இன்றைய செய்திகள்

Tamil News articles

இந்தியாவின் 29 ஆவது மாநிலமாக தெலங்கானா உருவாகியுள்ளது.

இந்தியாவின் 29 ஆவது மாநிலமாக தெலங்கானா புதிதாக உருவாகியுள்ளது. கடலோர கிழக்கு மாவட்டங்கள், ராயலசீமா, தெலுங்கானா – என மூன்று பெரும் பிராந்தியங்களைக் கொண்டதுதான் ஆந்திரப் பிரதேசம். இதில் தெலுங்கானா பிராந்தியம் ஒப்பீட்டளவில் பெரியது. முன்பு நிஜாம் சமஸ்தானமாக...

Read more
சார்க் நாட்டுத் தலைவர்களை அழைத்தமை சிறந்த முடிவு:மோடி

இந்திய இனக்கொலையாளி மோடி தனது பதவியேற்பு விழாவுக்கு சார்க் நாட்டுத் தலைவர்களை அழைத்தது சரியான நேரத்தில் எடுக்கப்பட்ட சரியான முடிவு என பிரதம மந்திரி நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். பிரதம மந்திரியாக பதவியேற்ற...

Read more
மேற்கு ஆபிரிக்க நாடான ரோகோ இலிருந்து தமிழ் அகதிகளின் அவலக்குரல்

ரோகோ(TOGO) என்பது மேற்கு ஆபிரிக்காவின் சந்தி போன்று காணப்படும் அழகான நாடு. அதன் வளங்களைச் சுரண்டுவதற்காக பிரன்ஸ் அந்த நாட்டை அடிமைப்படுத்தி தனது காலனியாட்சியை நடத்திற்று. பெனின், கானா, போர்கின பாசோ போன்ற நாடுகளால் சுழப்பட்ட, வறிய நாடுகளில்...

Read more
மோடி, சுப்ப்ரமணியன் சுவாமி, ராஜபக்ச : புதிய கூட்டு

தமிழின விரோதியும் நரேந்திர மோடியின் பாரதீய ஜனதாக் கட்சியின் பிரதானியுமான சுப்பிரமணியன் சுவாமி இலங்கையில் புலிகள் தோற்கடிக்கப்பட்டது பாராட்டப்பட வேண்டிய ஒன்று என்றும் 13 வது திருத்தச்சட்டம் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். 13வது திருத்தச்சட்டம் விரைவாக நடைமுறைப்படுத்தப்படுவதன்...

Read more
1981 ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதலாம் நாள் அதிகாலை தமிழர்கள் மனங்களில் நெருப்பெரிந்தது

1981 ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதலாம் நாள் அதிகாலை தமிழர்கள் மனங்களில் நெருப்பெரிந்தது. ஆயிரமாயிரமாக முள்ளிவாய்க்காலில் மக்களை எரித்துச் சாம்ப்லாக்கிய அதே சிங்கள பௌத்த பேரினவாதக் கும்பல் நூல்களை எரித்து தம்மை அடையாளம் காட்டியது. பிரிந்து செல்லும்...

Read more
மோடிக்கு உத்தரவிடும் பல்தேசிய எஜமான்:உருகிய இரும்பு மனிதன்

அனில் அக்ரவால் இந்தியப் பிரதமராக்கப்பட்ட நரேந்திர மோடியின் தேர்தல் செலவிற்குப் பணம் வாரியிறைத்த பல்தேசிய நிறுவனங்களுள் பிரித்தானியாவைத் தளமாகக் கொண்ட இந்தியப் பண முதலைகளின் நிறுவனமான வேதாந்தாவும் ஒன்று. நாடுகளின் இயற்கை வளங்களை...

Read more
அகதிகளைப் பாதுகாக்கக் கோரி லண்டன் UNHCR அலுவலத்தின் முன்னால் போராட்டம் -06.06.14

இலங்கையில் மகிந்த ராஜபக்சவின் பேரினவாத அரசு சாரி சாரியாக மக்களை கொன்று குவித்த போது உலகம் முழுவதும் அண்ணார்ந்து பார்த்துக்கொண்டிருந்தது. ஐ.நா சபை மனித உரிமைகளைப் பாதுகாப்பதாக நாடகமாடிக் கொலைகளுக்கு அங்கீகாரம் வழங்கியது. உலகின் அதிகார மையங்களான அனைத்து...

Read more
தெற்காசிய நிதி மூலதனத்தின் தலைநகரமாகும் கொழும்பிற்கு மோடி பயணம்

உலகின் பல்தேசிய வியாபார நிறுவனங்களதும், பணத் திருடர்களதும் சொர்க்க புரியாக மாறியிருக்கும் இலங்கையின் தலை நகரைத் தெற்காசிய நிதி மூலதனத்தின் தலை நகரமாக மாற்றும் திட்டம் நரேந்திர மோடியின் வருகையின் பின் துரிதப்படுத்தப்பட்டுள்ளது. இதன் அடிப்படையிலேயே நரேந்திர மோடியின்...

Read more
Page 293 of 1266 1 292 293 294 1,266