லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!
01/31/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!
01/29/2022
இந்திய இறையாண் மைக்கு எதிராக பேசிய தாக குற்றம்சாட்டப்பட் டுள்ள இயக்குநர் சீமான் புதுவை காலாப்பட்டு சிறையில் அடைக்கப்பட் டார். இலங்கை தமிழ்த் மக்களை பாதுகாக்கக் கோரி புதுச்சேரி சட்டக்கல்லூரி மாணவர்கள் உண்ணா விரதப் போராட்டம் நடத்தினர். இப்போராட்டத்தில்...
Read moreஅம்பாறை மாவட்டம் ரத்மல்கக எல கிராமத்தில் நேற்று மாலை ஆயததாரிகளினால் மேற் கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் கொல்லபப்ட்வர்களின் எண்ணிக்கை 15 ஆகவும் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 7 ஆகவும் உயர்ந்துள்ளதாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன. சம்பவம் இடம்பெற்ற பகுதியில்...
Read more22.02.2009. "வன்னியிலிருந்து இடம்பெயர்ந்த மக்கள் வவுனியா அகதி முகாம் களில் சுதந்திரமின்றி அடைத்து வைக் கப்பட்டுள்ளனர். கடந்த வெள்ளிக் கிழமை மேற்படி மக்களை சந்திக்கச் சென்றபோது அங்குள்ள மக்களு டன் சுதந்திரமாக உரையாட முடிய வில்லை. அதற்கான சூழ்நிலையும்...
Read moreதமிழ்நாடு முழுவதும் உள்ளாட்சித் துறை அமைச்சர் மு க ஸ்டாலின் தலைமையில் தி.மு.க., இளைஞரணி நடத்திய மனிதச் சங்கிலியில் கலந்து கொண்டவர் திடீரென தீ வைத்துக்கொண்டு உடல் கருகினார். இலங்கையில் போர் நிறுத்தம் செய்ய வலியுறுத்தி தி.மு.க., இளைஞரணியினர்...
Read moreஇலங்கைத் தமிழ் மக்கள் மீது மேற்கொள்ளப்படும் தாக்குதல்களைக் கண்டித்தும், இதற்கு அனைத்து வகையிலும் உதவி செய்து கொண்டிருக்கும் இந்தியாவின் நிலைப்பாட்டை மாற்றக் கோரியும், அனைத்துலக சமூகம் உடனடியாகத் தலையிட்டு போரை நிறுத்த வலியுறுத்தியும் நேற்று தென்னாபிக்காவில் மாபெரும் கண்டனப்...
Read moreபேருந்து, அரசு சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்கும் வன்முறையாளர்களை கண்டதும் சுட தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குனர் (டி.ஜி.பி.) கே.பி.ஜெயின் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை உயர் நீதிமன்றத்திற்குள் சுப்பிரமணியசாமி தாக்கப்பட்டது தொடர்பாக பதிவு செய்யப்பட்ட...
Read moreதமிழீழ விடுதலைப் புலிகளின் இரு விமானங்களில் ஒன்று கட்டுநாயக்க பிரதேசத்தில் வைத்து விமானப் படையினரால் சுட்டு வீழ்த்தப்பட்டதாகவும் மற்றைய விமானம் உள்நாட்டு இறைவரி திணைக்களகட்டடத் தொகுதி பகுதியில் வைத்து சுட்டு வீழ்த்தப்பட்டதாகவும் விமானப் படை ஊடகப் பேச்சாளர் விண்...
Read moreவன்னி மக்கள் சிறிலங்கா இராணுவத்தின் குண்டுத் தாக்குதலினால் கொல்லப்பட்டுவரும் நிலையில் தற்போது தொற்று நோய்களும் பலியெடுக்க ஆரம்பித்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். கடந்த 2 நாட்களில் செங்கண்மாரி - வயிற்றோட்டம் - நிமோனியா ஆகிய...
Read more© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.
© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.