இன்றைய செய்திகள்

Tamil News articles

இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் குறித்து விசாரிப்பதற்கான நியமிக்கப்பட்டுள்ள, விசாரணைக் குழுவின் விபரங்களை, ஐ.நா மனிதஉரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை, உத்தியோகபூர்வமாக இலங்கை அரசாங்கத்துக்கு அறிவித்துள்ளார்.விசாரணைக் குழுவின் விபரங்கள் அடங்கிய கடிதம் ஒன்று ஐ.நா மனிதஉரிமை...

Read more
கராச்சி விமான நிலையத்தின் மீது தாக்குதல் 24 பேர் பலி : தாக்குதல் தொடர்கிறது

புகைமடலாமாகக் காட்சிதரும் விமான நிலையம் பாகிஸ்தான் ஜின்னா ஏர்போர்டில் ஆயுததாரிகள் நடத்திய தாக்குதலில் 24 பேர் பலியாகியுள்ளனர். கராச்சி நகரின் தெற்குப் பகுதியில் அமைந்திருக்கும் ஜின்னா ஏர்போட்டில் நுளைந்த 10 ஆயுதம் தாங்கிவர்கள்...

Read more
ஜனனி இன் அமைப்பில் இராணுவ உளவாளிக்கு முக்கிய பதவி

தமிழ்ப்பேசும் மக்களின் அவலங்களோடு குறைந்த பட்சத்தொடர்புமற்ற பிழைப்புவாதக் கூட்டம் ஒன்று தமிழ்ப் பேசும் மக்களின் தலைமையைக் கையகப்படுத்தி அவற்றை உலகின் பயங்கர உளவாளிகளிடம் ஒப்படைத்துவிட்டது. மக்களை ஏமாற்றுவதற்காக வெற்றுச் சுலோகங்களையும், அடையாளங்களையும் பயன்படுத்தும் இந்தக் கும்பல்கள் புலம்பெயர் நாடுகளில் தம்மை...

Read more
விலங்குப் பண்ணை எழுத்தாளர் ஜோர்ஜ் ஓர்வெல் ஒரு MI5 உளவாளி

உலகப் புகழ்பெற்ற கம்யூனிச எதிர்ப்பு நாவலான விலங்குப்பண்ணை அமரிக்காவிலும் பிரித்தானியாவிலும் பாடசாலைகளில் குழந்தைகளுக்குப் பரிந்துரை செய்யப்படுகின்றது. இந்த நாவலை எழுதியவர் ஜோர்ஜ் ஓர்வல் என்று அறியப்பட்ட எழுத்தாளர். முதலாளித்துவத்தின் அரசியல் அகராதியில் ஜோர்ஜ் ஓர்வல் என்ற பெயர் ‘...

Read more
ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளாராக ஜோர்டான் இளவரசர்:இலங்கையரசு இப்போது அச்சத்தில்

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையராக இருந்த நவநீதம் பிள்ளையின் பதவிக்காலம் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, புதிய ஆணையராக ஜோர்டான் நாட்டு தூதர் இளவரசர் இளவரசர் செயித் அல் ஹுசைன், ஐ.நா. பொதுச் செயலாளர் பான்-கீ-மூன் நியமித்துள்ளார். ஐ.நா.சபையின்...

Read more
நொய்டாவில் பா.ஜ.க தலைவர் சுட்டுக்கொலை, நால்வர் கைது, கும்பல்கள் வன்முறை

கிரேட்டர் நொய்டா: பாஜக தலைவரும் தத்ரி நகர் பஞ்சாயத்துத் தலைவருமன கீதா பண்டிட்டின் கணவர் விஜய் பண்டிட் நேற்று இரவு தத்ரி பகுதியில் நான்கு பேர் கொண்ட குழுவினால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். டெல்லிக்கு மிக அருகில் அமைந்துள்ள இப்பகுதியில்...

Read more
பேஸ்புக் தமிழ்த்  உணர்வாளர்களின் குறுக்குவெட்டு

பேஸ்புக்கில் ஈழத் தமிழர்களின் அவலங்களை விற்று பணம் சம்பாதிக்கும் ஊடகங்கள் கணக்குகளை வைத்துள்ளன. இவர்கள் ஒருவகையான அடிப்படை வாதம் கலந்த வெறித்தனத்தை தேசியம் என்றும் ஈழம் என்றும் சொல்லிக்கொள்வார்கள். இவர்களுள் கணக்குகளின் முன்பக்கத்தில் பெரும்ப்பாலும் கலாச்சாரத்தைப் பாதுகாக்கப் போவதாக...

Read more
கிரிமினல் கிழக்கு மாகாணசபை உறுப்பினராகிறார்

ஐக்கிய நாடுகள் நிறுவனத்தால் குழந்தைகளை இராணுவத்தில் இணைத்துக்கொண்டமைக்காக இனியபாரதி போர்க்குற்றவாளி என அறிவிக்கப்பட்டவர். பொத்துவில், அக்கரைப்பற்று, திருக்கோவில், விநாயகபுரம் போன்ற பகுதிகளில் நடைபெற்ற பல கொலைகளுக்கும் காணாமல் போதல் போன்ற சம்பவங்களிலும் இனியபாரதி பிரதான பாத்திரம் வகித்தவர். கருணாவின்...

Read more
Page 290 of 1266 1 289 290 291 1,266