இன்றைய செய்திகள்

Tamil News articles

விஜித தேரரைக் கொலையின் விழிம்பிற்கு அழைத்துச்சென்ற இலங்கை அரச அடியாட்படைகள்

இலங்கையின் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்சவால் இஸ்லாமியத்த் தமிழ்த் தேசிய இனத்தின் மீதான இனச்சுத்திகரிப்பை நடத்துவதற்கு கட்டவிழ்த்துவிடப்பட்ட பொது பல சேனா என்ற பயங்கரவாத அமைப்பினர் வட்டரக்க விஜித தேரர் என்ற பௌத்த துறவி மீது தாக்குதல் நடத்தியமை...

Read more
மகிந்த ராஜபக்சவிற்கு எதிராக கருணாநிதி போராட்டம் அறிவிப்பு

இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, ‘‘பிரதமர் நரேந்திர மோடியின் முன்னுரிமைப்படி வெளியிடப்படும் ஆணை - சமூக வலைத்தளங்களில் அரசு அதிகாரிகள் இந்தி மொழியையே பயன்படுத்த வேண்டும் என்று மத்திய அரசின் உள்துறை கேட்டுக் கொள்கிறது”...

Read more
முஸ்லிம் தமிழர்களுக்கு ஆதரவாகக் குரல்கொடுத்த பௌத்த துறவி கோட்டாபய குண்டர்களால் தாக்கப்பட்டார்

முஸ்லிம்களுக்கு ஆதரவாக குரல்கொடுத்து வந்த மஹியங்கனை பிரதேச சபை உறுப்பினரும், ஜாதிக பலசேனா அமைப்பின் தலைவருமாகிய வட்டரக்க விஜித தேரர் அவர்கள், கடத்தப்பட்டு கை,கால்கள் கட்டப்பட்டு மிக மோசமாகத் தாக்கப்பட்டு, கொண்டுவந்து வீசியெறியப்பட்ட நிலையில் பாணந்துறை, ஹிரண பாலத்துக்கருகிலிருந்து...

Read more
கிழக்கு முஸ்லிம்களின் தலைமையை அழித்த ஹக்கீம் அரசுடன் ஒட்டிக்கொள்வதைப் பாதுகாப்பு என்கிறார்.

இஸ்லாமியத் தமிழர்கள் இலங்கை முழுவதும் தாமாகவே முன்வந்து போராட்டம் நடத்தும் போது சிறீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவர் அரசுடன் ஒட்டிக்கொள்வதே நியாயம் என்கிறார். அமைச்சுப் பதவியை துறந்தால் எமது மக்களுக்கு பாதுகாப்புக் கிடைக்கும் என யாராவது உத்தரவாதம்...

Read more
முஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதல்களைக் கண்டித்து சம உரிமை இயக்கம் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் சிவாஜிலிங்கம்

ஜே.வி.பி இலிருந்து பிளவடைந்த குழுவினரால் உருவாக்கப்பட்டு இலங்கைக்குள் அனைத்துத் தேசிய இனங்களுக்கும் சம உரிமை வேண்டும் என்ற கருத்தை முன்வைத்துப் பிரச்சார நடவடிக்கைகளில் ஈடுபட்டுவரும் சம உரிமை இயக்கத்தினரால் இன்று கொழும்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. அளுத்கம மற்றும் பேருவளைப்...

Read more
சிங்கள அரச பயங்கரவாதிகளின் தாக்குதல்கள் தொடர்கின்றன:குழந்தை பலி

18 ஜூன் 2014 இலங்கையின் தென் மேற்குப் பகுதியில் - குறிப்பாக அளுத்கம மற்றும் பேருவளையில் - முஸ்லிம் சமூகத்திற்கு எதிராக கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறையை தமிழ் சிவில் சமூக அமையம் வன்மையாக கண்டிக்கின்றது. வன்முறையில் இறந்தோரின் குடும்பத்தினருக்கு...

Read more
முஸ்லிம் தமிழ்த் தேசிய இனத்தின்  மீதான அரச பயங்கரவாதத்தை  எதிர்த்து யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள்

முஸ்லிம் மக்களுக்கு எதிராக கொழும்பு அளுத்கம பகுதியில் இடம்பெற்றிருக்கும் வன்முறைச் சம்பவங்களை எதிர்த்து நாளைய தினம் ஒரு மணிநேர அடையாள கவனயீர்ப்பு போராட்டத்தை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தெரிவித்திருக்கின்றது. மேற்படி கவனயீர்ப்பு போராட்டம் தொடர்பாக மாணவர்...

Read more
அசோக்கிடம் கேள்விகள் : பகுதி – 04

அண்மைக் காலங்களில் முஸ்லீம் மக்களுக்கும் அவர்களது பள்ளிவாசல்களுக்கும் எதிராகப் பேரினவாதிகளும் பௌத்த மத அடிப்படை வாதிகளும் மேற்கொண்டு வந்த மிகமோசமான் பிரசாரங்களினதும் நடவடிக்கைகளினதும் ஒரு பகுதியாகவே அளுத்கம முஸ்லீம் மக்கள் மீதான வெறித்தனத் தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளன. இவற்றில் இரண்டு...

Read more
Page 285 of 1266 1 284 285 286 1,266