மட்டக்களப்பு நகரப் பகுதியில் வைத்து ரிஎம்விபி உறுப்பினர் ஒருவர் இனந்தெரியாத ஆயுததாரிகளின் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டுள்ளார். இச்சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றுள்ளதாக அறிவிக்கப்படுகிறது. நாவற்காட்டைச் சேர்ந்த 26 வயதான திருமாள் சிவனேசன் (சரத்தீசன்) என்பவரே சுட்டுக் கொல்லபட்டவராகும். இவர் அலுவலகத்தில்...
Read more







