இன்றைய செய்திகள்

Tamil News articles

தமிழரசுக் கட்சி என்ற செத்த பாம்புடனும் மோதும் இலங்கை அரச பாசிசம்!

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் யாப்பின் ஆங்கில மொழிபெயர்ப்பை சமர்ப்பிக்குமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கட்சியின் கொள்கைப் பிரகடனத்தில் செய்யப்பட்ட சில திருத்தங்கள் நாட்டின் ஐக்கியத்தை பாதிக்கும் வகையில் அமைந்துள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. கட்சியின் மூல யாப்பு மற்றும் கொள்கைப்...

Read more
கேரளாவில் மற்றொரு கல்லூரியின் புத்தகத்திலும் மோடி பற்றி கட்சி விரும்பாத வாசகங்கள்

திருவனந்தபுரம்: கேரளாவில் உள்ள மற்றொரு கல்லூரியின் புத்தகத்திலும் பிரதமர் மோடியின் வெளித் தோற்றத்தைக் குறித்து அக்கட்சியினர் விரும்பாத  வாசகங்கள் குறிப்பிடப் பட்டுள்ளதால் மீண்டும் சர்ச்சை உண்டாகியுள்ளது. இது தொடர்பாக அக்கல்லூரி முதல்வர் மற்றும் 11 மாணவர்கள் மீது போலீசார்...

Read more
புலிகள் மீதான தடை 5 ஆண்டுகள் நீடிப்பு: அழிப்பதற்கு அதிகாரவர்க்கம் வழங்கிய அனுமதி

நெதர்லாந்து ஹேக் நீதிமன்றத்தில் ஐந்து தமிழீழ விடுதலைப் புலிகள் சந்தேக நபர்களுக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு வந்தது. 2003 ஆம் ஆண்டிற்கும் 2010 ஆம் ஆண்டிற்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் குற்றச்செயல்களில் ஈடுபட்டமைக்காக 10 முதல் 16 ஆண்டுகள் வரை ஐந்து...

Read more
ஐ.நா விசாரணைக் குழுவிற்குப் 12 பேர் நியமிக்கப்பட்டனர்:தண்டிக்கப்படும் வரை அகதிகளை அனுப்பக்கூடாது

ஐ.நா.மனித உரிமைகள் அமைப்பின் தீர்மானத்துக்கு அமைவாக இலங்கையின் மூன்று தசாப்த கால யுத்தத்தின் கடைசி ஏழு வருடங்களின் போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் குறித்து விரிவான விசாரணையை நடத்தி அறிக்கை சமர்ப்பிப்பதற்காக 12 அங்கத்தவர்களைக் கொண்ட விசாரணைக்குழு...

Read more
18 ஆயிரம் குழந்தைகளின் மரண ஓலத்தில்த்தின் மத்தியில் முதலாளித்துவ இலாப வெறி

மக்கள் மத்தியிலிருந்து அரசுகளுக்கு எதிரான போராட்டங்கள் தோன்றுவதற்கு முன்பே ஐ.நா சபை உட்பட தன்னார்வ நிறுவனங்கள் (NGO) போராட்டங்களைக் கயகப்படுத்தி அழித்துவிடுகின்றன. சிலவேளைகளில் இத்தன்னார்வ நிறுவனங்களின் அடிக்கைகளும் ஆய்வுகளும் பயனுள்ள தகவல்களைத் தருகின்றன என்பது உண்மையே. இந்த வகையில்...

Read more
அயோத்தியில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது:தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தத் திட்டமாம்

அயோத்தி, வாரணாசி, மதுரா ஆகிய நகரங்களில் உள்ள மத வழிபாட்டு தலங்களை குறிவைத்து பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்த கூடும் என்ற இந்திய மத்திய உளவுத்துறை எச்சரிக்கை விடுத்ததாகவும் இதனையடுத்து அப்பகுதிகளிலுள்ள வழிபாட்டுத் தலங்களுக்குப் பாதுகாப்புப் பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகின....

Read more
இனப்படுகொலை செய்த இலங்கைக்கு ஜப்பான் பாராட்டு

தீவிரவாதத்தை எப்படி வெற்றிகொள்வது என்பது தொடர்பாக இலங்கைக் கடற்படையிடமிருந்தும் பாதுகாப்புப் படையிடமிருந்தும் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும் என ஜப்பானியப் பாதுகாப்புப் படையின் தளபதி அட்மிரல் கட்சுடோசி கவானோ இலங்கையில் தெரிவித்தார். அமெரிக்க அரசின் நட்பு நாடும், அதன் அரசியல்...

Read more
தமிழ் அகதிகளை அழிக்கும் முள்ளிவாய்க்கால் ஆரம்பமாகிவிட்டது

அகதிகளுக்காக லண்டனில் நடைபெற்ற போராட்டம் அவுஸ்திரேலியாவில் தற்கொலை செய்துகொண்ட லியோ சீமான்பிள்ளையின் மரணச்சடங்குகள் கூட நடத்தப்பட முடியாத நிலையிலுள்ளது. பெரும் போராட்டத்தின் பின்னர் அவுஸ்திரேலிய அரசு லியோவின் தந்தைக்கு விசா அனுமதி வழங்கியிருந்தது....

Read more
Page 288 of 1266 1 287 288 289 1,266