இன்றைய செய்திகள்

Tamil News articles

முஸ்லிம் தமிழர்களுக்கு ஆதரவாகக் குரல்கொடுத்த பௌத்த துறவி கோட்டாபய குண்டர்களால் தாக்கப்பட்டார்

காயமடைந்த நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த விஜித தேரர், வைத்தியசாலையிலிருந்து வெளியேறிய உடன் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.இலங்கையில் இஸ்லாமியர்களுக்கு எதிரான தாக்குதலைக் எதிர்த்துவந்த ஜாதிக பல சேனா இயக்கத்தின் தலைவர் வட்டரக்க விஜித தேரர்...

Read more
அலுத்கம தாக்குதல்களை வெளியிட்டமைக்காக சக ஊடகவியாளரைக் கைது செய்யக்கோரும் அரச கூலி

அல்ஜசீரா தொலைக்காசியின் ஊடகவியலாளர் தினுக் கொலம்பேயை கைது செய்யுமாறு இலங்கை அரச ஊடகவியலாளர் ஒருவர் பகிரங்கமாகக் கோரிக்கைவிடுத்துள்ளார். லேக் ஹவுஸ் நிறுவனத்தின் ஊடகவியலளாரான ராஜ்பால் அபேநாயக்க இக் கோரிக்கையை முன்வைத்துள்ளார். பிழையான செய்தி அறிக்கையிடல்களில் கொலம்பே ஈடுபட்டுள்ளதாகவும் அவரை...

Read more

லண்டன் நகரின் நெஞ்சுப் பகுதியில் அமைந்திருக்கும் எக்குவடோர் நாட்டின் தூதரகத்தில் ஜுலியன் அசாஞ்ஜ் தஞ்சம் கோரி ஜூன் 19ம் திகதியுடன் இரண்டுவருடங்கள் நிறைவடைந்துள்ளன. ஊடகமும் தகவல் பரிமாற்றமும் பணம் திரட்டுவதற்கான கருவிகளுள் ஒன்றாகிவிட்ட சூழலில் தனது உயிரைப் பணயம்...

Read more
இலங்கைப் போலிசின் ஆதரவோடு பொது பல சேனா பயங்கரவாதிகளின் பூஜை

'மனவுறுதிப் பூஜை' என்ற பெயரில் கண்டி தலதா மாளிகைக்கு எதிரே இன்று பிற்பகல் 3 மணிக்கு கூட்டம் ஒன்றை நடத்த பொதுபலசேனா ஏற்பாடு செய்துள்ளது. இது, அளுத்கமவில் முஸ்லிம்களை தாக்குவதற்கு முன்னர் மக்களைத் தூண்டுவதற்காக நடத்தப்பட்ட கூட்டம் போன்ற...

Read more
சதாம் ஹூசனைக்கு மரணதண்டனை விதித்துத் தீர்ப்பளித்த நீதிபதி படுகொலை

ஈராக்கின் பல பகுதிகளைச் சன்னி பிரிவு அடிப்படைவாதிகள் கையகப்படுத்தியுள்ளனர். இவர்கள் ஈராக்கின் முன்னை நாள் அதிபர் சதாம் ஹுசைனைத் தூக்கிலிடுமாறு தீர்ப்பு வழங்கிய நீதிபதியைப் படுகொலை செய்துள்ளனர். ரவூப் அப்துல் ரஹ்மான் (69) என்ற இந்த நீதிபதி 2006...

Read more
தமிழ் முஸ்லிம்கள் இனச்சுத்திகரிப்பிற்கு உள்ளாக்கப்படுவதைக் கண்டித்து லண்டனில் ஆர்ப்பாட்டம் -24.06.2014-

இலங்கையில் தமிழ் முஸ்லிம்கள் மீதான பாசிச அரசின் இனச்சுத்திகரிப்பைக் கண்டித்து பிரித்தானிய இளைஞர் குழுவினர் கண்டனப் போராட்டம் ஒன்றை ஒழுங்கு செய்துள்ளனர். பொதுபல சேனா என்ற இலங்கை அரசின் அடியாள் படையினால் அப்பாவித் தமிழ் முஸ்லீம்கள் அழிக்கப்படுகின்றனர். அவர்களது...

Read more
மோடி மகிந்தவை அழைத்து கௌரவிப்பதன் பின்புலம்…

இனக்கொலையாளிக்கு விளக்கமளிக்கும் டாட்டா ஹவுசிங் சட்ட வழமைகளுக்கு மாறாக இந்திய பல்தேசிய வியாபார நிறுவனமான டாடா உடன் இலங்கை அரசாங்கம் புதிய ஒப்பந்தம் ஒன்றை மேற்கொண்டுள்ளது. இலங்கையில் அபிவிருத்தி என்ற தலையங்கத்தில் கிரிமினல்களதும்...

Read more

பொது பல சேனா என்ற பயங்கரவாத அமைப்பின் உறுப்பினர்கள் தெருவில் சுதந்திரமாக உலாவும் அதே வேளை அமைதியான முறையில் கடையடைப்பு நடத்துமாறு கோரிக்கை விடுத்த முஸ்லிம் உரிமைகளை பாதுகாக்கும் அமைப்பின் 5 உறுப்பினர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர். கடையடைப்புப்...

Read more
Page 283 of 1266 1 282 283 284 1,266