இன்றைய செய்திகள்

Tamil News articles

சிறுமிகள் மீதான பாலியல் கொடுமையும் கொலையும்:பான் கீ மூன் இன் சுடலை ஞானம்

இந்தியாவின் உத்தர பிரதேச மாநிலத்தின் படான் மாவட்டத்தில் சிறுமிகள் இருவர் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டு, தூக்கிடப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தன்னை அதிர்ச்சியடைய செய்ததாகவும், இது தொடர்பாக உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டுமெனவும் ஐ.நா பொதுச் செயலாளர் பான்...

Read more
தமிழ் அகதிகளை அழிப்பதற்குத் துணை செல்லும் ஐ.நாவும் UNHCR உம்

நாளை மறுதினம் லண்டன் UNHCR  அலுவலகத்தின் முன்னால் ஆர்ப்பாட்டம் ஒன்று ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் சிதறி அவலத்துள் வாழும் தமிழ் அகதிகளுக்காக 1951 ஜெனீவா ஒப்பந்தத்தைப் பாதுகாப்பதற்கான அகதிகளுக்கான போராட்டக் குழுவினர் இப் போராட்டத்தை ஒழுங்கு செய்துள்ளனர்....

Read more
10 லட்சம் ரூபாவிற்குப் பட்டம் : டளஸ் அழகப்பெரும

தெற்காசியாவில் கல்வித்தரத்தில் சிறந்த நாடாகவும், எழுத வாசிக்கத் தெரிந்தவர்களின் தொகையை அதிகமாகக் கொண்ட நாடாகவும் இலங்கை கணிக்கப்பட்டிருந்தது. இலங்கையில் வழங்கப்பட்ட முழுமையான இலவசக் கல்வி, இலவசப் பல்கலைக் கழகக் கல்வி ஆகியன பல்வேறு கல்விமான்களை உருவாக்கியது. தேசிய இன...

Read more
தலிபான்களின் பிடியில் தமிழ்ப் பாதிரியார் : துயரத்தில் வை.கோ

தமிழகத்தைச் சேர்ந்த கிறிஸ்தவ பாதிரியார் அலெக்சிஸ் பிரேம்குமாரை ஆப்கானிஸ்தான் தலிபான் தீவிரவாதிகளின் பிடியிலிருந்து மீட்க நடவடிக்கை கோரி பிரதமர் நரேந்திர மோடிக்கு வைகோ தொலைநகல் கடிதம் அனுப்பியுள்ளார். இந்தியாவின் இனக்கொலையாளியுடன் இணைந்து பாசிசத்தயும் இனக்கொலையையும் போர்க்குற்றத்தையும் வெறுப்புணர்வையும் தனது...

Read more
ஜெயலலிதா மோடி சந்திப்பு: ஊதுகுழல்களான தமிழ் ஊடகங்கள்

இந்தியப் பிரதமரும் தெற்காசியப் போர்க்குற்றவாளிகளில் ஒருவருமான நரேந்திர மோடியை தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா நேற்றுச் சந்தித்தார். தமிழகப் பிரச்சனைகள் குறித்து 64 பக்கங்கள் கொண்ட மனுவை அந்த வேளையில் ஜெயலலிதா மோடியிடம் சமர்ப்பித்தார். அந்த மனுவில் தமிழ் ஈழத்திற்கான...

Read more
மகிந்தவைப் பதவியிலிருந்து அகற்ற வேண்டும்:விக்ரமபாகு

வெளிநாட்டு சக்திகள் மகிந்த ராஜபக்ஷவை பதவியில் இருந்து அகற்றும் நிலை உருவானால், நாட்டின் அப்பாவி மக்கள் பாதிக்கப்பட நேரிடும் எனவும் இதனால் அதற்கு முன்னர் உள்நாட்டு சக்திகள் அவரை பதவியில் இருந்து அகற்ற வேண்டும் என நவசமசமாஜ கட்சியின்...

Read more
மலேசியாவிலிருந்து கடத்தப்பட்ட அகதிகள் முக்கிய தகவல்களை வெளியிட்டனர்:புலனாய்வுப் பிரிவு

மலேசியாவில் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு நாடு கடத்தப்பட்ட மூன்று விடுதலைப் புலிகளின் உறுப்பினர்களிடம் இருந்து பல முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளதாக புலனாய்வுப் பிரிவின் தகவல்கள் தெரிவிக்கின்றன. விடுதலைப் புலிகளுக்கு மீண்டும் உயிரூட்டும் வகையில் புலம்பெயர் தமிழர்களின் உதவியுடன் மலேசியாவில்...

Read more
தமிழ் அகதிகளை அழிப்பதற்குத் துணை செல்லும் ஐ.நாவும் UNHCR உம்

போர் முடிந்து ஐந்து ஆண்டுகளாக தமிழ்ப் பேசும் மக்களின் அனைத்து அரசியல் மற்றும் எதிர்ப்பு ஒழுங்கமைப்புச் செயற்பாடுகளையும் தடுத்து தானே இலங்கை அரசைத் தண்டிக்கப் போவதாகக் கூறிவரும் ஐக்கிய நாடுகள் சபையும் அதன் உப உறுப்புக்களும் இலங்கை அரசின்...

Read more
Page 292 of 1266 1 291 292 293 1,266