இன்றைய செய்திகள்

Tamil News articles

புலம்பெயர் பிற்போக்கு இனவாதிகளும் போராட அழைக்கும் செல்வம் அடைக்கலநாதனும்

முஸ்லிம் தமிழர்களின் கொழும்பு சார் பிழைப்புவாதத் தலைமைகளுக்கும் பெரும்பாலான தமிழ்ப் பேசும் முஸ்லிம்களுக்கும் எந்தவகையான தொடர்புகளும் இல்லை. தமிழர்களாகவே தங்களை அடையாளப்படுத்திக்கொள்ள விரும்பாத முஸ்லிம்களின் தலைமை சிங்களத் தரகு முதலாளித்துவத் தலைமைகளின் நீட்சியாகவே செயற்படுகின்றன. இஸ்லாமியத் தலைமைக்கும் மக்களுக்கும்...

Read more
இலங்கை முஸ்லிம்கள் எங்கே இருந்து வந்தார்கள்…?

இலங்கைக்கு முஸ்லிம்கள் அரேபிய நாடுகளில் இருந்து வந்தார்கள்.இலங்கை முஸ்லிம்கள் எங்கே இருந்து வந்தார்கள்...?தமிழ் தாயின் கருவறையில் இருந்துதானே. தந்தை அரேபியராக இருந்தால்கூட தாய் திராவிட தமிழ்தானே.அதனால்தானே இஸ்லாம் எங்கள் வழி இன்பத் தமிழ் எங்கள் மொழி என்று வாழ்கின்றோம்....

Read more
முஸ்லிம் தமிழர்கள் மீதான அரச பயங்கரவாதம்:BTF முஸ்லிம்கள் பக்கத்தில்

இலங்கையில் முஸ்லிம் தமிழர்கள் மீதான இலங்கை அரச ஆதரவுப் பயங்கரவாதிகளின் தாக்குதலை பிரித்தானியத் தமிழர் பேரவை கண்டித்துள்ளது. பாதிக்கப்பட்ட இஸ்லாமியத் தமிழர்களின் வலியை உணர்ந்துகொள்வதாகத் தெரிவிக்கும் பேரவை இலங்கை அரசின் அடிவருடிகளாகச் செயற்படும் முஸ்லிம் தலைவர்களைக் கண்டித்துள்ளது. இலங்கை...

Read more
முஸ்லிம் தமிழ்த் தேசிய இனத்தின் மீதான இனச்சுத்திகரிப்பு:காத்தன் குடியில் பேரணி

காத்தான்குடியில் இன்று பாரிய கண்டனப் பேரணி ஒன்று அமைதியான முறையில் நடைபெற்றது. இலங்கை அரசால் கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ள பொது பல சேனா பயங்கரவாதிகளின் முஸ்லீம் தமிழ்த்  தேசிய இனத்தின் மீதான இனச்சுத்திகரிப்பைக் கண்டித்து இப்பேரணி நடத்தப்பட்டது. கடந்த 15-06-2014ம் திகதி...

Read more
முஸ்லிம் தமிழர்கள் மீதான இனப்படுகொலை:சென்னையில்  தூதரகம் முற்றுகை

இலங்கையில் முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டதைக் கண்டித்து சென்னையில் உள்ள இலங்கை துணை தூதரகத்தை முற்றுகையிட்ட ஆயிரக்கணக்கான தவ்ஹீத் ஜமாத் இயக்கத்தினர் கைது செய்யப்பட்டனர். இலங்கையின் அளுத்கம, பேருவளை ஆகிய இடங்களில் சிங்களர்கள் தமிழ் பேசும் முஸ்லிம்கள் மீது கடுமையாக...

Read more
ஆலய உடைப்புக்கெதிராக முஸ்லிம்களும் குரல் கொடுக்க வேண்டும்! : எஸ்.ஹமீத்

பொது பல சேனா என்ற பயங்கரவாத அமைப்பின் பொதுச் செயலாளர் ஞானராச தேரர் என்ற பௌத்த பயங்கரவாதி இலங்கையில் சுதந்திரமாக நடமாடுகிறார். சர்வதேசப் பயங்கரவாதிகளுடன் நேரடித்தொடர்புகளைப் பேணும் இவர் அண்மையில் மியான்மார் பௌத்த பயங்கரவாதியுடன் ஒப்பந்தம் ஒன்றை மேற்கொண்டமை...

Read more
அரச குண்டர்களின் தொடரும் தாக்குதல்:தமிழ் உளவாளிகள் ஆதரவுப் பிரச்சாரம்

பொது பல சேனாவின் நிகழ்வில் கோத்தாபய வெலிப்பன்ன பள்ளிவாசல் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ள நிலையில், வெலிப்பன்ன நகர மத்தியில் மூன்று வீடுகள் தீப்பற்றி எரிந்துகொண்டிருப்பதோடு, மொத்தமாக 7 வீடுகள் சேதப்படுத்தப்பட்டுள்ளன. மேலும் ஒருவர்...

Read more
பேருவளை இஸ்லாமியப் பல்கலைக்கழகத்தைச் சுற்றிவளைத்துள்ள பௌத்த சிங்களக் குண்டர்கள்

மகிந்த மற்றும் கோட்டாபய ராஜபக்ச ஆகியோர் தமது பய்ங்கரவாத அமைப்பான பொது பல சேனா ஊடாகக் கட்டவிழ்த்துவிட்ட வன்முறை இன்றும் தொடர்கிறது. யுத்தக் கிரிமினல்களான இந்த இருவரும் முஸ்லீம்களுக்கு எதிரான வன்முறையைத் ஒழுங்கமைத்த பின்னர் இலங்கைக்கு வெளியில் பயணம்...

Read more
Page 286 of 1266 1 285 286 287 1,266