இன்றைய செய்திகள்

Tamil News articles

தற்கொலை செய்து கொண்ட சீமான்பிள்ளையின் பெற்றாருக்கு விசா மறுப்பு

கடந்தவாரம் இலங்கைக்குத் திருப்பி அனுப்பப்படலாம் என்ற அச்சத்தில் லியோ சீமான்பிள்ளை என்ற மன்னாரைச் சேர்ந்த தமிழ் அகதி தற்கொலை செய்துகொண்டமை அ. இவரின் தாய் தந்தையர் தமிழ் நாட்டில் வாழ்கின்றனர். சீமன்பிள்ளையின் பெற்றோர் அவுஸ்திரேலியா சென்று சீமான்பிள்ளையின் மரணச்சடங்கில்...

Read more
லண்டனில் நடந்த ஆர்ப்பாட்டம்:தமிழ் அகதிகள் அனாதைகள் அல்ல!

போர்க்குற்றமிழைத்தவர்கள் ஆட்சி செய்யும் நாடு இலங்கையென ஐக்கிய நாடுகள் சபை தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. இதன் அடிப்படையில் இலங்கையின் போர்க்குற்றவாளிகளிடமிருந்தும் அவர்களின் இராணுவம் மற்றும் போலிஸ் படைகளிடமிருந்தும் உயிரைப் பாதுகாப்பதற்காகத் தமிழர்கள் அன்னிய நாடுகளில் தஞ்சம் புகுந்துள்ளனர். ஐக்கிய நாடுகள்...

Read more
அமிர்தசரஸ் பொற்கோவிலில் கத்தி, ஈட்டிகளுடன் சண்டை:காணொளி

பஞ்சாப் சீக்கிய பொற்கோவில் வளாகத்தில் சீக்கியர்கள் இரு பிரிவனர்கள் வாள் மற்றும், ஈட்டி போன்ற ஆயுதங்களுடன் கடுமையாக மோதிக்கொண்டனர். இதில் 6 பேர் காயமுற்றனர். ஒப்பரேசன் புளூ ஸ்ரார் இராணுவ நடவடிக்கையில் நினைவு நாள் இன்று. பஞ்சாப் அமிர்தர்சரஸ்...

Read more
புலிகளைக் காரணம்காட்டி இராணுவக் குவிப்பை நியாயப்படுத்தும் இலங்கை அரசு

இலங்கை இனப்படுகொலை அரசின் கொலைக்குற்றவாளிகளில் ஒருவரும் இலங்கை அரசின் இன்றைய ஊதுகுழலுமான ருவான் வணிகசூரிய அச்சுவேலை மக்கள் குடியிருப்புக்கள் மத்தியில் அழுக்குப் போன்று காணப்படும் இராணுவ முகாமை முட முடியாது என அறிவித்துள்ளார். தமிழீழ விடுதலை புலிகளின் அமைப்பு...

Read more
தமிழ் அகதிகளை அழிக்கும் முள்ளிவாய்க்கால் ஆரம்பமாகிவிட்டது

உலகம் முழுவதிலும் தமிழர்களின் உரிமையில் அக்கறை உள்ளவர்களை அழித்தே தீருவோம் என இலங்கை அரசு சூழுரைக்கின்றது. இலங்கை அரசிற்கு ஐ,நா உம் UNHCR உம் துணை போகின்றனவா என்ற கேள்விகள் மீள எழ ஆரம்பித்துள்ளன. மலேசியாவிலிருந்து அகதிகளை

Read more
வெளிநாடுகளில் வாழும் தமிழர்களையும் மிரட்டும் இலங்கை அரச பயங்கரவாதம்

இலங்கை சர்வதேச மூலதனக் கொள்ளைக்காரர்களின் சொர்க்கபுரியாக மாறி வருகிறது. வரிக் கணக்குக் காட்டப்படாத பெரும் தொகையான பல்தேசிய வர்த்தகர்களினதும் பெரு நிறுவனங்களதும் தங்குமிடமாக இலங்கை மாற்றப்பட்டுள்ளது. இவ்வாறான திட்டத்தை முன்வைத்தே வன்னிப் படுகொலைகள் நடத்தப்பட்டன. எஞ்சிய போராளிகளையும் சந்தேகத்திற்குரியவர்களையும்...

Read more

ஐக்கிய அமெரிக்காவின் NSA எனப்படும் தேசிய பாதுகாப்பு முகவரகம் உலகெங்கும் உள்ள மக்களின் கோடானு கோடிக்கணக்கான படங்களைத் திருடுவதாக அமெரிக்க ஊடகம் ஒன்று அம்பலப்படுத்தியுள்ளது. மின்னஞ்சல்கள், குறுந்தகவல்கள் ஆகியவற்றால் அனுப்பப்படும் படங்களையும் சமூகவலயத்தளங்களில் பதிவேற்றம் செய்யப்படும் படங்களையும், காணொளி...

Read more
புதிய முற்போக்கான தலைமை இன்று அவசியம் : குருபரன்

தமிழ் தேசிய அரசியலின் இன்றைய போக்கு – சர்வதேசத்தை நம்பியிருங்கள் என்ற கோஷம் – தமிழ் மக்களிடையே தொடர்ந்து எடுபடுமா என்ற கேள்வி எழுகின்றது. தமிழ் மக்களுக்கு தீர்வை பெற்றுக்கொடுக்க ஆக்கபூர்வமாக – வினைத்திறனாக நாம் செயற்பட முனையாதபோது,...

Read more
Page 291 of 1266 1 290 291 292 1,266