இன்றைய செய்திகள்

Tamil News articles

சிங்கள அரச பயங்கரவாதிகளின் தாக்குதல்கள் தொடர்கின்றன:குழந்தை பலி

அரச ஆதரவுப் பயங்கரவாதிகளான பொதுபல சேனா சிங்களக் காடையர்களின் தாக்குதல் தொடர்வதாக அங்கிருந்து வெளியாகும் தகவல்கள் தெரிவிக்கின்றன. பலபிடிய பிரதேசத்தில் இனவாத தாக்குதல்கள் தொடர்ந்தும் நடைபெற்று வருகின்றன. பல வீடுகள் தாக்கப்பட்டு வருவதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன....

Read more

அலுத்கமவிலிருந்து கிடைக்கும் தகவலின் அடிப்படையில் இன்று காலைவரை முஸ்லீம்கள் பள்ளிவாசலுக்குள்ளேயே இருப்பதாகவும், ஊரடங்கு உத்தரவு அமுலிலிருந்த வேளையில் அரச படைகளின் ஆதரவுடன் சிங்கள பௌத்த பயங்கரவாதிகளால் முஸ்லீம்களின் கடைகள் சூறையாடப்பட்டுள்ளன எனவும் தெரியவருகிறது. அதே வேளை மூன்று முஸ்லீம்கள்...

Read more
அலுத்கமவில் 80 பேர் படுகாயம், ஊரடங்கு தொடர்கிறது, தமிழ்த் தேசியவாதிகளைக் காணவில்லை

அலுத்கம இல் இலங்கை அரச சார்பு சிங்கள பௌத்த பேரினவாதிகள் அப்பாவி முஸ்லீம்கள் மீது நடத்திய தாக்குதலில் இதுவரை 80 பேர் படுகாயங்களுக்கு உள்ளாகியுள்ளனர் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர். வன்முறையை ஆரம்பித்து அழிவுகளை ஏற்படுத்திய...

Read more
கிரிமினல் கோட்டாபயவின்  அமைப்பான BBS இன் பயங்கரவாதத் தாக்குதல்

தாக்குதலுக்கு உள்ளான சிறுவன் இலங்கை பாதுகாப்பு அமைச்சின் செயலாளாரான கோட்டாபய ராஜபக்ச என்ற அமெரிக்காவினால் தயாரித்து இலங்கைக்கு அனுப்பிவைக்கப்பட்ட கிரிமினலின் ஆதரவில் இயங்கும் பொதுபல சேனா என்ற நாஸி அமைப்பு முஸ்லீம்கள் மீது...

Read more
இந்திய மாம்பழ ஏற்றுமதிக்கு அடுத்ததாக வெற்றிலை ஏற்றுமதிக்கும் ஐரோப்பிய யூனியன் தடை

ஐரோப்பிய யூனியன் ஏற்கனவே மாம்பழ இறக்குமதிக்கு முற்றுப்புள்ளி வைத்திருந்தது. தற்போது வெற்றிலை இறக்குமதிக்கும் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. உழைப்பாளர் தினமான மே முதல் தேதியில் இருந்து அல்போன்சா வகை மாம்பழங்களுக்கு இறக்குமதி தடை விதித்திருந்தது ஐரோப்பா யூனியன்.தற்போது புதியதாக...

Read more
இலங்கையில் தலிபான்கள் ஊடுருயுள்ளதாக எச்சரிக்கும் இன்டர்போல்:புதிய சதித்திட்டம்

இலங்கையில் தலிபான்கள் செயற்படுவதாக சர்வதேசப் போலிஸ் இன்டர்போல் தெரிவித்துள்ளது. ஏனைய ஆசிய நாடுகளுக்கும் மத்திய கிழக்கு நாடுகளுக்கும் செல்வதற்கான இலகுவான போக்குவரத்து இடைப்புள்ளியாக இலங்கை பயன்படுத்தப்படுகிறது என இன்டர்போல் இலங்கைக்குத் தெரிவித்துள்ளது. சில தலிபான் உறுப்பினர்கள் போலிக் கடவுச்சீட்டுக்களைப்...

Read more
பாதுகாப்புத்துறைக்கான தளவாடங்களை இந்தியாவிலேயே தயாரிக்க விரும்பும் மோடியின் மறுபக்கம்

பாதுகாப்புத் தளவாடங்களை இறக்குமதி செய்யாமல் இந்திய எல்லைக்குள்ளேயே தயாரிக்க வேண்டும் என இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டுள்ளார். ரஷியாவிடம் இருந்து ரூ.15 ஆயிரம் கோடிக்கு வாங்கப்பட்ட விமானம் தாங்கி போர்க்கப்பலான மிகப்பெரிய போர்க்கப்பலான ஐஎன்எஸ் விக்ரமாதித்யா கப்பலை...

Read more
தமிழ் அகதிகள் அனாதைகள் அல்ல! : பொதுக்கூட்டம்- 28.06.2014

ஐரோப்பிய நாடுகளிலும், ஆபிரிக்க நாடுகள் முதல்பெயர் தெரியாத சிறிய தீவுகள் வரையும் உலகம் முழுவதும் தமிழ் அகதிகள் அவலத்துள் வாழ்கின்றனர். அவர்கள் எப்போதும் இலங்கைக்குத் திருப்பி அனுப்பப்படலாம் என்ற அச்சத்தில் காலத்தால் கொலை செய்யப்பட்டுகொண்டிருக்கின்றனர். ஐக்கிய நாடுகள் சபை...

Read more
Page 287 of 1266 1 286 287 288 1,266