
எச்சரிக்கை:தமிழ் முஸ்லிம் முரண்பாடுகளைத் தூண்டும் நாசகார சக்திகள்

இதன் பின்புலத்தில் இலங்கை இந்திய உளவு நிறுவனங்களின் பங்களிப்பும் செயற்பாடுகளும் காணப்படுகிறது என்பதை அரச எதிர்ப்பு முழக்கங்களுடன் தெருவிற்கு வரும் அரசியலற்ற தன்னார்வ நிறுவனங்களதும், கடந்தகால அழிவுசக்திகளதும் முகங்கள் ஊடாகக் காணமுடிகிறது.

Read more

மன்னாரைச் சேர்ந்த லியோ சீமான்பிள்ளை தனக்குத்தானே தீமூட்டி மரணித்ததைத் தொடர்ந்து அவுஸ்திரேலியாவில் மற்றொரு தமிழ் அகதி தனக்குத் தானே தீமூட்டிக்கொண்டார். இந்த சம்பவம் அவுஸ்திரேலிய மெல்போர்ன் நகரில் இடம்பெற்றுள்ளது. தமிழ் அகதிகள் சபையின் தகவலின்படி குறித்த அகதி தீமூட்டிக்...

Read more
கொழும்புக்கு அண்மையில் பாணந்துறையிலும் இஸ்லாமியர்களுக்கு எதிரான தாக்குதல்கள் ஆரம்பம்

தமிழ் முஸ்லிம்கள் மீதான இலங்கை அரசின் இனச்சுத்திகரிப்பின் தொடர்ச்சியாக பாணந்துறையில் ஆடைவிற்பனை நிலையமான NO LIMIT இலங்கை அரச அடியாள் படையான பொதுபல சேனாவினால் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது. இன்று அதிகாலை மூன்று மணியளவில் முஸ்லிம் வர்த்தகருக்குச் சொந்தமான NO LIMIT...

Read more
முஸ்லிம் தமிழர்களுக்கு ஆதரவாகக் குரல்கொடுத்த பௌத்த துறவி கோட்டாபய குண்டர்களால் தாக்கப்பட்டார்

தூண்டிவிடும் கருத்துக்களை வெளியிடுவது தொடர்பில் நடவடிக்கைகளை எடுக்க பொலிஸாருக்கு அதிகாரம் இல்லை எனவும் சம்பவம் குறித்து மட்டுமே விசாரணை நடத்த முடியும் எனவும் பொலிஸ் மா அதிபர் என்.கே. இலங்ககோன் தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில்...

Read more
உலக அகிதிகள் தினத்தில் (ஜூன் 20)  50 மில்லியனைத் தாண்டும் எண்ணிக்கை:அகதிகள் அனாதைகளா?

உலக அகதிகள் தினம் இன்று. 2000 ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் சிறப்புத் தீர்மானமொன்றின்படி, அகதிகளுக்கான தமது ஆதரவினை வெளிப்படுத்தும் முகமாக, உலக அகதிகள் தினமாக ஏற்றுக் கொள்ளப்பட்டது. ஆபிரிக்க அகதிகள் நாள் ஜூன் 20 இல்...

Read more
Page 284 of 1266 1 283 284 285 1,266