இன்றைய செய்திகள்

Tamil News articles

லண்டனில் வேதாந்தா தலைமையகம் முன்பாக ஆர்ப்பாட்டம்:பறை இசைத்த தமிழர்கள்.

இலங்கையில் ராஜபக்ச இனக்கொலை அரசுடன் பெற்றோலிய அகழ்விற்காக ஒப்பந்தம் மேற்கொண்டுள்ள வேதாந்தா என்ற பல்தேசிய நிறுவனம் உலகம் முழுவதையும் ஆக்கிரமித்து அழித்து வருகின்றது. ஆபிரிக்க நாடுகளின் இயற்கை வளங்களை அழித்தும் சுரண்டியும் சிதைத்து வரும் வேதாந்தா நிறுவனத்திற்கு எதிராக...

Read more
இராணுவ மையமாக மாறும் வடக்கும் கிழக்கும்:தொடரும் இனச்சுத்திகரிப்பு

தமிழ்ப் பேசும் மக்களின் பாரம்பரியப் பிரதேசங்களை இலங்கை அரசு திட்டமிட்ட சிங்கள பௌத்தக் குடியேற்றங்கள் ஊடாக ஆக்கிரமித்து வருகின்றது. வன்னிப் படுகொலைகள் நிறைவேற்றப்பட்ட பின்னர் தொழில்முறைக் கொலையாளியான மகிந்த ராஜபக்சவின் அதிகாரம் உலகின் ஏகபோக அரசுகளின் துணையோடு பலப்படுத்தப்பட்டது....

Read more
ஜெயலலிதா மோடியைச் சந்திக்கிறார் : மக்கள் விரோதிகளின் சங்கமம்

தமிழக முதலமைச்சரும் மோடியின் நீண்டகால அரசியல் நண்பருமான ஜெயலலிதா ஜுன் மூன்றாம் திகதி டெல்லியில் சந்தித்துப் பேசுகிறார். மோடி பிரதமராகப் பதவியேற்ற வேளையில் மகிந்த ராஜபக்ச விழாவிற்கு வருந்ததால் அதனைப் புறக்கணிப்பதாக நாடகமாடியவர் ஜெயலலிதா. இப்போது நாடகம் முடிந்து...

Read more
இலங்கை இராணுவம் பல்தேசிய வர்த்தக நிறுவனங்களின் அடியாள் படையாகிறது

ஹோலிசிம் என்பது உலகத்தில் பல்மில்லியன்கள் புரளும் சீமேந்து உற்பத்தி நிறுவனம். சுவிட்சர்லாந்து நிறுவனமான ஹோலிசிம் அந்த நாட்டில் 50 பெரு நிறுவனங்களில் ஒன்று. இலங்கையில் தனது ஆலையைக் கொண்டுள்ள இந்த நிறுவனம், மலிவான உழைப்பைச் சுரண்டி முதல்தர பல்தேசிய...

Read more
மோடி வருகைக்காக ஒபாமா காத்திருக்கிறார் : அழிவைத் திட்டமிடும் காலம்

இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் வருகையை, ஒபாமாவின் அரசு நிர்வாகம் எதிர்நோக்கி காத்திருப்பதாக அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஜான் கெர்ரி தெரிவித்துள்ளார். குஜராத்தில் இஸ்லாமியர்கள் மீதான இனப்படுகொலையைக் காரணமாக முன்வைத்து மோடிக்கு அமெரிக்க அரசு விசா அனுமதி வழங்க...

Read more
திருப்பி அனுப்பப்பட்ட அகதிகள் மீது சித்திரவதையும் பாலியல் வல்லுறவும் : கார்டியன்

மூன்று இலங்கையரை ‘’பயங்கரவாதிகள்’’ என்று பிரகடனம் செய்து அவர்களை இலங்கைக்கு நாடு கடத்திய மலேசியாவின் செயலை ஹியூமன் ரைட்ஸ் வாட்ச் அமைப்பும், அகதிகளுக்கான ஐநாவின் அமைப்பும் கண்டித்துள்ளன. இவர்கள் தற்போது இலங்கைக்கு வந்து சேர்ந்துவிட்ட்தாக இலங்கை பாதுகாப்புப் படையினர்...

Read more
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணின் ஏற்பாட்டில் கிளிநொச்சியில் வெற்றிகரமாக இடம்பெற்ற கவனயீா்ப்பு போராட்டம்:கஜேந்திரன்

கிளிநொச்சி பரவிப்பாஞ்சான் மற்றும் ஸ்கந்தபுரம் கரும்புத்தோட்டம் உட்பட பல பகுதிகள் இன்னமும்இராணுவத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதுடன், அந்த காணிகள் வீடுகளுக்குச் சொந்தமான மக்கள் தொடா்ந்தும் அகதிகளாகவே வாழ்ந்து வருகின்றனா். அந்த மக்களுக்குச் சொந்தமான காணகள் வீடுகளில் இருந்து இராணுவம் வெளியேறுவதுடன் அவை...

Read more
நிலாந்தனின் கட்டுரையூடாகவொரு நீண்ட பயணம் : ப.வி.ஸ்ரீரங்கன்

விடுதலைப் புலிகள் என்ற குற்றச்சாட்டில், ஐ.நா. அகதிகள் அந்தஸ்து பெற்றிருந்த இலங்கையர்கள் கைது செய்யப்பட்டபோது, மலேசிய பொலிஸார் அவர்களை சட்டரீதியாக கையாளவில்லை என மலேசியாவின் சுவராம் என்ற மனித உரிமை அமைப்பு குற்றச்சாட்டியுள்ளது. மலேசியாவிற்கு அதிகளாக அடைக்கலம் தேடி...

Read more
Page 294 of 1266 1 293 294 295 1,266