இன்றைய செய்திகள்

Tamil News articles

ஈழத்தில் போரின் காரணமாக இடம்பெயர்ந்த மக்கள் எதிர்கொள்கின்ற சவால்கள் மற்றும் பெண்கள் எதிர்கொள்கின்ற நெருக்கடிகள் ஆகியவை குறித்த அறிக்கையை ஐ.நாவின் மனித உரிமை மற்றும் இடம்பெயர் மக்களுக்கான சிறப்பு பிரதிநிதி சலோகா பியானி இன்று (12.06.2016) ஜெனீவா மனித...

Read more
நான்கு போலிசாரால் வன்புணர்விற்கு உட்படுத்தப்பட்ட பெண்

கொல்லப்பட்ட சிறுமிகளின் உறவினர்கள் கடந்த செவ்வாய்க்கிழமை 27.05.2014 இரவு, உத்திர பிரதேச மாநிலம் பதூன் மாவட்டம் உஷைத் பகுதியை சேர்ந்த கத்ரா கிராமத்தில் தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த இரு பதின்ம வயது சிறுமிகள்...

Read more
இலங்கைக்கு எதிரான சர்வதேச விசாரணை : நாடகம் அரங்கேறியுள்ளது

இலங்கையில் வன்னிப் படுகொலைகளின் பின்னர் சிறுபான்மைத் தேசிய இனங்கள் தொடர்ச்சியாக அழிக்கப்படுகின்றன. வடக்கும் கிழக்கும் சிங்கள பௌத்த மற்றும் இராணுவக் குடியேற்றங்களால் ஆக்கிரமிக்கப்படுகின்றன. சம்பூர் மன்னார் , கிளிநொச்சி, மட்டக்களப்பு ஆகிய இடங்களிலெல்லாம் பல்தேசிய வர்த்தக நிறுவனங்களுக்கு பாரம்பரிய...

Read more
மோடி பயங்கரவாதிகள் பட்டியலில்…

திருவனந்தபுரம்: கல்லூரி ஆண்டுவிழா சிறப்பு மலரில் பயங்கரவாதிகளின் படங்களுடன் பிரதமர் மோடியின் படம் சேர்க்கப்பட்டதால் கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் குன்னம் குளத்தில் அரசு பாலிடெக்னிக் கல்லூரி உள்ளது. இந்த கல்லூரியில் ஆண்டு...

Read more

யாழ்ப்பாணத்தில் இந்திய அரசு கலாச்சார மையம் ஒன்றை உருவாக்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்ததில் கைச்சாத்திட்டது. புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் இலங்கைக்கான இந்திய தூதர் Y.K.சின்கா மற்றும் அந்நாட்டு பொருளாதார மேம்பாட்டு செயலாளர் நிகல் ஜெயதிலகா ஆகியோர் கையெழுத்திட்டனர். அப்போது இலங்கை பொருளாதார...

Read more
தமிழ் அகதிகளை அழிக்கும் முள்ளிவாய்க்கால் ஆரம்பமாகிவிட்டது

புகலிடக் கோரிக்கையாளர்கள் மீது அவுஸ்திரேலிய அரசாங்கம் அழுத்தங்களை பிரயோகித்து வருவதாக புகலிடக் கோரிக்கையாளர் வள நிலையத்தைச் சேர்ந்த பமிலா குர் (Pamela Curr) குற்றம் சுமத்தியுள்ளார். நாட்டை விட்டு வெளியேறுமாறு அரசாங்கம் புகலிடக் கோரிக்கையாளர்களை பலவந்தப்படுத்தி வருவதாகத் தெரிவித்துள்ளார்....

Read more
மோதல்களின் போது பாலியல் வன்கொடுமைகளைத் தடுக்கும் மாநாடு:பாலியல் தாதாக்கள் நடத்துகின்றனர்

அஞ்சலீனா யுத்த மோதல்களின் போது பாலியல் வன்முறைகளைத் தவிர்ப்பதற்கும் பாலியல் ஆயுதமாகப் பயன்படுத்தப்படுவதற்கும் எதிரான மாநாடு எக்ஸெல் மண்டபத்தில் பெரும் பணச்செலவில் ஆரம்பமாகியுள்ளது. இம் மாநாடு பிரித்தானிய வெளியுறவுச் செயலாளர் வில்லியம் ஹேக்...

Read more
பௌத்த தேசியக் கொடியுடன் தலித்துக்களை அவமதித்த புலியெதிர்ப்புக் குழுக்கள்!

வன்னிப் படுகொலையின் பின்னர் புலியெதிர்ப்பு அரசியல் குழுக்களின் பிரசன்னமும் குற்றவுணர்வும் உச்சத்தை அடைந்துள்ளது என்றே சொல்லவேண்டும். இவர்களைப் பொறுத்தவரை மக்கள் சாரிசாரியாகச் சாகடிக்கப்படுகின்ற போதெல்லாம் வராத உணர்சி சில குறிப்பான சந்தர்பங்களில் மட்டும் பீறிட்டுப் பாயும். யாழ்பாணத்தில் மீளக்...

Read more
Page 289 of 1266 1 288 289 290 1,266