உள்நாட்டில் இடம்பெயர்ந்த மக்கள் தற்காலிகமாக தங்க வைக்கப்படுகின்ற முகாம்களை சுயாதீனமாகப் பார்வையிடுவதற்கு அனுமதி வழங்கவேண்டும் என்று ஐரோப்பிய ஒன்றியம் இலங்கை அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது. பிரசல்ஸில் நடைபெற்ற ஐரோப்பிய ஒன்றிய வெளிவிவகார அமைச்சர்களின் கூட்டத்திலேயே இந்த கோரிக்கை விடுக்கப்பட்டது....
Read more







