இன்றைய செய்திகள்

Tamil News articles

மோடி ராஜபக்ச சந்திப்பு:ஊடகக் கோமாளிகள் உற்சாகம்

மகிந்த ராஜபக்ச என்ற இனக்கொலையாளி நரேந்திர மோடி என்ற இனக்கொலையாளியை நேற்று சந்தித்து உரையாடினார். உரையாடலில் என்ன பேசப்பட்டது என்பது தொடர்பாக இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் சுஜாதா சிங் தெளிவாக அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அந்த அறிக்கையில் வழமையாக...

Read more
மலேசியாவிலிருந்து நாடுகடத்தப்பட்ட தமிழர்கள் UNHCR அடையாள அட்டை வைத்திருந்தனர்

விடுதலைப் புலிகள் என்ற சந்தேகத்தின் பேரில் மலேசியாவிலிருந்து நாடுகடத்தப்பட்ட மூன்று தமிழர்களும் ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகளுக்கான உயர் ஆணையகத்தின் (UNHCR) அடையாள அட்டையை வைத்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. தமது அரசியல் நடவடிக்கைகள் காரணமாக சொந்த நாட்டிற்குத் திரும்ப...

Read more
இலங்கை இந்தியக் கூட்டுச் சதியின் பின்னணியில் தொடரும் கைதுகள்

இந்தியாவில் தங்கியிருந்த தமிழீழ விடுதலைப் புலிகள் உறுப்பினர் தெய்வீகன் மீண்டும் போராட வேண்டும் என்ற உணர்வைக் கொண்டிருந்தார். அவரைப் பயன்படுத்திக்கொண்ட இந்திய உளவுத்துறையும், சில புலம்பெயர் அரச அடிவருடிகளும், இலங்கை பாசிச அரசும் இணைந்து உருவாக்கிய சதித் திட்டத்தின்...

Read more
உலகம் முழுவதும் தமிழ் அகதிகள் அவலத்தில்:புலம்பெயர் அமைப்புக்களுக்கு பகிரங்க வேண்டுகோள்

வன்னி இனப்படுகொலையின் பின்னர் உலகம் முழுவதும் தமிழ் அகதிகள் அனாதைகள் போல விதைக்கப்பட்டுள்ளனர். அவலங்களுக்கு மத்தியில் இவர்கள் வாழ்க்கை துயர் மிகுந்த தொடர்கதையாக நீள்கிறது. மலேசியாவிலிருந்து இலங்கைக்கு நாடுகடத்தப்பட்ட அகதிகள் இலங்கை இனப்படுகொலை அரசின் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரால்...

Read more
மோடியின் புதிய அமைச்சரவை : IPKF சிங் உம் சுஷ்மா சுவராஜும் வெளியுறவு

மோடியின் அமைச்சரவையில் நேற்று அமைச்சராகப் பதவியேற்றுக் கொண்ட ஜெனரல் வி.கே.சிங், வடகிழக்கு மாநிலங்களுக்கான (இணையமைச்சர் தனிப் பொறுப்பு) அமைச்சகப் பொறுப்பை ஏற்றுக் கொண்டார்.மேலும், வெளிவிவகாரங்கள் துறை இணையமைச்சர் தனிப்பொறுப்பும் அவருக்கு வழங்கப்பட்டுள்ளது. இன்று காலை முறைப்படி தனது பொறுப்பினை...

Read more
40ஆவதுஇலக்கியசந்திப்பு-லண்டன் 06-07 (சனி,ஞாயிறு) ஏப்ரல்-2013

மலேஷியாவில் தமிழீழ விடுதலைப் புலிச் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்ட விவகாரம் தொடர்பில் ஆராயப்படும் என ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான முகவர் நிறுவனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக ஆய்வு நடத்தப்படும் என ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான முகவர் நிறுவனத்தின்...

Read more
ராஜபக்சேவும் மோடியும் கூட்டாளிதான் : திருச்சி, சென்னை ஆர்ப்பாட்ட படங்கள்

1. திருச்சி முதல் நாளே கழன்டு விட்டது இந்துத்துவ மோடியின் முகமூடி! ஈழத் தமிழின அழிப்புக் குற்றவாளி ராஜபக்சேவுக்கு இந்திய ராஜபக்சே மோடியின் அழைப்பு எதிர்பாராதது அல்ல ! வைகோ வகையறாக்கள் காட்டும் எதிர்ப்புதான் நாடகம்! பார்ப்பன பாசிசக்...

Read more
2015 ஆம் ஆண்டுவரை பொதுநலவாய நாடுகளின் தலைமைப்பதவி ராஜபக்சவிற்கு

இன்று மாலை பொறுப்பேற்கும் நரேந்திர மோடியின் பதவியேற்பு விழாவில் பங்கேற்பதற்காக இலங்கை அதிபர் ராஜபக்சே இந்தியா வந்தடைந்தார். இலங்கை தலைநகர் கொழும்புவில் இருந்து இன்று காலை தனி விமானம் மூலம் புறப்பட்ட அவர், புதுடெல்லியில் உள்ள இந்திரா காந்தி...

Read more
Page 295 of 1266 1 294 295 296 1,266