இன்றைய செய்திகள்

Tamil News articles

உள்ளகப் பொறிமுறையா சர்வதேச விசாரணையா?

இலங்கை அரசுடனேயே பேசி அவர்களே விசாரணை நடத்துமாறு சுமூகமான போர்க்குற்ற விசாரணை ஒன்றை யாருக்கும் பாதிப்பில்லாமல் செய்யுங்கள் என்று சர்வதேச நாடுகள்  கூறுகின்றன. இந்த சர்வதேச சமூகத்தின் தலைமைப் பதவியில் அமெரிக்க அரசே காணப்படுகின்றது. இந்த நிலையில் இலங்கையிலும்...

Read more
இலக்கியத்தின் கோரமுகம் : மௌனகுருவும் இணைந்துகொண்டார்

புலம்பெயர் நாடுகளில் பல தசாப்தங்களாக நடைபெற்றுவந்த இலக்கியச் சந்திப்பு என்ற நிகழ்வு கடந்தவாரம் மட்டக்களப்பில் நடைபெற்றது. டக்ளஸ் தேவானந்தாவின் கட்சியான ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி மற்றும் பிள்ளயானின் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி ஆகியவற்றின் ஆதரவாளர்களால் நடத்தப்பட்ட...

Read more
நிஷா பிஸ்வால் இலங்கையில் : அமெரிக்க திட்டம் வெற்றிபெற்றது

அமெரிக்க ஏகாதிபத்தியமும் அதன் துணை நாடுகளும் இந்தியாவுடன் இணைந்து ஈழப் போராட்டத்தைப் பல தசாப்தங்களாகக் கையாண்டுவந்தன. ஒரு புறத்தில் இலங்கை அரசையும், மறுபுறத்தில் விடுதலைப் புலிகள் அமைப்பையும் தனித்தனியாகக் கையாண்ட ஏகாதிபத்திய நாடுகள், வன்னி இனப்படுகொலையைத் திட்டமிட்டு நடத்தின....

Read more
ரொனி பிளேர் போர்க்குற்றத்திற்காகத் தண்டிக்கப்பட வேண்டும் : ஜெரமி கோபின்

ஈராக் ஆக்கிரமிப்பின் போது நடைபெற்ற போர்க்குற்றங்களுக்காகத் தண்டிக்கப்பட வேண்டும் என்ற குரல்கள் மிகவும் தீவிரமகக் கடந்த வாரத்திலிருந்து எழ ஆரம்பித்துள்ளது. பிரித்தானியாவில் ஜனநாயக முற்போக்கு சக்திகள் மத்தியில் அதிகரித்து வருகின்றது. பிரித்தானியாவில் தொழிற்கட்சியின் அதிக ஆதரவு பெற்ற வேட்பாளரான...

Read more
புலம்பெயர் அரசியல் தலையீட்டை ஈழத் தமிழர்கள் நிராகரிக்கின்றனரா?:குர்தீஷ்,குஜாரத் அனுபவங்கள்

கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் தோல்வியுடன் புலம்பெயர் தமிழர்களின் அரசியல் தலையீட்டை ஈழத் தமிழர்கள் நிராகரிக்கிறார்கள் என்ற வாதம் முன்வைக்கப்படுகின்றது. இது தொடர்பாக இனியொரு... முன்வைத்த கருத்தில் ஆரம்பித்து பல்வேறு வாதப்பிரதிவாதங்கள் நடைபெறுகின்றன. அடிப்படையில் கருத்துகள் திரிபுபடுத்தப்பட்டு வெவ்வேறு நலன்களின் அடிப்படையில்...

Read more
ஆபிரிக்காவிற்கு திரும்பிப் போ – அருவருக்கும் தமிழ்த் திமிர்

லூசியம் உள்ளூராட்சி சபையின் வீட்டுவாரிய உத்தியோகத்தர் ஒருவரினை 'ஆபிரிக்காவிற்கு திரும்பிப் போ' (‘Go Back To Africa’) என திரு. தம்பித்துரை உதயகாந்தன் என்ற ஈழத்தமிழர் ஒருவர் இனவாத ரீதியில் ஆங்கிலத்தில் திட்டி வார்த்தை துஷ்பிரயோகம் செய்தமை மிகவும்...

Read more
மைத்திரியின் சம்பூர் பயணத்தின் பின்னணி என்ன?

இலங்கையில் ஜனவரி 8ம் திகதி தேர்தல் வெற்றிக்குப் பின்னர் ஜனாதிபதியாகப் பதவியேற்ற மைத்திரிபால சிரிசேன இரண்டு முக்கிய விடையங்களை உடனடியாக மேற்கொண்டார். முதலாவது தனது சகோதரரை சிறீலங்கா ரெலிகொம் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக நியமித்தமை. இரண்டாவதாஅ இந்திய...

Read more
இலங்கையில் தங்கியிருக்கும் ரொனி பிளேர் போர்க்குற்ற விசாரணையில் தலையிடுகிறாரா?

முன்னை நாள் பிரித்தானியப் பிரதமரும், பிரித்தானியப் பிரதமர்களுள்ளேயே மிக அதிகமாக மக்களால் வெறுக்கப்படுபவருமான ரொனி பிளேருக்கு மங்கள சமரவீர இன்று (23/8) விருந்து வழங்குகிறார். ரொனி பிளேர் மற்றும் அவரின் மனைவி ஆகியோர் உட்பட பிளேருடன் இலங்கை சென்ற...

Read more
Page 173 of 1266 1 172 173 174 1,266